தென்னாப்பிரிக்காவின் டி20 அணி கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்!

மும்பை: தென்னாப்பிரிக்காவின் டி20 அணி கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் கேப்டனாக இவர் நியமிக்கப்படிருந்தார்.

போக்சோ வழக்கில் தேடப்பட்ட இளைஞர் அனுப்பிய `அதிர்ச்சி' எஸ்.எம்.எஸ் – போரூர் ஏரியில் முகாமிட்ட போலீஸ்

சென்னை, வடபழனியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பாக புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “நானும் சென்னையைச் சேர்ந்த நிஷாந்த் என்பவரும் பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய நிஷாந்த்தும் நானும் சந்தோஷமாக இருந்தோம். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறிய அவர், என்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பல லட்சம் ரூபாயை வாங்கி ஏமாற்றிவிட்டார். காதல் … Read more

இன்ஸ்டாகிராம் உறவு., யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம்.! 2K கிட் சிறுமியின் துணிகர செயல்

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 15 வயது சிறுமி, யூடியூப் வீடியோ பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்து, பிறந்த குழந்தையை உடனடியாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பழக்கம் சிறுமி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர், தவறான உறவில் இருந்து பெண் குழந்தையை கருத்தரித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பள்ளி செல்லும் இந்த சிறுமியின் தாய் வீடுகளில் பணிப்பெண்ணாக பணியாற்றி, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சிறுமிக்கு உடன்பிறந்தவர்கள் … Read more

துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள கிரேன்கள் மூலம் சீனா உளவு பார்க்கிறது… அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு…

அமெரிக்காவின் பல்வேறு துறைமுகங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கிரேன்கள் மூலம் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அவை செல்லும் இடம் குறித்த விவரங்களை சீனா வேவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று கடந்த மூன்றாண்டுகளாக கூறிவரும் அமெரிக்கா இன்றுவரை ஆதாரபூர்வமாக அதை நிரூபிக்கவில்லை. இந்த நிலையில் தனது நாட்டு வான்வெளியில் பலூனை பறக்க விட்டு வேவு பார்ப்பதாக கடந்த மாதம் அமெரிக்கா கூறியதை அடுத்து உலக நாடுகள் பலவும் … Read more

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களமிறங்க உள்ளது.

கொலை வழக்கில் சாட்சியை கொன்ற மற்றொரு குற்றவாளி என்கவுன்டரில் கொலை| Another accused who killed a witness in a murder case was encounter killing

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிரயாக்ராஜ்-உத்தர பிரதேசத்தில், எம்.எல்.ஏ., கொலை வழக்கின் முக்கிய சாட்சி உமேஷ்பால் கொலை வழக்கில் போலீசாரல் தேடப்பட்டு வந்த இரண்டாவது கெலையாளி உஸ்மான் இன்று என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,வாக ராஜு பால் என்பவர், கடந்த 2005 ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் முக்கி சாட்சியான உமேஷ்பால் கடந்த பிப்.26-ல் பிரயாக்ராஜ் நகரில் தன் சொகுசுக் காரில் வந்திறங்கிய உமேஷ் பால் என்பவரை, பின்புறமாக … Read more

நாகாலாந்தில்  பாஜக கூட்டணிக்கு சரத் பவார், நிதிஷ் குமார் கட்சிகள்  ஆதரவு… காங்கிரஸ் அதிர்ச்சி…

கோகிமா: நாகலாந்து மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கு, எதிர்க்கட்சிகளான சரத் பவார், நிதிஷ் குமார் கட்சிகள்  ஆதரவு தெரிவித்து உள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்ஈடுத்தி உள்ளது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது. இதையடுத்து நாகலாந்து முதல்வர் தலைமையிலான ஆதரவு கட்சியினர், … Read more

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்த 2 பேருக்கு அபராதம் விதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்த பூலையா, மகாராஜன் ஆகியோருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாலில் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலப்படம் செய்யப்பட்ட 1,500 லிட்டர் கலப்பட பாலை பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.