லண்டனில் கத்தார் கோடீஸ்வரரால் பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்: குடும்பத்தினர் எடுத்த முடிவு

லண்டனில் கத்தார் கோடீஸ்வரர் ஒருவரது வாகனம் மோதி பலியான பிரித்தானியரின் குடும்பம் தற்போது இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. கத்தார் கோடீஸ்வரரின் வாகனத்தில் சிக்கி மத்திய லண்டனில் 66 வயதான சார்லஸ் ராபர்ட்ஸ் என்பவரே கத்தார் கோடீஸ்வரரின் மின்னல் வேக வாகனத்தில் சிக்கி பரிதாபமாக பலியானவர். 2019 ஆகஸ்டு மாதம் நடந்த இந்த சம்பவத்தில் கத்தார் கோடீஸ்வரரான ஹசன் நசர் அல் தானி என்பவர் தமது ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தில் சென்றுள்ளார். Image: SWNS … Read more

கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம்…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று சொல்லக்கூடியவகையில் போய்க்கொண்டிருக்கிறது தொலைத்தொடர்பில் நாளுக்கு நாள் பெருகிவரும் அதிநவீனம். ஆனால் இதெல்லாம் இல்லாமல் மனிதன் நிம்மதியாக வாழ்ந்த காலத்தில் அவன் தழுவிய பொழுதுபோக்கு அம்சங்கள் அழகானவை, அமைதியானவை, சாகா வரம் பெற்றவை.. அப்படிப்பட்ட காலத்தில் பிறந்து சாதனை படைத்து கோடானு கோடிபேர் காதுகளில் இசை அருவியை பாயச்செய்தவர் திரைஇசைத் திலகம் கே.வி.மகாதேவன். 1940களில் தொடங்கி … Read more

புதுச்சேரியில் ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி பதில்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக  முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார். சிறப்பு கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர் கைது| Teacher arrested for showing obscene video

கோண்டியா, மஹாராஷ்டிராவில் துவக்கப்பள்ளி மாணவியரிடம் ஆபாச ‘வீடியோ’க்களை காட்டிய ஆசிரியரை, ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள டாங்கோர்லி கிராமத்தில் செயல்படும் துவக்கப்பள்ளியில் 52 வயது ஆசிரியர் பணியாற்றி வந்தார். இவர், சமீபத்தில் தன் வகுப்பறையில் இருந்த மாணவியரிடம், ‘மொபைல் போனில்’ ஆபாச வீடியோக்களை காட்டியதுடன், அவர்களிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதை, மாணவியர் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட நிலையில், அவர் போலீசில் புகார் … Read more

Euro Myths: லோகியின் திருவிளையாடலால் கொல்லப்பட்ட கடவுள்; 13-ம் நம்பருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

13ம் இலக்கம் ஐரோப்பியர் மத்தியில் இன்றுவரை துரதிர்ஷ்டமானது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஸ்காண்டிநேவியர்களின் முக்கிய புராணமான நார்ஸ் புராணக் கதையில் (Norse Mythology) வரும் பல்டார் – லோகியின் கதை இதற்கான காரணத்தைச் சொல்கிறது. சென்ற வார முடிவில், அருகில் வளரும் புல்லுருவிகளிடம் மட்டும் பல்டாருக்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கவில்லை, ஏனென்றால் அந்த மிகச்சிறிய, எதற்குமே பயனில்லாத ஒன்றால் எந்த ஆபத்தும் வரப்போவதில்லை என்று லோகியிடம் சொல்கிறாள் ராணி ஃப்ரிகா. அதைக் … Read more

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு…

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம். அதன்படி நாளை பங்குனி மாதம் தொடங்குவதை யொட்டி, இன்று மாலை  கோயில் நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து, நாளை  அதிகாலையில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 19-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் அன்றைய … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் : அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நேற்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் 12 பேரையும், வெற்றிலைகேணி கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரையும் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

போர் தொடங்கிய பின் முதல் முறையாக ஜெலென்ஸ்கியுடன் பேசவுள்ள ஜி ஜின்பிங்!

சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி ஜின்பிங் பயணம் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக தெரிவான ஜி ஜின்பிங், ரஷ்யா பயணத்தின் ஒரு பகுதியாக மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல பரிசீலித்து வருகிறார். எனினும், அவரது முழுப்பயணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் ஆன நிலையில், ஜெலென்ஸ்கியுடன் முதல் முறையாக ஜி ஜின்பிங் … Read more