“அரசியல், பொருளாதாரத்தில் பெண்களின் பங்கை மேம்படுத்துவோம்" – பெண் கூட்டமைப்பு!

பெண் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியலில் சமத்துவநிலை அடைய வேண்டும் என்பதற்காக எத்தனையோ இயக்கங்கள், போராட்டங்கள், பிரசாரங்கள் இச்சமூகத்தில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஆனால் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகமுள்ளது. பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக, பெண் கூட்டமைப்பு (THE PEN COLLECTIVE)  என்ற திட்டம் 10.3.2023 அன்று, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்  கல்லூரியில் தொடங்கப்பட்டது. பெண் கூட்டமைப்பு துவக்க விழாவில் பெண்கள் விரும்பும் நகரங்களில் சென்னைக்கு முதலிடம்; மற்ற நகரங்களுக்கு எந்தெந்த … Read more

கடலூர் அருகே நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த 8 பைபர் படகுகள் – பரபரப்பு

கடலூர்: கடலூர் ஆரகே கடற்கரையில்  பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்த 8 பைபர் படகுகள் தீப்பிடித்த எரிந்தது அந்தபகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. படகுகளில் மர்மநபர்கள் தீ வைத்து எரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த  சம்பவம் கடலூர் அருகே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் மற்றும் வலைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய … Read more

கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் என்எல்சிக்காக நிலம் சமன்படுத்தும் பணி நிறுத்தம்

கடலூர்: கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் என்எல்சிக்காக நிலம் சமன்படுத்தும் பணி நிறுத்தபட்டுள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சமன்படுத்தும் பணி 2 நாட்களுக்கு நிறுத்தியுள்ளனர். நிலம் கையகப்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் பணிகள் நிறுத்தபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

நாட்டு, நாட்டு என்ற நமது நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது| An Oscar Award for our Indian song Nattu., Nattu

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் இந்திய திரைப்படத்தின் நாட்டு, நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த பாடல் குளோபல் விருதை தட்டி சென்றிருந்தது. கீரவானி என்ற இசை அமைப்பாளர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த பாடல் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த பாடலும் , காட்சியும் இன்று ஒளிபரப்பப்பட்டது. இந்திய திரைப்படத்திற்கு … Read more

உலகின் பணக்கார அரசியல் தலைவர்களில் யார் முதலிடம்! தொடரும் புடினின் செல்வாக்கு

உலக பணக்கார அரசியல் தலைவர் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். முதல் பணக்காரர் புடின் பொதுவாக உலக அளவில் முதல் பணக்காரர் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு மக்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பது வழக்கம், அந்த வகையில் தனியார் நிறுவனம் ஒன்று உலக அரசியல் தலைவர்களில் யார் அதிக பணக்காரர் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், உலக அளவில் நன்கு அறியப்பட்ட மற்றும் ரஷ்யாவின் ஜனாதிபதியாக பல ஆண்டுகளாக நீடித்து வரும் … Read more

90 சிறைவாசிகள் உள்பட 8,36,593 பேர் தேர்வு: தமிழ்நாடு முழுவதும் 12ம்வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்…

சென்னை: நாடு முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. 90 சிறைவாசிகள் உள்பட 8,36,593 மாணாக்கர்கள் தேர்வு எழுத 3,225தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு பத்திரிகை டாட் காம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்துக்கான 12ஆம் வகுப்புப் பொதுத்‌ தேர்வுகள்‌ இன்று (13.03.2023) தொடங்குகின்றன.  இந்த தேர்வினை   8.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஏற்கனவே செய்முறை தேர்வு முடிவடைந்ரத நிலையில், இன்று தொடங்கும் … Read more

துடிக்க துடிக்க கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்; போதை இளைஞர்களின் வெறிச்செயல் – பெரம்பலூரில் பரபரப்பு!

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகேயிருக்கும் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பூக்கடை வைத்திருக்கிறார். இவருக்கு ஜூலி என்ற மனைவியும், ரோஹித் ராஜ் (15) உட்பட மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். மூத்த மகனான ரோஹித் ராஜ் 9-ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தியதோடு, வீட்டில் தங்காமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்திருக்கிறார். போலீஸ் இந்த நிலையில், நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் இந்திரா நகர் பகுதியில் ரோஹித் … Read more

கிரகத்தின் மாற்றத்தால் இந்த வாரத்திற்கான பலன்! 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப்போகுது?

கிரகங்கள் தினமும் மாறுப்படும். ஆகவே ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் ஒவ்வொரு நாளும் பலன்கள் மாறுப்படும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான பலன்களும் மாறுப்பட்டு உள்ளன.  எனவே இந்த வாரத்திற்கான இராசிகளுக்கான பலனை பார்க்கலாம்.  மேலும் துலாம் முதல் கன்னி வரையுள்ள 6 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம்.  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்  Source link