இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று செல்கிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழா நாளை (22-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,791,513 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.91 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,791,513 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,755,280 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,479,503 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,824 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வார ராசிபலன்: பிப்ரவரி 21 முதல் 26 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

ஒட்டுமொத்த உலகமும் துணை நிற்கிறது: உக்ரைனில் ஜோ பைடன் ஆவேசம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். போலந்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் ஜனாதிபதி ஜோ பைடன் போலந்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் தொடர்பில் அறிவிப்பு வெளியான நிலையில், உக்ரைன் பயணம் குறித்து வெள்ளைமாளிகை திட்டவட்டமாக மறுத்தது. @AFP இந்த நிலையில், ஜனாதிபதி ஜோ பைடன் சிறப்பு விமானத்தில் வாஷிங்டனில் இருந்து போலந்துக்கு புறப்பட்டார். போலந்து தலைநகர் வார்சாவில் அவரது விமானம் … Read more

பிப்ரவரி 21: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 276-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 276-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிப்-21: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் 276-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்தியா வல்லரசு நாடாக அமையும் மத்திய அமைச்சர் முருகன் கணிப்பு | Union Minister Murugan predicts that India will become a superpower

காரைக்கால், : இந்தியா, வல்லரசு நாடாக அமையும் என மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார். காரைக்கால் என்.ஐ.டி.யில் ரூ.4 கோடி செலவில் கட்டப்பட்ட கி.ரா.ஆடிட்டோரியத்தை மத்திய இணை அமைச்சர் முருகன் திறந்து வைத்தார். விழாவிற்கு என்.ஐ.டி., இயக்குநர் சங்கரநாராயணசாமி முன்னிலை வகித்தார். பதிவாளர் சுந்தரவரதன் வரவேற்றார். மத்திய இணையமைச்சர் முருகன், புதிய ஆடிட்டோரியத்தை திறந்து வைத்து பேசியதாவது: பாரதியார் கல்வியின் அருமை மற்றும் அவசியத்தை தனது கவிதைகளில் வெளிப்படுத்தி உள்ளார். கல்வியைப் பொறுத்தமட்டில் நம்நாடு, உலகிற்கு … Read more

சிறுமியின் தலைமுடியை இழுத்து சென்ற நபர் கைது| Man arrested for pulling girls hair

ராய்ப்பூர்சத்தீஸ்கரில் திருமணம் செய்ய மறுத்த 16 வயது சிறுமியின் தலைமுடியை பிடித்து, சாலையில் இழுத்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ராய்ப்பூரில் ஓம்கார் திவாரி, 47, என்பவர் மளிகை கடை நடத்தி வந்தார். இதில் வேலை செய்த 16 வயது சிறுமியிடம், தன்னை திருமணம் செய்யுமாறு திவாரி வற்புறுத்தியுள்ளார். இதை ஏற்க மறுத்த சிறுமி அவரது கடைக்கு செல்வதை தவிர்த்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் … Read more

ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர் அந்த தாயார் தான்: பிரித்தானிய பொலிசார் உறுதி

ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன நிக்கோலா புல்லியின் உடல் என பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இரண்டு குழந்தைகளின் தாயார் கடந்த ஜனவரி 27ம் திகதி வயர் ஆற்றங்கரையில் தனது நாயுடன் நடக்கச் சென்ற இரண்டு குழந்தைகளின் தாயாரான நிக்கோலா புல்லி, திடீரென்று காணாமல் போனார். Credit: Nicholas Razzell இந்த நிலையில், திங்கட்கிழமை (பிப்ரவரி 20) லங்காஷயர் பொலிசார் தெரிவிக்கையில், ஞாயிறன்று வயர் ஆற்றில் சடலம் ஒன்றை கண்டெடுக்கப்பட்டதாகவும், நிக்கோலா புல்லி கடைசியாக காணப்பட்ட பகுதியில் இருந்து … Read more

பாக்.,கில் பஸ் கவிழ்ந்து 15 பேர் பலி; 60 பேர் காயம்| 15 dead as bus overturns in Pak. 60 people were injured

லாகூர், பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பேர் பலியாகினர்; 60 பேர் படுகாயம் அடைந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதில் இருந்து லாகூருக்கு, திருமண நிகழ்விற்காக 70க்கும் மேற்பட்டோர் பஸ்சில் நேற்று சென்றனர். அதிவேகமாக சென்றதால், பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறமாக வந்த வாகனங்கள் மீது மோதியதுடன், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன் பஸ்சின் மேற்கூரையை வெட்டி, உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். … Read more