அதிமுக பொதுக்குழு வழக்கு: இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு…

டெல்லி:  அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம்,  இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. அதிமுக பொதுக்குழு வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தொடர்ந்த … Read more

தமிழ்நாடு காங்.கமிட்டி சார்பில் 13ம் தேதி ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 234 தொகுதிகளிலும் 13ம் தேதி ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார். மாநிலம் முழுவதும் 26ம் தேதி முதல் அடுத்த 2 மாதங்களுக்கு பிரச்சார இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் மறுப்பு| Flight urinating case: Shankar Mishra denied bail

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: விமானத்தில் 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைதாகியுள்ள போதை நபர் ஷங்கர் மிஸ்ராவக்கு கோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து புதுடில்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவ., 26ல் புறப்பட்டது. அப்போது, ‘ குடிபோதையில் ஷங்கர் மிஸ்ர என்பவர், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் … Read more

`திருப்பூர் ரயில் நிலையத்துக்கு கொடிகாத்த குமரன் பெயர்'- மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் மக்கள்!

ஆங்கிலேயர்களுக்கு எதிரானப் போராட்டத்தில், திருப்பூரில் தேசியக் கொடியை ஏந்தியபடி ரயில் நிலையம் நோக்கிச் சென்ற திருப்பூர் குமரனை காவல்துறையினர் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். உயிருக்குப் போராடிய நிலையிலும், தேசியக் கொடியை கீழேவிடாமல் கையில் பிடித்தபடி இருந்ததால், அவர் `கொடிகாத்த குமரன்’ என்று அழைக்கப்பட்டார். அவரின் 91-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கட்டப்பட்டிருக்கும் அவரது நினைவகத்திலுள்ள சிலைக்கும், அவர் தாக்கப்பட்ட இடத்தில் உள்ள நினைவுத் தூணுக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகள், அரசியல் … Read more

நடுவரை பந்தால் தாக்கிய வீரர்! கோபத்தில் அவர் செய்த செயல்..வீடியோ

நியூசிலாந்து எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் எறிந்த பந்து நடுவரை தாக்கியதால், அவர் கோபத்தில் சீருடையை வீசினார். இரண்டாவது ஒருநாள் போட்டி பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது வாசிம், தன்னிடம் வந்த பந்தை எடுத்து ஸ்டம்ப்பை நோக்கி எறிந்தார். Straight to Aleem Dar’s ankle. … Read more

குமரி திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் இன்று தொடக்கம்!

சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள்  இன்று தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக ஆட்சி பதவி ஏற்றதும், குமரி கடலில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பில் 72 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘அதன்படி,  பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் செல்லும்போது முக்கடலின் அழகைப் … Read more

பொங்கல் பண்டிகை: சென்னையில் 340 இணைப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையங்களை இணைக்க 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு, மாதவரம் புறநகர் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் நகர பேருந்துகள் இயக்கப்படும்.

ராணுவ தளவாட கொள்முதல் ரூ.4,276 கோடி ஒதுக்கீடு| Allocation of Rs.4,276 crore for military logistics procurement

புதுடில்லி : நம் நாட்டின் முப்படைகளையும் பலப்படுத்தும் நோக்கில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய 4 276 கோடி ரூபாயை ஒதுக்கி ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் புதுடில்லியில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் நம் நாட்டின் ராணுவம் விமானப்படை மற்றும் கடற்படையை பலப்படுத்தும் நோக்கில் பிரம்மோஸ் ஏவுகணை மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் … Read more

தேனி: கரும்பு, அரிசி, வெல்லத்துடன் 20 வகை பாத்திரங்கள்; பொங்கல் சீர் விற்பனை ஆரம்பம்!

தமிழகத்தில் புதுமண தம்பதியருக்கு தீபாவளி சீர், ஆடி சீர் கொடுப்பது வழக்கம். அந்த வரிசையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் சீர் கொடுப்பதை மற்ற பகுதிகளைவிட அதிகமாகக் கொண்டாடுகின்றனர் தேனி மாவட்ட மக்கள்.  அருண் 14 கிராமங்கள்; 200க்கும் மேல் சீர் வரிசை; 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஏலகிரி அம்மன் திருவிழா! இதுகுறித்து அறிய தேனி – மதுரை ரோட்டில் 25 ஆண்டுகளாக பாத்திரக்கடை நடத்திவரும் அருணிடம் பேசினோம். “விவசாயத்தையும் விவசாயத் தொழிலையும், கால்நடைகளையும் வாழ்வாதாரமாகக் … Read more

இந்தியா உலகப்புகழ் பெறுகிறது! சர்வதேச அளவில் கிடைத்த உயரிய விருது..கமல்ஹாசன் வாழ்த்து

RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்ததற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டு நாட்டு பாடல் கடந்த ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் RRR. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற ”நாட்டு நாட்டு” என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த 80வது கோல்டன் குளோப் விழாவில் ‘Best Original … Read more