ஜனவரி 28ந்தேதி அரசு ஊழியர்கள் மண்டல அளவில் உண்ணாவிரதம் போராட்டம்…

மதுரை:  அரசு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி  வரும் 28ந்தேதி அரசு ஊழியர்கள் மண்டல அளவில்  உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிதி ஆதாரம் இல்லாததால், பழைய ஓய்வூதியத் … Read more

தமிழ்நாட்டில் புதிய தொழில்களை மேற்கொள்வது பற்றி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொழில்களை மேற்கொள்வது பற்றி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தில் தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்றுள்ளனர்.

காந்தி – கோட்சே திரைப்பட இயக்குநருக்கு மிரட்டல்| Threats to Film Director

புதுடில்லி: காந்தி – கோட்சே திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. புதுடில்லி: காந்தி – கோட்சே திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த படம் வரும் 26ம் தேதி வெளியாக புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement உங்களுக்காக சிபாரிசு … Read more

கேரளா: காலாவதி தேதியில்லாத உணவு பாக்கெட்டுகளுக்கு தடை; சுகாதாரத்துறையின் அதிரடி தொடர்கிறது!

கேரளாவில், காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறாத உணவுப் பாக்கெட்டுகளை விற்க, அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கேரளாவில், உணவின் தரம் தொடர்பான பிரச்னைகளால் அடுத்தடுத்து உயிர்பலி, மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் எர்ணாகுளம் மாவட்டம் வடபரவூரில் உள்ள உணவகத்தில் உணவு உண்ட 68 பேர் உணவு நச்சு அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். உணவு | மாதிரிப்படம் கேரள மாணவியின் உயிரை பறித்த ஷவர்மா… கெட்டுப்போன சிக்கனில் தயாரித்ததால் விபரீதம்! … Read more

உபர் டாக்ஸி ஓட்டுனருக்கு லொட்டரியில் கிடைத்த கோடிகள்! வீடற்ற மக்களுக்கு உதவு முடிவு

அமெரிக்காவில் லொட்டரியில் கோடிகளை வென்ற நபர் அதில் ஒரு பகுதியை வீடற்றவர்களுக்கு உணவளிக்க வழங்கவுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் பிளாக்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் நிகோலஸ் ஹுசினி. இவர் உபர் டாக்சி ஓட்டுனர் ஆவார். நிகோலஸுக்கு விர்ஜினியா லொட்டரியில் $100,000 (இலங்கை மதிப்பில் ரூ.3,63,99,340.00) விழுந்துள்ளது. இவ்வளவு பெரிய பரிசு கிடைத்தது குறித்து பேசிய நிகோலஸ், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், வெற்றி பணத்தில் ஒரு பகுதியை வீடற்ற மக்களுக்கு உணவளிக்க பயன்படுத்துவேன். Virginia Lottery மக்களை … Read more

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறும் பெண்களை பெருமைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி…

டெல்லி: ஜனவரி 26ந்தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறும்  குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்தி பங்குபெறுகிறது. இந்த அலங்கார ஊர்தியானது, பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 74வது குடியரசு தின விழா ஜனவரி 26ந்தேதி (நாளை மறுதினம்) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் முப்படைகளுடன் கூடிய பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. … Read more

எல்லா எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் ஒன்றிய அரசு பணம் கொடுக்கிறது; ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை?: கே.பாலகிருஷ்ணன் கேள்வி

சென்னை: எல்லா எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் ஒன்றிய அரசு பணம் கொடுக்கிறது; ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு என்ன பாவம் செய்தது ஏன் நிதி ஒதுக்கவில்லை; தமிழ்நாட்டை பழிவாங்குகிறார்களா? எனவும் கே.பாலகிருஷ்ணன் சாடியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனே கட்ட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

"கொள்ளைச் சம்பவத்துக்கும் ஹோம் டூருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைங்க! ஏன்னா…" – யூடியூபர் சுஹைல்

`சைபர் தமிழா’, `சுஹைல் விலாகர்’ (Vlogger) என்ற பெயரில் யூடியூப் சேனல்களை நடத்தி வருபவர் சுஹைல். இவர் தனது மனைவியுடன் சேர்ந்து தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டிற்குத் திருடன் நுழைந்ததையடுத்து போலீஸூக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். போலீஸ் திருடனைக் கைது செய்து விசாரித்ததில் அவர்களுடைய சேனலைத் தொடர்ந்து பார்த்து வந்த அவர்களுடைய சப்ஸ்கிரைபர் அவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தத் தகவல் வெளிவந்ததும் பலரும் இவர் ஹோம் டூர் வீடியோ போட்டதுதான் இதற்குக் காரணம் என கமென்ட் செய்தனர். இது குறித்துத் … Read more

குறைந்த வயதில் விதவையான தாய்! மறுமணம் செய்து வைத்த மகன்… புகைப்படங்கள்

இந்தியாவில் தாய்க்கு மகன் மறுமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கணவர் மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூரை சேர்ந்தவர் யுவராஜ் செலே (23). இவரது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். தந்தையின் மரணத்துக்கு பிறகு தாய் ரத்னா (45) சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதை கண்டு யுவராஜ் வேதனை அடைந்தார். குறிப்பாக சுபநிகழ்ச்சிகளுக்கு வாலிபரின் தாயை யாரும் அழைப்பது இல்லை. இதேபோல தாய் பெரும்பாலான நேரம் வீட்டில் தனியாக இருப்பதை கவனித்த யுவராஜ், … Read more