குப்பைக்கிடங்கு `தீ’யால் இடமாற்றம் செய்யப்பட்ட பெண் கலெக்டர் – விவாதமான முகநூல் பதிவு!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிரம்மபுரம் பகுதியில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் கடந்த 8 நாள்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் நச்சுப்புகை பரவியது. 30 தீயணைப்பு வகனங்கள், 125 ஊழியர்கள். 12 ஹிட்டாச்சி இயந்திரங்கள் உதவியுடன் தீ அணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் நேவி, ஏர்போர்ஸ் மூலம் தீ அணைக்க நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது. நிமிடத்துக்கு 60 ஆயிரம் லிட்டர் … Read more

துலாம் ராசியில் சந்திரன்! இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்று அதிஷ்டம் அடிக்கப்போகுதாம்

இன்று சுபகிருது வருடம் மாசி மாதம் 26 ஆம் நாள். சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணிக்கின்றார். இன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது. மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம். உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் … Read more

மாற்று திறநாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா! மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு கடிதம்-..

சென்னை: மாற்று திறநாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்  இறையன்பு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொருட்டு, நடைமுறையிலுள்ள நில ஒப்படை முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளை சேர்த்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. … Read more

ஜெர்மனி தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு : 7 பேர் பலி

பெர்லின்: வடக்கு ஜெர்மனின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் நேற்றிரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல பலரும் இதில் படுகாயமடைந்துள்ளனர்.

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ.150 கோடி| 150 crore to Puducherry under Amruth 2.0 scheme: Governor Tamilisai Information

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று கவர்னர் தமிழிசை உரையாற்றினார். அவரது உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கருச்சிதைவு நோய்க்கான புரூசெல்லா தடுப்பூசிகள் 9,000 வாங்கப்பட்டுள்ளது. ராஜிவ் கால்நடை மருத்துவக் கல்லுாரியில் உயிரி தொழில் நுட்பவியல் ஆராய்ச்சிக்காக ரூ.2 கோடியில் பொது அறிவியல் ஆய்வக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நலிவுற்ற கூட்டுறவு நிறுவனங்களை மீட்டெடுத்து புத்துயிர் அளிக்க ரூ.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா … Read more

சிறுநீரக ஆரோக்கியத்துக்கு… எளிய ஆலோசனைகள்! |#Visual Story

சிறுநீரகங்கள் நம் உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள். ரத்தத்தில் இருக்கும் கழிவுப் பொருள்களை எல்லாம் பிரித்து, சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்ற உதவுவதே சிறுநீரகங்களின் பிரதான வேலை.  சிறுநீரகம் ஒரு மனிதனுக்கு  இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. வலது சிறுநீரகம் கல்லீரலுக்குக் கீழேயும், இடது சிறுநீரகம் மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. உடல்பருமன் உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறது. சிலருக்கு சிறுநீரகத்தில் கல் உருவாகும் பிரச்னை இருக்கும்.  சிறுநீரக பாதிப்புகள்! சிறுநீரகக் கற்களை … Read more

பெண்ணுக்கு தாய்ப்பால் கொடுக்க கற்றுக் கொடுக்கும் கணவன்: மகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட சீன மனைவி

சீனாவில் ஆண் ஒருவர், மனைவிக்கு எப்படி சரியாக தாய்ப்பால் கொடுப்பது என்று கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தாய்ப்பால் தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த பெயர் தெரியாத தந்தை ஒருவர், மனைவி தனது ஒரு மாத குழந்தையை தவறாக பிடித்து வைத்திருப்பதை உணர்ந்து அவருக்கு எப்படி சரியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார். அவர்களது வீட்டில் உள்ள லவுஞ்ச் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கும் கணவர், குழந்தையை தனது கையில் … Read more

இன்று தமிழ்நாடு வருகிறார் ஜே.பி.நட்டா

கிருஷ்ணகிரி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, கிருஷ்ணகிரியில் உள்ள புதிய மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும் சமீபத்தில் தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவர் நிர்மல்குமார், கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார், இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அண்ணாமலையும் அவருக்கு எங்கு … Read more

சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆய்வு

சென்னை : சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலைய பணிகள் 95% நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ரூ.400 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

“பினராயி விஜயனுக்கு எதிரான ஆதாரங்களை ஒப்படைக்க ரூ.30 கோடி பேரம்” – ஸ்வப்னா சுரேஷ் தகவல்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் சிக்கியவர் ஸ்வப்னா சுரேஷ். இவருடன் கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர், ஸ்வப்னாவின் நண்பர் ஸரித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஸ்வப்னாவும், சிவசங்கரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் லைஃப் மிஷன் என்ற அரசின் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்து … Read more