கோவை: காவலர் பணியை ராஜினாமா செய்த திருநங்கை நஸ்ரியா; பாலினம், சாதிப் பாகுபாடு எனக் குற்றச்சாட்டு!

கோவையில், பணியிடத்தில் பாலினம், சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக பெண் காவல் ஆய்வாளர் மீது குற்றம்சாட்டி, திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். திருநங்கை காவலர் நஸ்ரியா பிரித்திகா யாசினியைப் பின்தொடர்ந்த நஸ்ரியா! – காவலர் பணியில் இரண்டாவது திருநங்கை திருநங்கையர் இன்று பல துறைகளில் தடம் பதித்து சாதித்து வருகின்றனர். அவ்வகையில்,கோவை மாவட்டத்தில் திருநங்கை நஸ்ரியா இரண்டாம்நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்தார். இவர் இந்தியாவிலே இரண்டாவது திருநங்கை காவலராகப் பணியில் சேர்ந்தவர். இவர் தற்பொழுது … Read more

”கனடாவில் நான் வாழ விரும்பினேன், ஆனால் என் பட்டப்படிப்பிற்கு இங்கு மதிப்பில்லை” இந்திய வம்சாவளி பெண்!

கனடா நாட்டில் வேலை செய்ய விரும்பிய இந்திய வம்சாவளி பெண் தன் பட்டப்படிப்பிற்கு கனடாவில் மதிப்பில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். கனடாவில் வாழும் கனவு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த கோமல்தீப் என்ற இந்திய வம்சாவளி பெண் கனடாவில் தான் படித்த முதுகலை பட்டப்படிப்பிற்கு சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்த கோமல் தீப் தனது நாட்டில் கனடாவில் வேலை வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழலாம் எனவும் உறவினர்கள் கூறுவதைக் கேட்டு … Read more

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படியே வழக்கை தொடர்ந்துள்ளோம்: ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படியே வழக்கை தொடர்ந்துள்ளோம். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான்  என்று அறிவித்துவிட்டு இப்போது தேர்தலை அறிவித்துள்ளனர். அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் வகிக்க முடியாது. இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் இதுவரை அங்கிகரிக்கவில்லை என்று ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.

“தாய் தந்தையை எப்படிப் பேண வேண்டும் என்பதை ஆதிசங்கரர் மூலம் அறிந்து கொள்ள முடியும்!" – பி.மணிகண்டன்

“இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இறைச் சிந்தனையுடனும் நம்பிக்கையுடனும் வாழ வேண்டும்” என்று பட்டிமன்ற பேச்சாளர் பி.மணிகண்டன் சொற்பொழிவாற்றினார். பேச்சாளர் பி.மணிகண்டன் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனி எம்.ஆர்.பி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய பட்டிமன்றப் பேச்சாளர் மணிகண்டன், “கலியுகத்தில் சந்நியாசிகளில் அவதார அற்புத புருஷராக வாழ்ந்தவர் ஸ்ரீ மகா பெரியவர். நூறாண்டு காலம் வாழ்ந்த ஒரு புனிதர். உலகத் தலைவர் முதல் உள்ளூர் தலைவர் வரை பாரபட்சமில்லாமல் … Read more

ரொனால்டோவின் மிரட்டலான கிக்! எதிரணி வீரர்களுக்குள் புகுந்து கோல்..ஆர்ப்பரித்த வீடியோ

அப்ஹா அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அப்ஹா அணி முன்னிலை மர்சூல் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அப்ஹா அணிகள் மோதின. முதல் பாதியின் 26வது நிமிடத்தில் அப்ஹா அணி வீரர் அப்துல் பஃட்டா கோல் அடித்தார். அல் நஸர் அணியால் அதற்கு உடனடியாக பதில் கோல் அடிக்க முடியவில்லை. அதன் பின்னர் இரண்டாம் பாதியில் நட்சத்திர வீரர் … Read more

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது: எடப்பாடி பழனிசாமி வாதம்

சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு சதவீதம் ஆதரவு கூட ஓ.பன்னீர்செல்வத்துக்கு இல்லை. பொதுச்செயலாளர் தேர்தல் 1.5 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் 40 நிமிட வாதம் நிறைவு பெற்றதை அடுத்து பழனிசாமி வாதம் தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார்.

Equestrian Premier League: தென்னிந்திய அளவிலான குதிரைப் போட்டி – தடைகளைத் தாண்டும் வீரர்கள்! | Album

தென்னிந்திய அளவிலான குதிரைப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் தென்னிந்திய அளவிலான குதிரைப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் தென்னிந்திய அளவிலான குதிரைப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் தென்னிந்திய அளவிலான குதிரைப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் தென்னிந்திய அளவிலான குதிரைப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் தென்னிந்திய அளவிலான குதிரைப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் தென்னிந்திய அளவிலான குதிரைப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் தென்னிந்திய அளவிலான குதிரைப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் தென்னிந்திய அளவிலான குதிரைப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் தென்னிந்திய … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரும் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரும் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையிலுள்ள சூழலில் அவசரமாக தேர்தல் நடத்துவதாக ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு 3 மனுக்களையும்  விசாரிக்கிறார்

"இதையெல்லாம் தமிழக வேளாண் பட்ஜெட்டில் அமல்படுத்தலாம்!" – ஆலோசனை வழங்கும் அமெரிக்கவாழ் தமிழக இளைஞர்!

விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிற வேளாண் பட்ஜெட்டில் என்னென்ன விசயங்களை செய்யலாம் என்று விவசாயிகளிடமும், சூழலியல் ஆர்வலர்களிடமும் தமிழக அரசு கருத்து கேட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் பணியாற்றிவரும் கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பணியாற்றிய, சுற்றுலா சென்ற நாடுகளில் பார்த்தவை கொண்டு, தமிழக பட்ஜெட்டில் இன்னென்ன திட்டங்களை அறிவிக்கலாம் என்று தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு 20 ஆலோசனைகளை அனுப்பியிருக்கிறார். கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்தில் உள்ள வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞர்தான் … Read more