பொதுவெளியில் சரியாக ஆடை அணியவில்லையென ஆத்திரம்; மனைவியைக் கொன்ற கணவன் – உ.பி அதிர்ச்சி!
உத்தரப்பிரதேசத்தில், பொதுவெளியில் சரியாக உடை அணியவில்லை என மனைவியைக் கணவன் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்ட நபர் சப்னா என்றும், கொலைசெய்த நபர் மோஹித் குமார் என்றும் தெரியவந்திருக்கிறது. மனைவியைக் கொலைசெய்த கணவன் காஜிபூர் கிராமத்தில் வசித்த இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கிறார். மேலும் சப்னாவுக்கும், மோஹித் குமாருக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம், சப்னாவுக்கும், மோஹித் குமாருக்கும் … Read more