இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு மறதி நோய் | More than one crore people in India suffer from amnesia
புதுடில்லி, நம் நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான முதியோருக்கு, மறதி நோய் எனப்படும் ‘டிமென்ஷியா’ பாதிப்பு இருக்கலாம் என்னும் அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. நினைவாற்றல், எண்ண ஓட்டம், பகுத்தறிதல், முடிவெடுத்தல் போன்ற மனரீதியான செயல்பாடு களை முடக்கும், முதுமறதி நோயான டிமென்ஷியா பாதிப்பு, வரும் 2050ல் அதிகமாக இருக்கும் என, ‘நேசர் பப்ளிக் ஹெல்த் எமர்ஜென்சி கலெக் ஷன்’ என்ற இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது. இது தொடர்பாக செயற்கை நுண்ணறிவு முறையில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்களை … Read more