ஆஸ்கர் விருதுகள் 2023: RRR திரைப்படத்தி இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருதுகள் 2023: RRR திரைப்படத்தி இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளை பெற்றது.

Oscars 2023: "இந்தியாவுக்காக..!"- சிறந்த ஆவணக்குறும்படம் விருது வென்ற `The Elephant Whisperers'!

அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 95வது அகாடமி விருதுகள் நிகழ்வைப் பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொடங்கி வைத்தார். Oscars 2023: The Elephant Whisperers The Elephant Whisperers இந்த வருடம், மூன்று விருதுகளின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய ‘All that … Read more

ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘The Elephant Whisperers’

லாஸ் ஏஞ்செல்ஸ்: 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் தொடங்கியது. இதில், இந்தியாவின் ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர். சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை வென்றது Black Panther: Wakanda Forever.

ஆஸ்கர் விருதுகள் 2023: சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை வென்றது All Quiet on the Western Front

ஆஸ்கர் விருதுகள் 2023: சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதுகளை All Quiet on the Western Front  என்ற திரைப்படம் வென்றது. இந்த படம் ஏற்கனவே சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுகளை வென்றுள்ளது.

விமானத்தில் புகை பிடித்த பயணி கைது| Passenger arrested for smoking on plane

மும்பை : லண்டனில் இருந்து மும்பை வந்த, ‘ஏர் இந்தியா’ விமானத்தில் பயணி ஒருவர் கழிப்பறையில் புகை பிடித்ததுடன், விமான விதிகளை மீறி ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் சமீபத்தில் வந்து கொண்டிருந்தது. அதில் வந்த பயணி, கழிப்பறையில் புகை பிடித்துக் கொண்டிருந்தார். இதை விமான ஊழியர்கள் கண்டித்தனர். அந்த பயணி ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். … Read more

விமானத்தில் புகை பிடித்த பயணி கைது| Passenger arrested for smoking on plane

மும்பை : லண்டனில் இருந்து மும்பை வந்த, ‘ஏர் இந்தியா’ விமானத்தில் பயணி ஒருவர் கழிப்பறையில் புகை பிடித்ததுடன், விமான விதிகளை மீறி ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் சமீபத்தில் வந்து கொண்டிருந்தது. அதில் வந்த பயணி, கழிப்பறையில் புகை பிடித்துக் கொண்டிருந்தார். இதை விமான ஊழியர்கள் கண்டித்தனர். அந்த பயணி ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். … Read more

Oscars 2023 Updates: மேடையில் அரங்கேறிய `RRR' படத்தின் `நாட்டு நாட்டு' பாடல்; விருதினை வெல்லுமா?

அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 95வது அகாடமி விருதுகள் நிகழ்வைப் பிரபல காமெடியன் ஜிம்மி கிம்மல் தொடங்கி வைத்தார். Oscars 2023 ; Documentry Feature Flim இந்த வருடம், மூன்று விருதுகளின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய ‘All that Breathes’, சிறந்த ஆவணக்குறும்படம் … Read more

ஜப்பான் கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணை: முழு தயார் நிலையில் தென் கொரியா

ஜப்பான் கடல் பரப்பில் வட கொரியா மீண்டும் ஏவுகணையை செலுத்தி இருப்பது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா- தென் கொரியா கூட்டு இராணுவ பயிற்சி வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளின் விளைவாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மிகப்பெரிய இராணுவ போர் பயிற்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை வட கொரியா தங்களது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை விண்ணில் ஏவி சோதித்து இருந்தது. KCNA / KNS / … Read more

உலகளவில் 68.15 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.11 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.44 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிறந்த ஆவண குறும்படம்-The Elephant Whisperersக்கு வழங்கப்பட்டது

அமெரிக்கா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி தம்பதியை பற்றிய The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர்விருது வழங்கப்பட்டது.