8 மாதம் முன்பு காணாமல் போன கணவனை வீட்டு அலமாரியில் கண்டுபிடித்த பெண்!

அமெரிக்காவில் காணாமல் போன தனது கணவரை 8 மாதங்களுக்குப் பிறகு அவரது வீட்டு அலமாரியில் அவரது சடலத்தைக் கண்ட அவரது மனைவி அதிர்ச்சி அடைந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் துர்நாற்றம் அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த ரிச்சர்ட் மேட்ஜ் 53 என்பவரைக் கடந்த ஏப்ரல் 2022 முதல் காணவில்லை. இதனை தொடர்ந்து அமெரிக்க காவல் துறை விசாரணையைச் செய்தது. அவரைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, அமெரிக்காவின் ட்ராய் நகரில் அவரது மனைவியோடு பகிர்ந்து கொண்ட வீட்டை காவல்துறையினர் … Read more

செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில், செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பதவி ஏற்றதும், பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அப்போது,   புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தினா. அந்த   கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு

சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பிரபல நடிகர் பங்களாவுக்குள் 8 மணி நேரம் ஒளிந்த 2 பேர் கைது| 2 people who hid inside the famous actors bungalow for 8 hours were arrested

மும்பை, பிரபல நடிகர் ஷாருக்கான் பங்களாவுக்குள் புகுந்து, அவரது, ‘மேக்அப்’ அறைக்குள் எட்டு மணி நேரம் பதுங்கியிருந்த இரண்டு ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலம் பரூச் நகரைச் சேர்ந்த பதான் சஹில் சலீம் கான், 22, ராம் ஷரப் குஷ்வாஹா, 22, ஆகிய இருவரும் நடிகர் ஷாருக் கானின் தீவிர ரசிகர்கள். அவரை சந்திக்க திட்டமிட்டு கடந்த வாரம் ஊரில் இருந்து மும்பைக்கு வந்தனர். ஷாருக் கானின் ‘மன்னாத்’ பங்களாவுக்குள் புகுந்த இருவரும், மூன்றாவது மாடியில் … Read more

கேரளா – தமிழ்நாடு.. சந்தனமரம் கடத்த மலைக்கு தீ வைத்த நபர் கைது!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கோவை மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகளவு காட்டுத்தீ பிடித்து வருகிறது. வெள்ளியங்கிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பிடித்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை அருகே அக்காமலை உள்ளது. வால்பாறை மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏற்படும் காட்டுத்தீ… ஹெலிகாப்டர் மூலம் ஈரப்படுத்த விவசாயிகள் கோரிக்கை! அங்கு சுமார்  5,000 ஹெக்டேர் பரப்பளவில் கிராஸ்ஹில்ஸ் உள்ளது. இதை தேசிய பூங்காவாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரித்து வருகின்றனர். கடந்த வாரம் கேரளா … Read more

இனி எங்களால் பிரிந்து வாழ முடியாது: அரசிடம் மன்றாடும் 70 ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்த தம்பதிகள்!

கனடா மாகாணமான நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோரில் 86 வயதான தம்பதிகளை சுகாதார பாதுகாப்பு விதிகளுக்காக பிரித்து வைத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அத்தம்பதிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சுகாதாரத் துறையின் திட்டம் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோரில் ஜிம் மற்றும் தெரசா வூல்ப்ரே ஆகிய இரு தம்பதிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் 86 வயதை நெருங்கிவிட்டனர். கனடா சுகாதார அமைப்பின் விதிப்படி மிகவும் வயதானவர்களுக்கு மருத்து சிகிச்சை அளித்து கவனித்துக் கொள்ளும் சட்டமிருக்கிறது. அதன்படி ஒவ்வொருவரது உடல் … Read more

உங்களில் ஒருவன்: ஆளுநர்கள் நடவடிக்கைள், வடமாநிலங்களில் பாஜக வெற்றி, சிசோடியா கைது, கேஸ் விலை உயர்வு உள்பட 10 கேள்விகளுக்கு ஸ்டாலின் அதிரடி பதில்…

சென்னை: உங்களில் ஒருவன் கேள்வி பதிலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் மத்திய பாஜகவை கடுமையாக விமர்சித்து உள்ளார். “ஆளுநர் களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே மிரட்டுகிறது பாஜக” என கூறி உள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்ரி மு.க.;ஸ்டாலின்  “உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் 10 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி: உங்களுடைய எழுபதாவது பிறந்தநாளில், தொண்டர்கள் கொடுத்த பரிசுகளில் உங்கள் மனம் கவர்ந்த … Read more

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவர் கைது

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டார். இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படை கைது செய்தது.

சரணாலயத்தில் தீ அதிகாரிகள் ஆய்வு| Fire officials inspect the sanctuary

பணஜி : கோவாவில் உள்ள மாதேஸ் வனவிலங்கு சரணாலயத்தில் சமீபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இந்த வனப்பகுதியில் பற்றிய தீ சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. கடந்த ஐந்து நாட்களாக தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்புக்குழுவினர் வனத் துறையினர் கூட்டாகச் சேர்ந்து தீயை அணைத்து வரும் நிலையில் இந்திய விமானப் படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து … Read more

பாஜக: `6 மாதத்தில் கட்சியின் பெரிய தலைகளும் போவார்கள்' – சஸ்பென்ஸ் வைக்கும் அண்ணாமலை

மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னுடைய பேருக்கு பிறகு எம்.பி, எம்.எல்.ஏ என போட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வரவில்லை. பாஜக வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரக் கூடாது. அண்ணாமலை Mr. கழுகு: பாஜக வார் ரூமில் என்ன பிரச்னை? -திருமா – வைகோ உரசல்! -மின் இணைப்பு: விளக்கம் – … Read more