`ஒரே ஏ4 பேப்பரில் 135 கோயில்களின் ஓவியம்'- சாதனை படைத்த தஞ்சைக் கல்லூரி மாணவி!
தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர் ரப்பர், பென்சில் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தாமல் பேனாவை மட்டும் பயன்படுத்தி ஒரே ஒரு ஏ4 பேப்பரில் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 135 முக்கிய கோயில்களின் தோற்றத்தைப் படம் வரைந்து சாதனை படைத்துள்ளார். அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். வரைந்த கோயில் படங்களுடன் கல்லூரி மாணவி யமுனா தஞ்சாவூர் அருகே வல்லம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இருக்கிறார். இவரது மனைவி சசிகலா. … Read more