அமெரிக்கா-தென் கொரியா கூட்டு இராணுவ பயிற்சி: பதிலடியாக விண்ணில் பாய்ந்த வட கொரிய பாலிஸ்டிக் ஏவுகணை

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னதாக, மீண்டும் வட கொரியா தனது ஏவுகணையை விண்ணில் செலுத்தியுள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனை ஒருபுறம் வட கொரியாவின் அடுத்தடுத்த ஏவுகணை மற்றும் அணுசக்தி பரிசோதனைகள், மறுபுறம் அமெரிக்கா- தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிகள் என கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையே பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதற்கிடையில் வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளின் விளைவாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மிகப்பெரிய … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,808,914 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,808,914 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,159,702 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,099,846 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,463  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2023 ஹூண்டாய் வெர்னா காரில் உள்ள சிறப்புகள்

பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் டிசைன் மாற்றங்கள் என பெற்றுள்ள புதிய ஹூண்டாய் வெர்னா காரில் இடம்பெற உள்ள வசதிகள் பற்றி இந்நிறுவனம் தற்பொழுது வரை வெளியிட்டுள்ள முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். வரும் மார்ச் 21 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது. புதிய வெர்னா காருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ. 25,000 வசூலிக்கப்பட்ட வருகின்றது. ஆட்டோமேட்டிக் வேரியண்டுகளுக்கு அதிகப்படியான முன்பதிவு பெற்று வரும் நிலையில் டெலிவரி ஏப்ரல் மாத மத்தியில் துவங்கப்பட உள்ளது. புதிய … Read more

நட்சத்திரப் பலன்கள்: மார்ச் 10 முதல் 16 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

ஜேர்மனியின் தேவாலயத்தில் பயங்கர துப்பாக்கி சூடு: பலர் உயிரிழப்பு! குற்றவாளிகள் தப்பியோட்டம்

ஜேர்மனியின் ஹாம்பர்க் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தில் துப்பாக்கி சூடு ஜேர்மனியின் ஹாம்பர்க்(Hamburg)நகரில் உள்ள தேவாலயத்தில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது எனது ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பயங்கர சம்பவத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறியபடாத தாக்குதல்தாரிகள் இருந்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Latest scenes from outside a church of Jehovah’s Witnesses in the northern German … Read more

மார்ச் 10: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 293-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 293-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மார்ச்-10: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 293-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு ராஜ்யசபாவில் அதிரடி| Compulsory retirement for officials who are not working properly Action in Rajya Sabha

சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை, ராஜ்யசபாவுக்கும் பரவியுள்ளது. முதல்கட்டமாக ராஜ்யசபா செயலகத்தில் பணியாற்றும், ௬௭ ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்தது முதல், மத்திய அரசு அதிகாரிகளின் பணி சூழல் மாறியு உள்ளது. ஒழுங்காக வேலை செய்யாதவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கடந்த ௨௦௧௯ நவம்பரில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில், குரூப் ஏ எனப்படும், ௯௬ உயர் அதிகாரிகளுக்கு … Read more