கோவை: காவலர் பணியை ராஜினாமா செய்த திருநங்கை நஸ்ரியா; பாலினம், சாதிப் பாகுபாடு எனக் குற்றச்சாட்டு!
கோவையில், பணியிடத்தில் பாலினம், சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக பெண் காவல் ஆய்வாளர் மீது குற்றம்சாட்டி, திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். திருநங்கை காவலர் நஸ்ரியா பிரித்திகா யாசினியைப் பின்தொடர்ந்த நஸ்ரியா! – காவலர் பணியில் இரண்டாவது திருநங்கை திருநங்கையர் இன்று பல துறைகளில் தடம் பதித்து சாதித்து வருகின்றனர். அவ்வகையில்,கோவை மாவட்டத்தில் திருநங்கை நஸ்ரியா இரண்டாம்நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்தார். இவர் இந்தியாவிலே இரண்டாவது திருநங்கை காவலராகப் பணியில் சேர்ந்தவர். இவர் தற்பொழுது … Read more