ஆன்லைன் ரம்மி விவகாரம்: ஊட்டி ராஜ்பவனை முற்றுகையிட முயன்ற கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் கைது!
5 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகை தந்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி , ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். சுற்றுலா, கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் உறவினர்களுடன் பங்கேற்று வரும் ஆளுநர் இன்று காலை 8 மணிக்கு கேரள மாநிலம் வயநாடு கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. வயநாடு கிளம்பிய ஆளுநர் ரவி ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அழைப்பு … Read more