செஞ்சிலுவை சங்க ஊழல் முறைகேடு: தமிழகத்தில் சி.பி.ஐ., விசாரணை தீவிரம்| Red Cross corruption scandal in Tamil Nadu CBI, investigation intensified

புதுடில்லி, :தமிழகம், கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளைகளில் நடந்த முறைகேடு புகார்கள் மீதான சி.பி.ஐ., விசாரணை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த 2020ல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி, சி.பி.ஐ., விசாரணை நடத்த மத்திய அரசு … Read more

பெருங்காய ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியபடவைக்கும் பலன்கள் இதோ!

பெருங்காயத்தை விஞ்ஞான பெயரில் அசபோட்டிடா என கூறுவர். வயிற்று வலிகள் வாய்வு பிரச்சினைகளுக்கு நமது பெரியார்கள் பெருங்காயம் உணவோடு சேர்த்து கொள்ள கொள்வது வழக்கம். பெருங்காயம் சாப்பாட்டில் சேர்த்துகொள்ளுப்படும் பொழுது குடற் பிரச்சினைகள் ,வாய்வு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. இதனை ஜூஸ்  வடிவில் எடுத்து கொண்டால் இன்னும் நன்மையே. அந்தவகையில் எப்போது பெருங்காயத் தண்ணீரை குடிக்க வேண்டும்?எவ்வாறு செய்யலாம்? என்பதை பார்ப்போம். (X96NLM) எப்படி செய்வது?  பெருங்காய தண்ணீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் … Read more

லண்டன் அளவுள்ள பாரிய பனிப்பாறை கட்டி உடைந்தது! பிரித்தானிய விஞ்ஞானிகள் தகவல்

பாரிய பனிப்பாறை அண்டார்டிகாவின் பிரண்ட் பனிக்கட்டியை உடைத்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் பாரிய பனிப்பாறைகள் பிரித்தானிய விஞ்ஞானிகள் உலகின் பாரிய இரண்டு பனிப்பாறைகளை கண்காணித்து வருகின்றனர். அவற்றில் ஒன்று கிரேட்டர் லண்டன் அளவுடையது என்றும், மற்றொன்று கார்ன்வால் அளவுடையது என்றும் கூறப்படுகிறது. பிரித்தானிய அண்டார்டிக் சர்வேயின் ஹாலி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து திரும்பிய பனிப்பாறை நிபுணர் மருத்துவர் ஆலிவர் மார்ஷ், இது கன்றை ஈன்றுவது போன்ற இது எங்களுக்கு தெரிந்தது என குறிப்பிட்டார். ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில், … Read more

14.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 14 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசி பலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

அமெரிக்காவில் அம்மா உணவகம்.! பட்ஜெட் விலையில் தமிழ்நாட்டு உணவு., அசத்தும் இந்தியர்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்தியர் ஒருவர் அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில் பட்ஜெட் விலையில் உணவகம் நடத்தி அசத்தி வருகிறார். அம்மா உணவகம் தமிழ்நாட்டில் அம்மா உணவகம் பற்றி தெரியாதவர் இருக்கமுடியாது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அவரது ஆட்சிக் காலத்தின்போது ‘அம்மா உணவகம்’ தொடங்கப்பட்டது. மிக குறைந்த விலையில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றும் உணவுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அம்மா உணவகம் அமெரிக்காவில் இருக்கிறது என கூறினால் உங்களால் … Read more

மதுரை, நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: மதுரை,நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. புஷ்பவனம் என்பவரது வழக்கில் அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

"கனவுகள் நனவாகும் என்பதற்கு இதுவே சான்று!"- ஆஸ்கர் வென்ற முதல் ஆசியப்பெண் மிச்செல் இயோவின் மெசேஜ்

95வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைப் பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். தீபிகா படுகோன், எமிலி பிளன்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டன், ஜானெல்லே மோனே, ஸோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அஹமட், மெலிசா மெக்கார்த்தி  உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டனர். ‘RRR’, ‘The Elephant Whisperers’ ஆகிய இரண்டு இந்தியப் … Read more

சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவிலில் இரண்டாவது உறுப்பினர் கூட்டம்

சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின் இந்த வருடத்திற்கான இரண்டாவது உறுப்பினர் கூட்டம் நேற்றைய தினம் நடந்தது.  இந்து சைவத் திருக்கோவில்  சுவிஸில் நேற்று (12.03.2023) பிற்பகல் 2.30 மணியளவில் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வழிபாட்டின் பின்னதாக கலந்துரையாடல் மண்டபத்தில், 10 திருக்கோவில்களின் உறுப்பினர்களுடன், இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின் இந்த வருடத்திற்கான இரண்டாவது உறுப்பினர் கூட்டம் சிறப்புற நடந்தது.  அதில் இறைவணக்கம், அக வணக்கம் , ஆகியவற்றைத் தொடர்ந்து திரு. இராதாகிருஷ்ணன் அவர்களது தலைமையுரையுடன் ஆரம்பமாகிய கூட்டத்தில், … Read more

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி 38 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்களும், மரிசான் 32 கேப் ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணி ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.