நண்பர் இறந்த சோகத்தால் கொத்தனார் தற்கொலை | Mason commits suicide due to grief over friends death
வில்லியனுார், : நண்பர் இறந்த சோகத்தால் கொத்தனார் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். . வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டை கப்பகார வீதியை சேர்ந்தவர் கலிவரதன்,68; கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி,54; கொத்தனார். இருவரும் இணை பிரியா நண்பர்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியின்றி அவதிப்பட்டு வந்த கலிவரதன் கடந்த 18 ம் தேதி இரவு 10:30 மணிக்கு, வீட்டு தோட்டத்தில் உள்ள எலுமிச்சை மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து … Read more