`டியூட்டி டைம் முடிஞ்சிருச்சு'- ரயிலை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்ற ஓட்டுநர்; 2,500 பயணிகள் அவதி!
பயணிகள் ரயிலின் ஓட்டுநரும், பாதுகாப்பு காவலரும் தங்களின் வேலைநேரம் முடிந்துவிட்டது என, ரயிலை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, சத் பூஜையை முன்னிட்டு சஹர்சா டு புதுடெல்லி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த ரயில் திட்டமிட்டபடி நவம்பர் 27-ம் தேதி இரவு 7:30 மணிக்கு சஹர்சாவிலிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தாமதமாக நவம்பர் 28-ம் தேதி காலை 9:30 மணிக்குத்தான் சஹர்சாவிலிருந்து புறப்பட்டது. … Read more