ஆளுநர் தமிழிசை உரையுடன் புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.. சுயேட்சை எம்.எல்.ஏ வெளிநடப்பு…

புதுச்சேரி:  ஆளுநர் தமிழிசை உரையுடன் புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது,  சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, இரவல் கவர்னர் வேண்டாம் என கோஷமிட்டு, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.  2023 – 24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் தமிழிசை உரையுடன் இன்று (மார்ச்09) தொடங்கியது. கூட்டத்தொடரில் உரையாற்ற வருகை புரிந்த கவர்னர் தமிழிசை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சபாநாயகர் செல்வம் சட்டசபை மைய மண்டபத்திற்கு அழைத்துச் … Read more

சுமார் 1000 நாய்களை வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டே கொலை செய்த முதியவர்

தென்கொரியாவை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் சுமார் 1000 நாய்களை வீட்டில் அடைத்து வைத்து சாகும் வரை உணவளிக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார். தனது நாய் காணாமல் போனதாக உள்ளூர்வாசி ஒருவர் புகார் அளித்தபோதே இந்த உண்மை தெரியவந்துள்ளது. இக்குற்றத்திற்கு அந்நாட்டின் சட்டப்படி அவருக்கு 3 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் மீட்பு| Navy helicopter crash: 3 rescued

மும்பை, மும்பை கடற் பகுதி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த மூன்று பேரையும் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். மஹாராஷ்டிராவின் மும்பை கடற்கரை அருகே இந்திய கடற்படையின் ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் வழக்கமான ரோந்து பணிக்காக நேற்று காலை சென்றனர். அப்போது, திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், கடற்கரை அருகே அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து … Read more

வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில்… புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த ரிஷி போட்ட திட்டத்தால் பிரித்தானியாவுக்கே அடி!

வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழி உடைந்தாற்போல என்றொரு பழமொழி உண்டு… அதேபோல, இப்போதுதான் வட அயர்லாந்து விடயத்தில் வெற்றிகரமாக ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி. தற்போது புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த போட்ட திட்டத்தால், அந்த புதிய வட அயர்லாந்து பிரெக்சிட் ஒப்பந்தமே ரத்து செய்யப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது. வட அயர்லாந்து ஒப்பந்தத்தின் வெற்றி பிரித்தானியாவின் இதர பகுதிகளிலிருந்து வட அயர்லாந்துக்கும், வட அயர்லாந்திலிருந்து பிரித்தானியாவின் பிற பகுதிகளுக்கும் மாமிசம் முதலான பொருட்களை அனுப்புவதில் ஏற்பட்ட … Read more

சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் உள்பட 4 இடங்களில் மிதவை இறங்கு தளங்களுக்கு மத்தியஅரசு ஒப்புதல்…

டெல்லி: சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 4 மிதவை இறங்கு தளங்களுக்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்திய பொருளாதாரத்தை ஊக்கும் வகையில், துறைமுக இணைப்பை அதிகரிக்கவும், துறைமுக தலைமையிலான முன்னேற்றங்களை ஊக்குவிக்கவும், இந்திய அரசு சாகர்மாலா என்ற திட்டத்தை கடந்த 2015 ஆண்டு முதல் முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டதின் முக்கிய நோக்கம் நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதே. தற்போது, இந்தியாவில் 7,500 கிலோமீட்டருக்கும் அதிகமான கடலோரப் பகுதி மற்றும் 14,500 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்வழிகள் … Read more

தனியார் நிலத்தில் பழனிச்சாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு: சிவகங்கை எஸ்.பி பதில்தர உத்தரவு

மதுரை: ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி நாளை மறுநாள் கீழ்பாதி கிராமத்தில் தனியார் நிலத்தில் பழனிச்சாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில்எம்.எல்.ஏ.செந்தில்நாதன் வானு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவகங்கை மாவட்ட எஸ்.பி. தரப்பில் பதில் தர உத்தரவிட்டுள்ளார்.

செயலிழந்த செயற்கைக்கோளை மீட்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி| ISRO succeeds in trying to recover the malfunctioning satellite

ஸ்ரீஹரிகோட்டா, விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள்களை, பூமியின் வளிமண்டலத்துக்கு மீட்டு வந்து வெற்றிகரமாக அவற்றை அழிக்கும் முயற்சியில் ‘இஸ்ரோ’ வெற்றி பெற்றுள்ளது. ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ‘மேகா டிராபிக்யூஸ் — 1’ என்ற செயற்கைக்கோளை 2011ல் விண்ணில் செலுத்தியது. பூமியின் பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆராய அனுப்பப்பபட்ட இச்செயற்கைக்கோளின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் என்று சொல்லப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கியது. இச்செயற்கைக்கோள் … Read more

மாற்றுத்திறனாளி ஊழியரை கேலி செய்த எலான் மஸ்க்… மன்னிப்பு கேட்டு ட்வீட்!

தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்த மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவரை கேலி செய்த எலான் மஸ்க், அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்… Layoff ஊழியர்களை குறைத்துக் கொண்டே வந்த எலான் மஸ்க்… கடைசியாகச் செய்த அதிரடி..! ட்விட்டரில் பல வார்த்தை போர்கள் மூள்வதுண்டு. அப்படி தான் சமீபத்தில் எலானுக்கும், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவருக்கும் வார்த்தை போர் நிகழ்ந்துள்ளது. ஹரால்டூர் தோர்லெய்ப்சன் என அறியப்படும் ஊழியர் ஒருவர் ட்விட்டரில் நீண்ட காலமாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஹல்லி (Halli) … Read more

8 மாதம் முன்பு காணாமல் போன கணவனை வீட்டு அலமாரியில் கண்டுபிடித்த பெண்!

அமெரிக்காவில் காணாமல் போன தனது கணவரை 8 மாதங்களுக்குப் பிறகு அவரது வீட்டு அலமாரியில் அவரது சடலத்தைக் கண்ட அவரது மனைவி அதிர்ச்சி அடைந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் துர்நாற்றம் அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த ரிச்சர்ட் மேட்ஜ் 53 என்பவரைக் கடந்த ஏப்ரல் 2022 முதல் காணவில்லை. இதனை தொடர்ந்து அமெரிக்க காவல் துறை விசாரணையைச் செய்தது. அவரைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, அமெரிக்காவின் ட்ராய் நகரில் அவரது மனைவியோடு பகிர்ந்து கொண்ட வீட்டை காவல்துறையினர் … Read more