டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சிபிஐ சோதனையை வரவேற்பதாகவும், அங்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றும் மணீஷ் சிசோடியா டிவிட் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மதுபான கொளகை விவகாரம் தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.