ஒருவாரம் பனியில் சிக்கிய 81 வயது முதியவர்… இனிப்பு, ரஸ்க், ஐஸ் உண்டு தப்பிய அதிசயம்!

அமெர்க்காவைச் சேர்ந்த 81 வயது ஜெர்ரி ஜோரெட் முன்னாள் நாசா ஊழியர் மற்றும் கணிதவியலாளர். இவர், கலிஃபோர்னியா பிக் பைனில் உள்ள தன்னுடைய மலை வீட்டில் இருந்து, நெவாடா கார்ட்னெர்வில்லேவில் உள்ள தன்னுடைய குடும்பத்தினரின் வீட்டிற்குச் செல்ல, பிப்ரவரி 24 அன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்தப் பகுதிக்குச் செல்ல மூன்று மணிநேரமாகும் என்ற நிலையில், 30 நிமிடங்களிலேயே காரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். கார் தாறுமாறாக ஓடி பனியில் பாதியளவு புதைந்துள்ளது. காரில் இருந்து வெளிவர முடியாத … Read more

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றிலிருந்து கேட்ட பெண்ணின் அலறல்… தீப்பிடித்த வீடு; விசாரணையில் ஏற்பட்டுள்ள சந்தேகம்

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், அந்த வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பமே பலியாகியுள்ளது. வெளியான புதிய தகவல்கள் மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள Yverdon-les-Bains என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்று திடீரென தீப்பிடித்ததில் அந்த வீட்டில் வாழ்ந்த 45 வயது ஆண் ஒருவர், 40 வயது பெண் மற்றும் 13, 9 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் மூவர் என மொத்தக் குடும்பமும் தீயில் எரிந்து பலியானதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அந்த குடும்பத்தின் தலைவர், … Read more

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? உயர் நீதிமன்றம் கேள்வி…

 சென்னை:  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவிட்டதா?  என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பல ஒபிஎஸ் உள்பட பலரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்,  அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக் குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் … Read more

முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு 100 நாள் வேலை வழங்க பரிந்துரை:அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சிவகங்கை: முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு 100 நாள் வேலை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி அளித்துள்ளார். ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தி உள்ளது வேதனையளிப்பதாக அமைச்சர் சிவகங்கையில் பேட்டி அளித்துள்ளார்.

‛தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணை குழு அமைச்சாச்சு: திமுக எம்பிக்கு மத்திய அமைச்சர் பதில்| ‛Attack on Tamil Nadu students: Ministry of Inquiry Committee: Union Ministers reply to DMK MP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‛டில்லி நேரு பல்கலை.,யில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது’ என லோக்சபாவில் திமுக எம்.பி ஆ.ராசா கேள்விக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார். புதுடில்லியில் உள்ள ஜே.என்.யு., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில், தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் தாக்கப்பட்டு காயமுற்றார். இது தொடர்பாக பார்லிமென்ட் லோக்சபாவில் திமுக … Read more

பள்ளி மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி! – வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில், கால்பந்து போட்டியில் கலந்துக்கொண்டச் சிறுமி விளையாடுவதற்காக சென்றிருக்கிறார். அப்போது கழிவறைகளில் கூட்டமாக இருந்ததால், அருகில் இருந்த மலைக்கு தன் அவசரத் தேவைக்காகச் சென்றிருக்கிறார். பாலியல் வன்கொடுமை அந்த சமயத்தில் அங்கு பைக்கில் வந்த மூன்று சிறுவர்கள், அந்த சிறுமியைத் தாக்கி, வலுக்கட்டாயமாக பைக்கில், … Read more

மீண்டும் கடுமையான நடைமுறைக்கு தயாராகும் சீன நகரம்: கொந்தளிக்கும் மக்கள்

சீனாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரம் ஒன்று மீண்டும் கடுமையான நடைமுறைக்கு உள்ளாகக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவசர நடவடிக்கை சீனாவின் Xi’an நகர அதிகாரிகள் அவசர நடவடிக்கையின் ஒருபகுதியாக பாடசாலைகள், வணிகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக புழங்கும் பகுதிகளை ஊரடங்கு நடவடிக்கையில் கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். @getty Xi’an நகரில் திடீரென்று காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதே முதன்மை காரணமாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, … Read more

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதுபோல முதலமைச்சர்  தலைமையில் தலைமைச் செயலகத்தில், “ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 20ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில். சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் … Read more

சுருக்குமடிவலை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சுருக்குமடிவலை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 53 மணி நேரம் வரை சுருக்குமடிவலையை உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்களின் இடையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

“ஜனநாயகத்தை காப்பது யார் ?” ராகுல் பேச்சால் ஆத்திரமுற்ற மத்திய அரசு| Rahul Gandhi, In Shameless Manner…”: Government Slams London Remarks

புதுடில்லி: வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்து பேசுவது கண்டிக்கத்தக்கது என காங்., எம்பி., ராகுலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது . இன்றைய பார்லி., கூட்டம் துவங்கியதும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில்: வெளிநாட்டில் இந்தியாவை அவமதிப்பதா ? மத்திய அரசு கண்டனம் ராகுல் சமீபத்திய லண்டன் கூட்டத்தில் இந்தியாவில் ஜனநாயகம் பறிபோய் விட்டதாக கூறியுள்ளார். இது நாட்டை அவமதிப்பதற்கு சமம். இது வெட்கப்பட வேண்டிய செயல். ராகுல் இந்த அவையின் உறுப்பினர் கூட , … Read more