"நலத்திட்டங்களைக் கொண்டு சேர்ப்பது எங்கள் பணி; கூட்டணி குறித்து முதல்வர் முடிவுசெய்வார்" ஐ.பெரியசாமி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திட்ட இயக்குநர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “2021-2022 – 2022-2023 நிதியாண்டுகளில் அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி ஊராட்சி வளர்ச்சி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், முதல்வரின் கிராமப்புறச்சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் … Read more

வீட்டில் விளக்கேற்றும் போது இந்த தவறுகளை செய்கின்றீர்களா? சற்று கவனத்துடன் இருங்க!!

காலையும் மாலையும் விளக்கு ஏற்றுவது நமது வீட்டில் முக்கியமான சம்பிராதாயங்களுள் ஒன்றாகியுள்ளது. தீபத்தில் மூன்று தேவிகளான துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் ஒளிமயமான முன்னேற்றம் வீட்டில் கிடைக்கின்றது. தீபம் ஏற்றி தினமும் பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்க முடியும். இது உள்ளத்தின் இருளை போக்குகிறது. வாழ்வில் உயரத்தை கொடுக்கின்றது. மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற … Read more

தன்பாலின உறவாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ரத்த தானம் செய்ய தடை! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம்

டெல்லி: மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்த தானம் செய்யத் தடை விதித்துள்ளது குறித்து மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பொதுவாக மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். இதனால் ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் ரத்த தானம் செய்ய முடியும்.  பொதுவாக  ரத்த தானத்தின்போது 350 மில்லியை மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற … Read more

மார்ச் 22-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 22-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ஒரே பாலின திருமணம் அங்கீகரிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு| Government opposition to recognition of same-sex marriage Central government strongly opposes

புதுடில்லி : ‘ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க முடியாது; இது, சமூக மதிப்புகள், தனிநபர் சட்டங்களுக்கு எதிரானது. அங்கீகாரம் அளித்தால் சமூகத்தில் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கிவிடும்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு, பல வழக்குகள் தொடரப்பட்டுஉள்ளன. பல உயர் நீதிமன்றங்களில் இருந்த வழக்குகளை தனக்கு மாற்றச் செய்து, உச்ச நீதிமன்றம் இதை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற … Read more

புதுச்சேரி: "ரேஷன்கார்டுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம்" – முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “2023-24-ம் நிதியாண்டில் ரூ.11,600 கோடிக்கான மக்கள் நலன்சார்ந்த வரவு செலவு திட்ட அறிக்கையை பேரவையின் பார்வைக்கு ஒப்புதலுக்காக சமர்பிக்கிறேன். அனைத்து ரேஷன்கார்டுதாரர்களும் பயன்பெறும் வகையில் சமையல் காஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 வீதம், ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.126 கோடி செலவாகும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ரூ.100 கோடிக்கு … Read more

தேவதை போல ஜொலிக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும்

பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உங்க சரும ஆரோக்கியத்திற்கும் பல அதிசயங்களை செய்யும். அந்த வகையில் பீட்ரூட் சாறு உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இதனை ஒரு சில பொருட்களுடன் பயன்படுத்தவது இன்னும் சில பயன்களை தரும். தற்போது இதனை எப்படி பயன்படுத்துவது என்பது பார்ப்போம்.     (9NENSN)  தேவையான பொருட்கள்: ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் முல்தானி மிட்டி ( வரண்ட … Read more

அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பிடிவாதம்…

டெல்லி: அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்எழுத்துமூலம் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. இன்றைய தொடரில், வெளிநாட்டில் இந்திய அரசு குறித்து, அவமரியாதை செய்த ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத்சிங் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கின. முன்னதாக இன்று காலை மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ், … Read more

மார்ச் 21ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: மார்ச் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 21-ம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

எம்ஜி காமெட் EV பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காராக காமெட் (MG Comet EV) என்ற பெயரில் சிறிய ரக கார் ஒன்றை விற்பனைக்கு 200 கிமீ மற்றும் 300 கிமீ ரேஞ்சு என இரு விதமாக விற்பனைக்கு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இரண்டு கதவுகளை பெற்ற பேட்டரி காரில் 4 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா சந்தையில் wuling விற்பனை செய்கின்ற ஏர் இவி காரின் அடிப்படையில் இரண்டு கதவுகளை கொண்ட மாடலாக பெரிய … Read more