3 மனைவிகள், 60 குழந்தைகள்…நான்காவது திருமணத்திற்கு தயாராகும் 50 வயது கணவர்!

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவருக்கு 3 மனைவிகள் மற்றும் 60 குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மூன்று மனைவிகள், 60 குழந்தைகள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி(50) குவெட்டா மாகாணத்தில் தனது மூன்று மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சர்தார் ஜானின் மூன்று மனைவிகளில் ஒருவருக்கு இந்த வாரம் குஷால் என்ற ஆண் குழந்தை … Read more

டுவிட்டர் வழக்கில் விசாரணையை ஒத்திவைக்க காலஅவகாசம்: மத்திய அரசு மீது, கர்நாடக ஐகோர்ட்டு அதிருப்தி

பெங்களூரு: 39 கணக்குகள் முடக்கம் சர்ச்சைக்கு உரிய 39 டுவிட்டர் கணக்குகளை முடக்கும்படி, டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் டுவிட்டர் நிறுவனம் மனு தாக்கல் செய்து இருந்தது. அந்த மனு மீதான விசாரணை கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் நடந்தது. அப்போது டுவிட்டர் சார்பில் ஆஜரான வக்கீல், 39 கணக்குகளை முடக்க கூறுவதற்கான சரியான காரணத்தை மத்திய அரசு கூற வேண்டும். இல்லாவிட்டால் … Read more

இலங்கை வீரருக்கு எதிராக ஷமி செய்த செயல்: விளையாட்டின் மாண்பை காத்த ரோகித் சர்மா

இந்தியா-இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 98 ஓட்டங்களுடன் சதமடிக்க காத்து இருந்த இலங்கை வீரர் தசுன் ஷனகா-வை மன்கட் முறைப்படி வெளியேற்ற முயன்ற இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி-யின் செயலை கேப்டன் ரோகித் சர்மா பின்வாங்கியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை வருகின்றனர். மாண்பை காத்த ரோகித் சர்மா இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 373 ஓட்டங்கள் … Read more

ஜோஷிமத் நகரை தேசிய பேரிடராக அறிவிக்க கோரிய வழக்கு ஜன.16ல் விசாரணை!| The case seeking to declare Joshimath as a national disaster will be heard on Jan. 16!

உத்தரகண்டின் ஜோஷிமத் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. உத்தரகண்டின் ஜோஷிமத் விவகாரத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, ‘ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் இந்த விவகாரத்தை கையாண்டு வருகின்றன. எல்லா முக்கிய விவகாரங்களிலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என, உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை வரும் … Read more

பெங்களூரு 2-வது முனையத்தில் 15-ந்தேதி முதல் விமானங்கள் இயக்கம்

பெங்களூரு: முன்பதிவு செய்யலாம் பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.5 ஆயிரம் கோடியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 2-வது முனையம் நிறுவப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி பிரதமர் மோடி அந்த முனையத்தை திறந்து வைத்தார். ஆனால் அங்கு பணிகள் முழுமையாக நிறைவடையாததால், அந்த முனையம் பாயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. அதில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் … Read more

நடிகர் கிச்சா சுதீப் காங்கிரசில் சேருகிறாரா?

பெங்களூரு: நடிகர் சுதீப் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த கிச்சா சுதீப், ‘நான் ஈ’ பன்மொழி படத்தில் நடித்தார். அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதன் மூலம் அவா் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களிலும் பிரபலமடைந்தார். கன்னடத்தில் அவர் முன்னணி கதாநாயக நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘விக்ரம் ரோனா’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர் … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 11 புதன்கிழமை | இன்றைய ராசிபலன் | 11 01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஜனாதிபதி முர்முவிடம் மனு அளிக்க தி.மு.க., முடிவு கவர்னர் ரவியை நீக்கக்கோரி மூன்றாவது முயற்சி| DMKs decision to petition President Murmu is the third attempt to remove Governor Ravi

கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது. இதையடுத்து கவர்னர் மீது புகார் மனு அளித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த, ஜனாதிபதி திரவுபதி முர்முவை, தி.மு.க., – எம்.பி.,க்கள் நேரில் சந்திக்க உள்ளனர். தமிழக சட்டசபையில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தியபோது நடந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு புதுடில்லியில் உருவாகிஉள்ளது. முழு விபரம் உள்துறை அமைச்சகத்திடம் … Read more

சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை – 55 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர், குடும்பத்தினரோடு வசித்துவருகிறார். 2018-ம் ஆண்டு சிறுமிக்குப் பாலியல் தொல்லைக்கொடுத்தது தொடர்பாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி 55 வயதுடைய நபர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. தீர்ப்பு நெல்லை: கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்; … Read more