அமைச்சர் மா.சு.வின் மனித நேயம்: கருணை கொலைக்கு மனு அளிக்கப்பட்ட சிறுவன் மீண்டு வந்த அதிசயம்!

சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மனித நேயத்தின் காரணமாக, கருணைக் கொலைக்கு வந்த சிறுவன், இன்று உடல்நலம் தேறி சொந்த ஊருக்கு திருப்பியுள்ளார்.  கருணை உள்ளத்தோடு ஒரு வருடம் தனது சட்டமன்றம் விடுதியில் தங்க வைத்து காப்பாற்றி வழி அனுப்பி வைத்த அமைச்சர் மா.சு.வுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சிறுவன்ந ஒருவன் தீக்காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது மகனை கருணை கொலை செய்யக்கோரி, குடும்பத்தினருடன் வந்த … Read more

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான  மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்சமாக 34 குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாப் 1 சதவிகித சம்பளம் வாங்க, எந்தெந்த நாடுகளில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?

சம்பளம்! இந்த உலகத்தில் அதிக சம்பளம் யார் தான் வாங்குகிறார்கள் என்ற கேள்வி எழுந்ததுண்டா? நீங்கள் இந்தியாவில் ரூ. 25,000 அல்லது அதற்கு மேல் சம்பாதிப்பீர்களேயானால், உங்களது மொத்த ஊதியம் 10 சதவிகிதத்தின் கீழ் வரும். மக்கள் தொகை அதுவே டாப் 1 சதவிகிதம் பேர் சராசரியாக எவ்வளவு ஊதியம் வாங்குவார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா… மக்கள் தொகையில் குறிப்பிட்ட சிலரே இந்த சம்பளத்தை பெறுகின்றனர். பல நாடுகளில் டாப்1 சதவிகித சம்பளம் வாங்குபவர்களில் இடம்பெற ஒருவர் … Read more

பெண்ணின் காதில் கேட்ட குரல்… நம்பி வாங்கிய லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்

அமெரிக்கப் பெண் ஒருவர் வீட்டுக்காக மளிகை சாமான் வாங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென அவர் காதில் ஒரு சத்தம் கேட்டதாம். அந்த சத்தத்தின்படி அவர் செய்ததால் இன்று கோடீஸ்வரியாகியிருக்கிறார்.  பெண்ணின் காதில் ஒலித்த சத்தம் வட கரோலினாவைச் சேர்ந்த Wendy Hester, மளிகை சாமான் வாங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.அப்போது யாரோ அவர் காதில், ’லொட்டரி வாங்கு’ என கூறியதுபோல் இருந்ததாம் உடனே அவர், 8 பவுண்டுகள் கொடுத்து லொட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியிருக்கிறார். பிறகு Wendyக்கு அந்த லொட்டரியில்ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு … Read more

வேங்கைவயல் விவகாரம்: புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை ஒருவர்மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் மாநில அரசை கண்டித்து, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட … Read more

தங்கக்கடன் மோசடி வழக்கில் கத்தோலிக் சிரியன் வங்கி மேலாளர்கள் 3 பேருக்கு பிடிவாரண்ட்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தங்கக்கடன் மோசடி வழக்கில் தொடர்பாக கத்தோலிக் சிரியன் வங்கி மேலாளர்கள் 3 பேருக்கு சென்னை ஐகோர்ட் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக் சிரியன் வங்கியின் பாரிமுனை, கோடம்பாக்கம், ராயப்பேட்டை கிளை மேலாளர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

வரும் 21ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், 22ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: வரும் 21ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும்,  22ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21-03-2023 செவ்வாய்க்கிழமை சென்னை … Read more

RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு மாநிலங்கவை வாழ்த்து

டெல்லி: RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு மாநிலங்கவை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. RRR படத்தின் இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார்.   

“மோடியை முடிவுக்கு கொண்டுவந்தால்தான்…" – காங்கிரஸ் நிர்வாகி பேச்சும் பாஜக பதிலும்!

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் பா.ஜ.க அரசு அதை ஏற்க மறுப்பதால் பா.ஜ.க அரசுக்கு எதிராக, காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “எங்கள் போராட்டம் அதானியுடன் அல்ல, பா.ஜ.க-வுடன். பா.ஜ.க-வை தோற்கடித்தால் அதானி – அம்பானி அதனுடன் சேர்ந்து காணாமல் போவார்கள். ஆங்கிலேயர்கள் … Read more