சேலத்தில் சோகம்: கடன் பிரச்சினையால் தம்பதிகள் தற்கொலை!

சேலம்: கடன் பிரச்னையால் கணவன், மனைவி தற்கொலை அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பெயர் விஜயா. தங்கராஜ் ஐந்து ரோடு தொழில்பேட்டை பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு சரியான முறையில் தொழில் கிடைக்காத நிலையில், தனியாரிடம் கடன் வாங்கி, லேத் பட்டறையை விரிவாக்கம் செய்துள்ளார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு தொழில் நடைபெறாததால், வாங்கி கடனை … Read more

தென்தமிழக மாவட்டங்களில் மார்ச் 12,13,14-ல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:  மார்ச் 12, 13, 14-ல் தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

காஷ்மீர் குறித்து அமெரிக்க நாளிதழ் தலையங்கம்: இந்தியா கடும் கண்டனம்| “Indians Will Not Allow…”: Minister On The New York Times Op-Ed On Kashmir

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: காஷ்மீர் பற்றிய தகவல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பொய் மற்றும் கற்பனையான தகவல்களையும், இந்தியா குறித்து பொய் செய்திகளையும் பரப்பி வருவதாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவை சேர்ந்த நாளிதழ், இந்தியா குறித்து செய்தி வெளியிடும் போது நடுநிலையை கடைபிடிப்பதை நீண்ட நாட்களுக்கு … Read more

சென்னையை கட்டமைத்த மக்களை வெளியேற்றுவது தான் நீர்நிலை பாதுகாப்பா?

நீர், நிலம், காற்று ஆகியவை உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானவை. ஆனால் இன்று சில பணக்காரர்களின் சுயநலத்துக்காக இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இயற்கை காக்கா குருவிக்கு கூட சொந்தமானது என்று பேசுபவர்கள் சக மனிதனுக்கும் சொந்தமானது என்பதை உணர்வதில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெள்ளம் வராமல் தடுப்பதற்கும், நீராதாரத்தை பாதுகாப்பதற்கும் அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர் விசாரணையில் உள்ளது. ஆனால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளாக கருதப்படுவது பெரும்பாலும் … Read more

ஏமாற்றமான முடிவு, ஆனால்..விரக்தியில் ரொனால்டோ வெளியிட்ட பதிவு

அல் நஸர் அணியின் தோல்விக்கு பின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, முடிவு ஏமாற்றம் தந்ததாக பதிவிட்டுள்ளார். முதலிடத்தை இழந்த அல் நஸர் நேற்று நடந்த அல் இட்டிஹாத் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதனால் அல் நஸர் அணியை விட ஒரு புள்ளி அதிகம் பெற்ற அல் இட்டிஹாத், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. தோல்வியால் விரக்தியடைந்த ரொனால்டோ, ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது அங்கு கீழே கிடந்த தண்ணீர் … Read more

நாட்டை விட்டு வெளியேற ரூ.30 கோடி தருவதாக கேரள முதல்வர் சார்பில் மிரட்டல்! ஸ்வப்னா சுரேஷ் வைரல் வீடியோ…

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில், சிக்கிய ஸ்வப்னா சுரேஷ், தனக்கு ரூ..30 கோடி கொடுத்து நாட்டை விட்டு வெளியேற கேரள முதல்வர் பினராயி விஜயன் தரப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது என  தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார். இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்துக்கு ஐக்கியஅரபு அமிரகம் பெயரில் வந்த பார்சல்கள் மூலம்  30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் கடந்த 2020ம் ஆண்டு … Read more

சென்னை தரமணியில் கடலோர காற்றாலை மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தரமணியில் கடலோர காற்றாலை மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். கடலோர காற்றாலை மையங்கள் அமைப்பதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் அதிகரிக்கும்.

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 முக்கிய குற்றவாளிகளிடம் என்ஐஏ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை!

சென்னை: கோவை வெடிப்பு விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் பயங்கரவா அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ள நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், பெரோஸ், நவாஸ் இஸ்மாயில், உமர் ஃபரூக், பெரோஸ்கான் ஆகிய 5 முக்கிய குற்றவாளி களை  கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக  … Read more

ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு எல்லை பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு எல்லை பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வேலை வழங்கும் வகையில் வயது உச்சவரம்பிலும் தளர்வு ஏற்படுத்தியுள்ளது. அக்னிவீரர்களாக அதிகமானோரை உருவாக்கும் வகையில் ஒன்றிய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.