ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைதான ஆசிப் முசாப்தீன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்

ஈரோடு: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைதான ஆசிப் முசாப்தீன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்தாண்டு ஜூலையில் கைதான ஆசிப் முசாப்தீனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த படம் ஆஸ்கர் வாங்க என்ன காரணம்? – இல்லத்தரசி பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இந்த வருட‌ ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, களைகட்டியது..‌ நம் நாட்டிற்கும் இரண்டு விருதுகள்.‌‌ ஒன்று‌ இசைக்கு, இன்னொன்று‌‌ ஆவணப்படத்திற்கு..‌‌ பொதுவாகவே ஆஸ்கர்‌ விருது என்றால் , நன்றாக நடிப்பவர்களுக்கு என்று தான்‌ முதலில் நினைப்போம். நம் முன்‌ இருப்பவர்கள் பேசும்‌போது, அது … Read more

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?

 சமீபத்திய ஆய்வு ஒன்றில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆய்வில் தெரியவந்த உண்மை  பெரும்பாலான கனேடியர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்பது தெரியாத விடயமாகவே உள்ளது. இந்நிலையில், ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் மக்களிடம் கனடா பிரதமரின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் தெரியுமா என கேள்வி எழுப்பியது.  மக்கள் கணிப்பு 1,000 கனேடியர்களிடம் கனடா பிரதமரின் ஆண்டு வருமானம் … Read more

முதுமலை முகாமில் குறும்பு செய்யும் யானைகள் – வீடியோ

நீலகிரி: முதுமலை யானை முகாமில், தாய் யானைகளால் தவிக்க விடப்படும் யானை குட்டிகள் மற்றும் வயதான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பும், 3 ஆண்டுகளுக்கு முன்பும், முதுமலை முகாமுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் தற்போது துள்ளி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தமிழ்நாடு  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளரான சுப்ரியா சாஹூ பதிவிட்டுள்ளார். 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் … Read more

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் விடுதியில் தற்கொலை

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் 3-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் புஷ்பக் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 8 ஆண்டுகளில் ரூ. 18 லட்சம் கோடி உயர்வு| Nirmala Sitharaman accepts less cash economy is still a dream

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ”கடந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி 31.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: கடந்த 2014ல் நாட்டில் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது. இது, 2022 மார்ச் மாதத்தில் 31.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. … Read more

பிரஸ் மீட்: கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள்; பாதியில் வெளியேறிய அமெரிக்க அதிபர் – என்ன நடந்தது?

அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, வார இறுதியில் இரண்டு பெரிய அமெரிக்க வங்கிகளின் சரிவு தொடர்பான தன் இறுதி அறிக்கையை வாசித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம் “வங்கிகள் சரிவை சந்திருக்கின்றன… நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, என்ன நடந்தது என்பது குறித்து தற்போது விளக்கமாக கூறமுடியுமா? … இதனால் எந்த விளைவும் ஏற்படாது என அமெரிக்கர்களுக்கு உங்களால் … Read more

நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா? அதற்கான காரணம் இவைகள் தான்..உஷாரா இருங்க

பெரும்பாலான மக்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றன. அதற்கு சரியான காரணம் என்னவென்று யாருக்கும் எளியில் தெரியாது. முதுகுவலி என்பது முதுமையில் ஏற்படும் என பெரும்பாலானோர் அறிவார்கள், ஆனால் அது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். உங்கள் முதுகுவலியின் மூல காரணத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் விரைவில் நிவாரணம் பெறலாம் மற்றும் எதிர்கால பிரச்சனைகளைத் தடுக்கலாம். முதுகு வலிக்கான உண்மையான காரணங்கள் என்ன? இறுக்கமான ஆடை அணிதல் அதிக நேரம் உட்கார்ந்து இருத்தல் உயரமான காலணிகளை அணிதல் பின் பார்க்கெட்டில் வைக்கப்படும் … Read more

இளைய தலைமுறையினர் தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது!  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: தொழில் நுட்பங்களை இளைய தலைமுறை தங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.03.2023) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE 23 50-வது மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ற தொடங்கி வைத்தார். தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் … Read more