ஆன்லைன் ரம்மி விவகாரம்: ஊட்டி ராஜ்பவனை முற்றுகையிட முயன்ற கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் கைது!

5 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகை தந்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி , ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். சுற்றுலா, கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் உறவினர்களுடன் பங்கேற்று வரும் ஆளுநர் இன்று காலை 8 மணிக்கு கேரள மாநிலம் வயநாடு கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. வயநாடு கிளம்பிய ஆளுநர் ரவி ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அழைப்பு … Read more

அல் நஸர் அதிர்ச்சி தோல்வி! கோபத்தில் போத்தல்களை உதைத்துத் தள்ளிய ரொனால்டோ..வைரல் வீடியோ

அல் இட்டிஹாத் அணிக்கு எதிராக தோல்வியடைந்ததால் அல் நஸர் அணி வீரர் ரொனால்டோ போத்தல்களை உதைத்துத் தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அல் நஸர் தோல்வி கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், அல் நஸர் மற்றும் அல் இட்டிஹாத் அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் அடிக்கும் ரொனால்டோவின் முயற்சிகளை அல் இட்டிஹாத் அணியினர் முறியடித்தனர். எனினும் அல் நஸர் அணியினர் தடுப்பாட்டத்தினால் எதிரணியால் கோல் அடிக்க முடியவில்லை. அதன் பின்னர் … Read more

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…! காய்ச்சல் முகாம் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும்  அதிகரித்து வருகிறது, பொதுமக்கள், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி  கடைபிடிப்பது அவசியம் என்று சென்னையில் காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த தமிழ்நாடு சுகாததாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் காச்சலை தடுக்க மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது,.  சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காய்ச்சல் தடுப்பு முகாமை தொடக்கி வைத்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியளார்களை … Read more

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பி.ஆர்.எஸ். கட்சியினர் உண்ணாவிரதம்..!!

டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பி.ஆர்.எஸ். கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா தலைமையிலான போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கு: பீஹார், டில்லியில் அதிரடி ரெய்டு| Case of bribery of land for work: Action raid in Bihar, Delhi

புதுடில்லி: ரயில்வேயில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்ற மோசடி செய்ததாக பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பீஹார் மற்றும் டில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் எம் எல் ஏ சையத் … Read more

“இது பாலின சமத்துவத்தை உறுதி செய்யும்” – உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் வழக்கறிஞர் அஜிதா 

விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண் ஒருவர், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்கக் கோரி அவரின் மகள் சரஸ்வதி, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தார். 3 ஆண்டுகளாகியும் விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து, கடந்த  2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரஸ்வதி மீண்டும் ஒரு முறை விண்ணப்பித்தார். ஆனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

இலங்கையின் இன்றைய தங்க விலை குறைவாக உள்ளது! (09-03-2023)

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (09- 03-2023) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 580,751.00 ஆகும் 24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 20,490.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 163,900.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,790.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 150,300.00 21கரட் 1 … Read more

அரசு பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய புதிய இணையதளம்! அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை உள்பட நகர்ப்புறங்களில் அரசு பேருந்துகளின் இருப்பிடங்களை அறிய சில மொபைல் செயலிகள் புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வடிவமைத்து உள்ளது. இந்த இணையதளத்தை,  போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை உள்பட நகர்ப்புறங்களில் பயணிகள், பேருந்துக்காக அதிக நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாநில அரசு பல்வேறு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்காக சில மொபைல் செயலிகள் … Read more

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினர் இடையே மோதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓடினர். நிலத்தகராறு காரணமாக ஜோலார்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன், குமரேசன் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

குப்பைக்கிடங்கு `தீ’யால் இடமாற்றம் செய்யப்பட்ட பெண் கலெக்டர் – விவாதமான முகநூல் பதிவு!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிரம்மபுரம் பகுதியில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் கடந்த 8 நாள்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் நச்சுப்புகை பரவியது. 30 தீயணைப்பு வகனங்கள், 125 ஊழியர்கள். 12 ஹிட்டாச்சி இயந்திரங்கள் உதவியுடன் தீ அணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் நேவி, ஏர்போர்ஸ் மூலம் தீ அணைக்க நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது. நிமிடத்துக்கு 60 ஆயிரம் லிட்டர் … Read more