கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்| A bride who called off the marriage by asking for additional dowry

ஹைதராபாத் :தெலுங்கானாவில் கூடுதல் வரதட்சணை கேட்டு, திருமணத்தை மணமகள் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில் ஹைதராபாத் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், அஸ்வராபேட்டையைச் சேர்ந்த பெண்ணிற்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இவர்கள் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கான ஏற்பாடுகள் இருவீட்டார் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. பழங்குடியின வழக்கத்தின்படி, தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு, மணமகன் வீட்டார் வரதட்சணை அளிப்பர். இதன்படி மணமகளுக்கு, மணமகன் வீட்டார், 2 லட்சம் ரூபாய் வரதட்சணையாக அளித்தனர். … Read more

Doubt of common man: மன அழுத்தம் என்றால் என்ன? அதைத் தீர்க்க முடியுமா?

விகடனின் ‘Doubt of common man’ ல் மன அழுத்தம் என்றால் என்ன? அதன்‌ அறிகுறிகள் என்ன? அதை தீர்க்க முடியுமா? என்று விகடன் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே. Doubt of Common man குழந்தைகளுக்கும் ஏன் மன அழுத்தம் வருகிறது? குடித்தால் மன அழுத்தத்தை போக்க முடியுமா? மன அழுத்தம் எப்படி வருகிறது? என மன அழுத்தம் குறித்த வாசகர்களின் பல சந்தேகங்கள் குறித்தும் மனநல மருத்துவர், Dr. … Read more

அமெரிக்காவில் பிரபலமடையும் “டாப் லெஸ் பணிப்பெண்”… நாள் ஒன்றுக்கு லட்சங்களில் குவியும் வருமானம்

அமெரிக்காவில் மேலாடை இல்லாமல் வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் பெண் ஒருவர் நாள் ஒன்றுக்கு 1.8 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. டாப் லெஸ் பணிப்பெண் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டிக்டாக் ஷாமி, சமீபத்தில் “டாப் லெஸ் பணிப்பெண்” குறித்த தகவலை அவரது தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்காவில் ’டாப் லெஸ்’ கோலத்தில் வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவதாகவும், இதற்காக அவர் 1 மணி நேரத்திற்கு 300 அமெரிக்க டாலர்களை ஊதியமாக … Read more

சீனாவின் பிரதமராக லி கியாங் நியமனம்| Li Qiang appointed as Premier of China

பீஜிங் :நம் அண்டை நாடான சீனாவின் பிரதமராக, அதிபர் ஜின்பிங்கின் தீவிர விசுவாசியான லி கியாங் நியமிக்கப்பட்டுள்ளார். நம் அண்டை நாடான சீனாவில், அதன் அதிபர் ஷி ஜின்பிங்கின் நம்பிக்கைக்கு உரியவரான லி கியாங், 63, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். சீன பார்லிமென்ட் அலுவலகம் இதற்கான உத்தரவை நேற்று வெளியிட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக சீன பிரதமராக இருந்த லி கெகியாங்கின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு நேற்று கூடியது. … Read more

67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டி-ரெக்ஸ் எலும்புக்கூடு: சுவிட்சர்லாந்தில் நடக்க இருக்கும் ஏலம்

67 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான டி-ரெக்ஸ் எலும்புக்கூடு அடுத்த மாதம் ஐரோப்பாவில் ஏல விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  டைரனோசொரஸ் எலும்புக்கூடு ஏலம் சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டி-ரெக்ஸ் எலும்புக்கூடு அடுத்த மாதம் ஏப்ரல் 18 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் Zurich-ல் ஏலத்துக்கு வர இருப்பதாக கொல்லர் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. டிரினிட்டி என்று அழைக்கப்படும் எலும்புக்கூடு, சுமார் 3.9 மீட்டர் (12.8 அடி) உயரம் கொண்டது. இது ஆறு முதல் எட்டு … Read more

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிலிருந்தே ஓட்டளிக்க அனுமதி கர்நாடகா தேர்தலில் அறிமுகமாகிறது| 80-year-olds allowed to vote from home to debut in Karnataka elections

பெங்களூரு ”நாட்டிலேயே முதல் முறையாக, ௮௦ வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், தங்கள் வீடுகளில் இருந்தே ஓட்டளிக்கும் வாய்ப்பு, கர்நாடகா சட்டசபை தேர்தலில் அறிமுகம் செய்யப்படுகிறது,” என, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார். வாய்ப்பு கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தற்போதைய சட்டசபையின் பதவிக் காலம், மே ௨௪ல் முடிகிறது. மாநிலத்தில், ௨௨௪ சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள், … Read more

பிரித்தானியாவில் 29 வயது இளைஞருக்கு கத்திக்குத்து: இரவு விடுதியில் ஏற்பட்ட சண்டையில் சோகம்

பிரித்தானியாவில் வால்சல் இரவு விடுதியில் 29 வயதுடைய நபர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் கத்திக்குத்து பிரித்தானியாவின் வால்சல்(walsall) நகர மையத்தில் உள்ள வலேஷாவின்(Valesha) இரவு விடுதியில் யாரோ கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், விடுதியில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்த 29 வயதுடைய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். BPM ஆனால் காலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு … Read more

உயிர் தியாகம் செய்த வீரர்களுக்காக பா.ஜ., நடத்திய பேரணியில் வன்முறை| Violence in the rally organized by BJP for the soldiers who sacrificed their lives

ஜெய்ப்பூர், புல்வாமா தாக்குத லில் உயிரிழந்த ராணு வத்தினரின் குடும்பத் துக்காக போராட்டம் நடத்திய பா.ஜ.,வினர் மீது, போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து, வன்முறை ஏற்பட்டது. ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், 2019ல் நம் அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், நம் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். வலியுறுத்தல் உயிரிழந்த வீரர்களின் மனைவியருக்கு அரசு வேலை உட்பட … Read more

தோண்ட தோண்ட கிடைத்த தங்க பொக்கிஷம்! மண்ணில் கிடைத்த 1000 ஆண்டுகள் பழமையான அதிசயம்

நெதர்லாந்தில் 1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால தங்கப் பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கப் புதையல் நெதர்லாந்தின் டச்சு வரலாற்றாசிரியரான லோரென்சோ ரூய்ட்டர்(27) 1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால தங்கப் பொக்கிஷத்தை கண்டுபிடித்துள்ளார். 10 வயதில் இருந்து புதையல் வேட்டையில் ஈடுபட்டு வரும் லோரென்சோ ரூய்ட்டர், 2021 ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் சிறிய வடக்கு நகரமான Hoogwoud-இல் மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தி புதையலைக் கண்டுபிடித்துள்ளார். Reuters  இது தொடர்பாக அவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்த கருத்தில், “இந்த மதிப்புமிக்க … Read more