இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அவஸ்தை? :கொச்சி குப்பை கிடங்கு தீயால் உயர் நீதிமன்றம் காட்டம்!| How many more days of this misery?
கொச்சி,’கேரளாவின் கொச்சி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, இன்னும் எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வீர்கள்’ என கேரள உயர்நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு,கொச்சி அருகே பிரம்மபுரம் என்ற இடத்தில் குப்பை கிடங்கு உள்ளது; இது நாட்டில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய குப்பை கிடங்கு. இங்கு கடந்த 2ம் தேதி தீப்பற்றியது. 10 … Read more