செஞ்சிலுவை சங்க ஊழல் முறைகேடு: தமிழகத்தில் சி.பி.ஐ., விசாரணை தீவிரம்| Red Cross corruption scandal in Tamil Nadu CBI, investigation intensified
புதுடில்லி, :தமிழகம், கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளைகளில் நடந்த முறைகேடு புகார்கள் மீதான சி.பி.ஐ., விசாரணை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த 2020ல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி, சி.பி.ஐ., விசாரணை நடத்த மத்திய அரசு … Read more