மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு!

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்: மத்திய அரசு மறுப்பு| Legal recognition of same-sex marriage: Central government refuses

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்புக்கு இணையாக தன்பாலினத் திருமணங்களை பொருத்திப் பார்க்க முடியாது. தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிக்காததால், எந்த ஒரு … Read more

ஒவ்வொரு தேர்தலின்போதும் அக்னிபரீட்சை தரப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையாளர்

பெங்களூரு, கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக சட்டசபைக்கான பதவி காலம் நடப்பு ஆண்டின் மே 24-ந்தேதி வரை உள்ளது. இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொது கூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளன. வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு, கர்நாடகாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் குமார் தனது குழுவினருடன் சேர்ந்து 3 … Read more

“ஆர்கசம் அனுபவித்ததே இல்லை'' – காமத்துக்கு மரியாதை | S3 E 32

எனக்கு 28 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் எனக்குத் திருமணமானது. பெண்களுக்கும் ஆர்கசம் கிடைக்கும் என்று என் தோழிகள் சொன்னார்கள். ஆனால், இதுவரை நான் அதை உணர்ந்ததே இல்லை. நான் என்ன செய்வது? – வாசகி ஒருவரின் கேள்வி இது.  இதற்குப் பதிலளிக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.  “இவர்கள் எந்த முறையில் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. பெண்களுக்கு ஆர்கசம் வரவேண்டுமென்றால், அவர்களுக்கு செக்ஸில் நாட்டம் இருக்க வேண்டும். அதனால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்கிற பாசிட்டிவ் எண்ணம் இருக்க வேண்டும். உடல் சோர்வு இல்லாமல் இருக்க வேண்டும்.  Dr. … Read more

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை துவக்கம்

புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை துவங்க உள்ளது. 2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையுடன், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் … Read more

சொந்த மகனென தெரியாமல் தந்தை செய்த அதிர்ச்சியூட்டும் செயல்., பிரித்தானியாவில் அசாதாரண சம்பவம்

பிரித்தானியாவின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்தில் நபர் ஒருவர் கத்தி முனையில் தவறுதலாக தனது சொந்த மகனிடம் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சொந்த மகனிடம் கொள்ளை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஒரு நபர் தனது சொந்த மகனை கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அந்த நபருக்கு அது அவரது சொந்த மகன் என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவின் க்ரான்ஹில் என்ற இடத்தில் உள்ள ஏடிஎம்மில் 45 வயது முகமூடி அணிந்த நபர் … Read more

மும்பையில் இருந்து தெற்கு சூடானுக்கு அனுப்ப இருந்த ரூ.21 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல்

மும்பையில் இருந்து தெற்கு சூடானுக்கு அனுப்ப இருந்த ரூ.21 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் போதை மாத்திரைகளை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்

ஆன்லைன் ரம்மி விவகாரம்: பார்லி.,யில் விவாதிக்க திமுக நோட்டீஸ்| Online rummy issue: DMK notice to discuss in Parli

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி, லோக்சபா செயலாளரிடம் திமுக எம்.பி.,க்கள் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் கொடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மி தொடர்பாக தமிழக அரசு சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இதனை கவர்னர் திருப்பி அனுப்பினார். இந்நிலையில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நாளை (மார்ச் 13) துவங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் … Read more

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்…!

டெல்லி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் ஆன்லைன் ரம்மி தடை குறித்து விவாதிக்க திமுக நாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, நாளை நாடாளுமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடை விப்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினத்தந்தி Related Tags … Read more

இசை தந்த தேவதை; தேன் குரலுக்குச் சொந்தக்காரி – ஸ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல் | Visual Story

தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளைக் கடந்து தன் தேன் குரலால் பலரது மனதைக் கட்டிப்போட்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் 1984 ல் மேற்கு வங்கத்தில் பிறந்தவர். நான்கு வயதில் இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியவரின் முதல் ஆல்பமான `பென்தெக்கி பீனா’ 1998 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. 16 வயதில் அதாவது ஜீ தொலைக்காட்சியில் `ச ரி க ம ப’  ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னரானார்.  பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி யின் தாயார் … Read more