அகோரி பூஜைக்காக மாதவிடாய் வெளியேற்றத்தை சேகரித்த கணவர், மாமியார் மீது பெண் புகார்!
புனேவில் அகோரி பூஜைக்காக மாதவிடாய் ரத்தம் எடுத்ததாக கணவர் மற்றும் மாமனார்-மாமியார் மீது பெண் புகார் அளித்துள்ளார். கணவர் மற்றும் மாமியார் மீது செவ்வாய்க்கிழமை புகார் ‘அகோரி பூஜை’ செய்வதற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து துன்புறுத்தியதாக 27 வயதான பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது செவ்வாய்க்கிழமை புகார் அளித்ததை அடுத்து, புனேவில் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மகாராஷ்டிராவின் பீட் (Beed) மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று விஷ்ராந்த்வாடி காவல் … Read more