பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து எம்.எல்.எம். மூலம் மக்களிடம் இருந்து திரட்டிய சுமார் 100 கோடி ரூபாயை வேறு நிறுவனங்களுக்கு மாற்றி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக பிரணவ் ஜூவல்லர்ஸ் மீது சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அந்நிறுவனத்தின் விளம்பர தூதுவராக செயல்பட்டுவந்த நடிகர் பிரகாஷ் ராஜை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூருக்கு போகாத பிரதமர்.. கிரிக்கெட் மேட்சுக்கு மட்டும் போவாராம்.. பிரியங்கா காந்தி கடும் தாக்கு

ஜெய்ப்பூர்: மணிப்பூரில் மாதக்கணக்கில் வன்முறை நடந்துகொண்டிருக்கையில் அங்கு செல்லாத பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் Source Link

Draupadi Murmu, Justice Chandrachud: Ambedkar statue in the Supreme Court complex | உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அரசியலமைப்பு மற்றும் தேசிய சட்ட தினத்தன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த, 1949, நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26 முதல் நடைமுறைக்கு வந்தது.இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான, நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் … Read more

பா.ஜ.க. 15 தொகுதிகளில் வெற்றி பெறுமா? என பார்ப்போம்: பூபேஷ் பாகெல்

ராய்ப்பூர், சத்தீஷ்காரில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தலில் 70 தொகுதிகளுக்கும் என மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது. முதல்கட்ட தேர்தலையொட்டி பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி ரமன் சிங் பேசும்போது, 20 தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். 2 கட்ட தேர்தல் முடிந்த பின்னர் அவர் கூறும்போது, சத்தீஷ்காரில் 55 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். … Read more

Green Hydrogen – பசுமை ஹைட்ரஜன் மையமாக தமிழ்நாட்டை உருவாக்க முடிவு – டிஆர்பி ராஜா

எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பிற்கு முன்னிரிமை வழங்கும் தமிழ்நாடு அரசு அடுத்து, கார்பன் உமிழ்வை குறைக்கின்ற பசுமை ஹைட்ரஜன் மையமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், பயன்பாட்டில் உள்ள மையங்களின் உற்பத்தி திறனை 50 முதல் 75 % உயர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். TN Green Hydrogen Hub சென்னையில் ஆட்டோகார் புரபெஷனல் இதழ் நடத்திய இந்தியா இவி மாநாட்டில் பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசுகையில்,  … Read more

துருவ நட்சத்திரம்: `இதைச் செய்தால்தான், படம் நாளை ரிலீஸ்' – கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கோர்ட் கண்டிஷன்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில், விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட நிதிச் சிக்கல் காரணமாக, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. அத்துடன் படத்தை வெளியிடுவதிலும் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை (நவம்பர் 24-ம் தேதி) படம் வெளியாகும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் … Read more

பயணியை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்த ரயில்வே காவலர்

வாபி ஒரு ரயில்வே காவலர் தனது உயிரை பணயம் வைத்து பயணியைக் காப்பாற்றி உள்ளார்.. குஜராத் மாநிலத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பயணி ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காகத் தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அவர் அப்போது தடுமாறி தண்டவாளத்தின் இடையே விழுந்துள்ளார். அதே நேரத்தில் அந்த தண்டவாளத்தில் சூரத்-பாந்த்ரா டெர்மினஸ் இன்டர்சிட்டி ரயில் விரைந்து வந்துகொண்டிருந்தது. வீராபாய் மேரு என்ற ரயில்வே காவலர் இதைக் கவனித்துள்ளார். அவர் நடைமேடையில் இருந்து குதித்து அந்த நபரை நோக்கி … Read more

வாக்கு எண்ணிக்கை தேதியை மாத்துங்க! மிசோரமில் எழுந்த வாய்ஸ்! டெல்லிக்கு புறப்பட்ட டீம்! என்ன மேட்டர்

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கே வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இப்போது தேர்தல் நடைபெறுகிறது. அதில் மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. Source Link

Forcibly applying sindoor does not mean marriage: High Court | மணமக்கள் யாக குண்டத்தை சுற்றினால் தான் திருமணமாக கருதப்படும்: பாட்னா உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: பெண்ணின் நெற்றியில் நிர்பந்தமாக குங்குமம் வைப்பது இந்து திருமண சட்டப்படி திருமணம் ஆகாது என்றும், மணமகன் மற்றும் மணமகள் யாக குண்டத்தை சுற்றினால் மட்டுமே திருமணமாக கருதப்படும் எனவும் பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள லக்கிசராய் பகுதியில் உள்ள கோவிலுக்கு கடந்த 2013ம் ஆண்டு ரவிகாந்த் என்பவர் வழிபாடு நடத்த சென்றுள்ளார். அப்போது அவரை கடத்தி சென்ற சிலர், ஒரு பெண்ணுடன் கட்டாயமாக திருமணம் … Read more

TN EV charging Stations – 2025 ஆண்டுக்குள் 2000 சார்ஜிங் நிலையங்களை திறக்க தமிழ்நாடு அரசு திட்டம்

முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் தமிழ்நாடு எலக்ட்ரிக் வாகனங்ளுக்கான மையமாக செயல்பட மிக சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தற்பொழுது 400க்கு மிக குறைவாக உள்ள மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 2023 மாத இறுதி கணக்கின்படி தமிழ்நாட்டில் 4.14 லட்சம் பேட்டரி மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. TN EV charging stations … Read more