`ஒரே ஏ4 பேப்பரில் 135 கோயில்களின் ஓவியம்'- சாதனை படைத்த தஞ்சைக் கல்லூரி மாணவி!

தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர் ரப்பர், பென்சில் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தாமல் பேனாவை மட்டும் பயன்படுத்தி ஒரே ஒரு ஏ4 பேப்பரில் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 135 முக்கிய கோயில்களின் தோற்றத்தைப் படம் வரைந்து சாதனை படைத்துள்ளார். அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். வரைந்த கோயில் படங்களுடன் கல்லூரி மாணவி யமுனா தஞ்சாவூர் அருகே வல்லம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இருக்கிறார். இவரது மனைவி சசிகலா. … Read more

அரசு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை! அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்…

சென்னை: அரசு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை” என  அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்துவரி, மின்கட்டணம் உள்பட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில்,  அரசு கேபிள் டிவி கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், இன்று, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது.  … Read more

மலேசியா முன்னாள் பிரதமர் முஹ்யிதின் யாசின், ஊழல் தடுப்பு விசாரணை முகமையால் கைது

கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் முஹ்யிதின் யாசின், ஊழல் தடுப்பு விசாரணை முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா நிவாரண திட்டப்பணிகளில் முறையான விதிகளை கடைபிடிக்கவில்லை என்பது அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு; திகார் சிறையில் சிசோடியாவிடம் அமலாக்க துறை விசாரணை

புதுடெல்லி, டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவின் பெயர் அடிபட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணி நேரம் அவரிடம் நேரடி விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், சிசோடியாவை இரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டது. பின்னர் சி.பி.ஐ. காவல் … Read more

கணவருடன் போட்டி, 70 கிலோ ஜேசிபி டயரை 8 முறை அசால்ட்டாகத் தூக்கிப்போட்ட அஜிலா!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தாமரைகுட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் `இரும்பு மனிதன்’ கண்ணன். இவர் லாரியைக் கட்டி இழுப்பது, இரண்டு பைக்குகளை தூக்கிச் சுமப்பது போன்ற பல சாகசங்களை செய்து வருகிறார். அடுத்ததாக, ரயில் மற்றும் விமானத்தை கட்டி இழுக்கும் லட்சியத்தை மனதில் வைத்துச் செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் பஞ்சாபில் நடந்த ’ஸ்ட்ராங் மேன்’ போட்டியில் கலந்து கொண்டு இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் ஜிம் பயிற்சியாளராகவும் உள்ளார். அஜிலாவுடன் அவரது கணவர் … Read more

இலங்கை ஜாம்பவானின் சாதனையை அடித்து நொறுக்கிய ஏஞ்சலோ மேத்யூஸ்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் முறியடித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டி இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ஓட்டங்கள் எடுத்து … Read more

மதுரையில் கால்நடைகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட 5 வடமாநிலத்தவர்களுக்கு நிபந்தனை ஜாமின்: ஐகோர்ட் கிளை

மதுரை: மதுரையில் கால்நடைகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியுள்ளது . குற்றம் சட்டப்பட்டோர் காவல்நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

நடிகைக்கு கொலை மிரட்டல் பிரியங்கா பிஏ மீது வழக்கு| Case against Priyanka PA for threatening to kill actress

மீரட், காங்கிரஸ் உறுப்பினரும், ‘டிவி’ நடிகையுமான அர்ச்சனா கவுதம் என்பவரை மிரட்டியதாக, காங்., கட்சியின் பொதுச் செயலர் பிரியங்காவின் உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் அர்ச்சனா கவுதம், 27. ‘டிவி’ நடிகையான இவர், ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். காங்கிரஸ் கட்சி உறுப்பினரான அர்ச்சனா, கடந்தாண்டு நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில் ஹஸ்தினாபூர் தனித் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அர்ச்சனாவின் … Read more

WPL: தொடரும் சோகம்; வுமன்ஸ் ப்ரீமியர் லீகிலும் சொதப்பும் ஆர்சிபி! என்னதான் பிரச்னை?

ஐ.பி.எல் போட்டிகளைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு அணிக்கென்று ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸை எடுத்துக் கொண்டோமானால், தொடக்க சீசன்களில் சுமாராக ஆடி, அதன்பிறகு ரோஹித் தலைமையில் வெறித்தனமாக ஆடத் தொடங்கி பல முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர்கள். சென்னையை எடுத்துக் கொண்டோமானால் ஆரம்பத்திலிருந்தே சீராக ஆடக்கூடியவர்கள். பெரும்பாலும் ப்ளேஆஃப்ஸூக்குத் தகுதிப்பெற்றுவிடுவார்கள். அவர்களும் பல முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். பெரும் வீழ்ச்சிகளைச் சந்தித்து அவற்றிலிருந்து மீண்டும் வந்திருக்கிறார்கள். மும்பை – சென்னை என நினைத்த மாத்திரத்தில் நமக்கு … Read more