ஐ.எஸ்., ஆதரவு பயங்கரவாதிகள் பெங்களூரில் அதிரடி கைது| ISIS-supporting terrorists arrested in Bengaluru

புதுடில்லி, ஐ.எஸ்., எனப்படும் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட இருவரை, கர்நாடக மாநிலம் பெங்களூரில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஷிவமொகாவில் உள்ள சில முஸ்லிம் இளைஞர்கள், ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது தொடர்பாக, என்.ஐ.ஏ., விசாரணை நடத்தி வருகிறது. இதில் இவர்கள், கடந்தாண்டு இங்குள்ள துங்கா நதிக் கரையில் வெடிகுண்டு களை … Read more

12 01.23 Daily Horoscope | Today Rasi Palan | January – 12 வியாழக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

“சனாதனம் தமிழகத்திலிருந்துதான் பாரதம் முழுவதும் பரவியது!" – திருவையாறில் ஆளுநர் ரவி பேச்சு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்து தன்னுடைய மனைவியுடன் கலந்துகொண்டார். ஆளுநருக்கு எதிரானப் போராட்டங்கள் நடைபெறும் என்பதால், தஞ்சாவூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மோப்பநாயுடன் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆளுநரை வரவேற்று திருவையாறு முழுவதும் போஸ்டர்கள் … Read more

“சனாதனம் தமிழகத்திலிருந்துதான் பாரதம் முழுவதும் பரவியது!" – திருவையாறில் ஆளுநர் ரவி பேச்சு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்து தன்னுடைய மனைவியுடன் கலந்துகொண்டார். ஆளுநருக்கு எதிரானப் போராட்டங்கள் நடைபெறும் என்பதால், தஞ்சாவூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மோப்பநாயுடன் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆளுநரை வரவேற்று திருவையாறு முழுவதும் போஸ்டர்கள் … Read more

"மூன்றாம் உலகப் போர் இருக்காது" கோல்டன் குளோப்ஸ் விருதுகள் விழாவில் ஜெலென்ஸ்கி

அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, மூன்றாம் உலகப் போர் நடக்காது என தெரிவித்துள்ளார். உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘கோல்டன் குளோப்’ விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். ரஷ்யாவுடனான உக்ரைனின் தற்போதைய மோதலில் அலை மாறி வருவதால் “மூன்றாம் உலகப் போர் இருக்காது” என்று அவர் கூறினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஹாலிவுட்டின் 80-வது கோல்டன் குளோப் … Read more

தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சைலேஷ்குமார் யாதவ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அஷிஷ் ராவத், சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக ரோஹித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.  

பிரதமர் மோடி தொடங்கி கமல், ரஜினி வரை – Golden Globe வென்ற `RRR' படக்குழுவை வாழ்த்திய பிரபலங்கள்!

ராஜமௌலி இயக்கிய ‘RRR’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது  வழங்கப்பட்ட நிலையில்  இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினருக்குப் பலரும் தங்களது  பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  A very special accomplishment! Compliments to @mmkeeravaani, Prem Rakshith, Kaala Bhairava, Chandrabose, @Rahulsipligunj. I also congratulate @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan and the entire team of @RRRMovie. This prestigious honour has made every … Read more

கனடாவில் உயிரிழந்தவர் யார் என அடையாளம் தெரிந்தது! முக்கிய தகவல்

கனடாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் யார் என்பது குறித்த அடையாளம் தெரியவந்துள்ளது. கனடாவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அதன்படி கடந்த அக்டோபர் 25ஆம் திகதி நபர் ஒருவரின் சடலம் ஒன்றாறியோவில் உள்ள நீர் நிலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் இறந்தவரின் பெயர் லீ கோர்பெல் எனவும் 63 வயதான அவர் Fairport Harbor-ஐ சேர்ந்தவர் எனவும் தற்போது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் தொடர்பில் பொலிசார் மற்றும் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்திய நிலையிலேயே அது லீ என தெரிந்தது. … Read more

திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடத்திற்கு துணைபோன அனைத்து அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அறிக்கை தரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி இவ்வாறு செயல்படும் அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத பதிவிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.