புலம்பெயர்வோருக்கு எதிரான பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டம் சர்வதேச விதி மீறல்: ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை

பிரித்தானிய பிரதமரின் புகலிடக்கோரிக்கை திட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒன்று கவலை தெரிவித்துள்ளது. இந்த திட்டம் சர்வதேச விதியை மீறுவதுடன், அது ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதை தடுக்க தேவையற்றது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது. சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கெதிராக கடுமையான சட்டம் நேற்று பிரித்தானியா அரசு, பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோருக்கு எதிரான புதிய சட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டது. @getty அப்படி பிரித்தானியாவுக்குள் நுழைவோர் வெளியேற்றப்படுவதுடன், மீண்டும் அவர்கள் எந்தக் காலத்திலும் … Read more

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பு! ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்…

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் சுமார் 247 குழந்தைகள் இறந்துள்ளதாக ஆர்டிஐ மூலம்  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் கடந்த 2017ம் அண்டு அரசு மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. அத்துடன் பய ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையும் இணைக்கப்பட்டது. இங்குள்ள ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கான அனைத்து பரிசோதனை வசதி களும் உள்ளன. அதனால் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி சுற்று வட்டாரங்களிலும் இருந்து பிரசவத்துக்காக … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி தொடர்பான விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைப்பு

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி தொடர்பான விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

`போதையில் தாக்கினோம்; அவர் இறந்ததுகூட தெரியாது!' – முதியவர் கொலை வழக்கில் கைதான இளைஞர்கள் 'பகீர்'

த்ஸ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் ஒருவரை, இளைஞர்கள் இரண்டு பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). இவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்திவந்த மாரிமுத்துவுக்கு, நிரந்தர இடம் இல்லை எனத் தெரிகிறது. தினசரி கடை வாசல்களிலும், பொது இடங்களிலும் … Read more

குடிபோதையில் பெண்களோடு மோசமாக நடனமாடிய பிரபல கால்பந்து வீரர்: துஷ்பிரயோக வழக்கு!

இங்கிலாந்து அணியின் கால் பந்து வீரர் கைல் வாக்கர் மது போதையில் பெண்களை ஆத்திரமூட்டும் வகையில் மோசமாக நடனமாடிய சீசீடீவி வீடியோ  இணையத்தில் வைரலாகியுள்ளது. குடித்து விட்டு நடனம் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான கைல் வாக்கர் என்பவர், கடந்த மார்ச் 5 ஆம் திகதி அளவுக்கு அதிகமான குடிபோதையில், இரண்டு பெண்களைச் சீண்டி ஆத்திரமூட்டும் வகையில் நடனமாடியிருக்கும், சீசீடிவி வீடியோ இணையத்தில்  ட்ரண்டிங் ஆகியுள்ளது. @gettyimages மான்செஸ்டரிலுள்ள ஒரு பாரில் தனது தோழிகளோடு வந்த … Read more

ரூ.430 கோடி மதிப்பில் சென்னையில் 362 கழிவறைகள்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: ரூ.430 கோடி மதிப்பில் சென்னையில் 372 கழிவறைகள் கட்ட தனியாருக்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சி பிப்ரவரி 23ந்தேதி வெளியிட்ட தகவலின்படி,  ரூ.430.11 கோடி மதிப்பில் பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் பொதுக் கழிவறைகள் கட்டப்படவுள்ளதாகவும்,. சென்னையில் 3 மண்டலங்களில் உள்ள பொதுக் கழிவறைகளை பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்தது. அதன்படி, மொத்தம் … Read more

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இரண்டாம் முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

`உரிமை இருந்தும் முட்டை விலையை நிர்ணயிப்பதில் வியாபாரிகள் கையே மேலோங்கியுள்ளது' பண்ணையாளர்கள் வேதனை!

மேலும், இந்த கூட்டத்துக்குப் பின் பேசிய முட்டைக்கோழி பண்ணையாளர்கள், “என் முட்டை, என் விலை என்ற நோக்கத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தோற்றுவிக்கப்பட்டது. இதன்மூலம், பண்ணையாளர்கள் கூட்டத்தில், முட்டைக்கான விலையை நிர்ணயிக்க வழி வகை செய்யப்பட்டது. ஆனால், தற்போது என்.இ.சி.சி அறிவிக்கும் விலையில் இருந்து எவ்வளவு குறைத்து வாங்க வேண்டும் என்று முட்டை வியாபாரிகள் முடிவு செய்கின்றனர். எனவே, முட்டை விலையை நிர்ணயிப்பது வியபாரிகள்தான். இதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் … Read more

இளவரசர் ஹரி -மேகன் குழந்தைக்கு திருமுழுக்கு: சார்லஸ் மன்னருக்கு அழைப்பு

இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தை லிலிபெட்டுக்கு தனிப்பட்ட முறையில் திருமுழுக்கு அளிக்கப்பட்டதாகவும், இந்த விழாவானது அமெரிக்காவில் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சார்லஸ் மன்னர் கடந்த வாரம் நடந்த இந்த விழாவில் இளவரசர் வில்லியம் குடும்பம் மற்றும் சார்லஸ் மன்னர் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. @getty மார்ச் 3ம் திகதி நடந்த இந்த திருமுழுக்கு விழாவில் சுமார் 25 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் இளவரசர் வில்லியம் குடும்பம், மன்னர் சார்லஸ் குடும்பம் என எவரும் … Read more