பாலத்தை வித்தாங்க; இன்ஜினை வித்தாங்க; இப்போ ரயில் தண்டவாளத்தையே ‛ஆட்டையப் போட்டாங்க| After engine, bridge theft, now 2 km of railway tracks stolen in Bihar’s Samastipur

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: பீஹாரில் சமீபகாலமாக பாலம், ரயில் இன்ஜின் உள்ளிட்டவைகளை திருடர்கள் திருடியதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது 2 கி.மீ அளவிற்கு ரயில் தண்டவாளங்கள் திருட்டுப்போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவம் பலவற்றில் வித்தியாச வித்தியாசமான பாணியை கொள்ளையர்கள் கையாள்வது வழக்கம். ரயிலில் கூட பயணிப்போல நடித்து திருடுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பீஹாரில் இப்படியெல்லாமா திருடுவாங்க என யாரும் கற்பனைக்கூட செய்ய முடியாத திருட்டுகள் நடக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு, … Read more

பிரித்தானியாவில் கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்த கேரள இளம்பெண்!

கேரளாவை சேர்ந்த 16 வயது டீன் ஏஜ் பெண் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்த இளம்பெண் கயலா ஜேக்கப் (16) என்ற டீன் ஏஜ் பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் லூடனில் குடியேறி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கயலாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் அசௌகரியமாக உணர்ந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. உயிரிழப்பு இதையடுத்து கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கயலாவின் குடும்பத்தார் கேரளாவின் … Read more

ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி: பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளரை தூக்கிய திமுக…

சென்னை:  பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து  திமுகவில் இணைந்தார்.  அவருடன் ஈரோடு நிர்வாகிகளும் இணைந்தனர். ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு இந்த அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது. தமிழக பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்து வருபவர் என்.விநாயகமூர்த்தி. இவர் சமீப நாட்களாக கட்சி மீது அதிருப்தியில் இருந்த நிலையில், இன்று  அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன்,  … Read more

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடைக்கோரிய வழக்கில் ஆட்சியர் அறிக்கை தர உத்தரவு

மதுரை: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடைக்கோரிய வழக்கில் ஆட்சியர் அறிக்கை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹென்றி திபேன் எனபவர் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை வழக்கை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தென்னரசுக்கு 90% பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு: தேர்தல் ஆணையத்தில் சமர்பிப்பு| 90% General Assembly support for South: Submission to Election Commission

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக.,வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரான தென்னரசுவிற்கு 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும், அது பற்றிய தகவல்களை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இன்று (பிப்.,6) தேர்தல் ஆணையத்தில் நேரில் சமர்பித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் … Read more

"அம்பேத்கர் பேனாவுக்கே நாட்டில் சிலை கிடையாதே!" – பேனா சிலை விவகாரத்தில் சீமான் காட்டம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாள்ர் சீமானின் சகோதரி மகளின் திருமணம், நாகர்கோவிலில் நடந்தது. திருமண விழாவில் கலந்துகொண்ட சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள்தான் வெல்வோம். நாங்கள்தான் வெல்ல வேண்டும். மக்கள் மாற்றத்தை எண்ணிவிட்டால், அதை மக்களே செய்வார்கள். `காசு ஒரு சுற்று நாங்கள் கொடுத்துவிட்டோம்’ என எங்களிடமே ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். `கடைசி மூன்று நாள்கள், நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்கிறார்கள். ஆளுங்கட்சி என்பதால் எளிதாகப் பணம் பட்டுவாடா செய்கிறார்கள். எங்களுக்கு அந்த … Read more

"அம்பேத்கர் பேனாவுக்கே நாட்டில் சிலை கிடையாதே!" – பேனா சிலை விவகாரத்தில் சீமான் காட்டம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாள்ர் சீமானின் சகோதரி மகளின் திருமணம், நாகர்கோவிலில் நடந்தது. திருமண விழாவில் கலந்துகொண்ட சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள்தான் வெல்வோம். நாங்கள்தான் வெல்ல வேண்டும். மக்கள் மாற்றத்தை எண்ணிவிட்டால், அதை மக்களே செய்வார்கள். `காசு ஒரு சுற்று நாங்கள் கொடுத்துவிட்டோம்’ என எங்களிடமே ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். `கடைசி மூன்று நாள்கள், நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்கிறார்கள். ஆளுங்கட்சி என்பதால் எளிதாகப் பணம் பட்டுவாடா செய்கிறார்கள். எங்களுக்கு அந்த … Read more

45 நொடிகளில் 17,000 உயிர்கள்., பேரழிவை நினைவுக்கு கொண்டுவந்த துருக்கி பூகம்பம்

துருக்கியில் இன்று ஏற்பட்ட பயங்கமான நிலநடுக்கம், அடுத்தடுத்து தெரியவரும் அதன் பாதிப்புகள், 23 ஆண்டுகள் முன்பு நடத்த பேரழிவை நினைவுக்கு கொண்டுவந்துள்ளது. 7.8 ரிக்டர் பயங்கரமான நிலநடுக்கம் துருக்கியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான பயங்கரமான நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 530 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து அழிக்கப்பட்டன. நிலநடுக்கம் சுமார் 17.9 கிலோமீட்டர் (11 மைல்) … Read more

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை: ஆளுநரே பொறுப்பு என அன்புமணி காட்டம்…

சென்னை: மதுரையில் இன்று ஆன்லைன் ரம்மியால் இளம் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மதுரை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மதுரையைச்சேர்ந்த மகாலட்சுமி – முத்துராமன் தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளான குணசீலன் (26), பசுபதி (25), கமல் (23) ஆகிய மூன்று பேரும் பாட்டி தமிழரசியின் … Read more