புலம்பெயர்வோருக்கு எதிரான பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டம் சர்வதேச விதி மீறல்: ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை
பிரித்தானிய பிரதமரின் புகலிடக்கோரிக்கை திட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒன்று கவலை தெரிவித்துள்ளது. இந்த திட்டம் சர்வதேச விதியை மீறுவதுடன், அது ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதை தடுக்க தேவையற்றது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது. சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கெதிராக கடுமையான சட்டம் நேற்று பிரித்தானியா அரசு, பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோருக்கு எதிரான புதிய சட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டது. @getty அப்படி பிரித்தானியாவுக்குள் நுழைவோர் வெளியேற்றப்படுவதுடன், மீண்டும் அவர்கள் எந்தக் காலத்திலும் … Read more