திருமணத்துக்கு முன்பே இரகசியமாக உறவு வைத்துக்கொண்ட ஹரியும் மேகனும்: வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்

ராஜ குடும்பத்தினரின் கதைகளைக் கேட்டால், குறிப்பாக, அவர்களுடைய காதல்களைக் குறித்துக் கேட்டால், தலை சுற்றுகிறது. மேகனின் காதல்களும் திருமணங்களும் மறைந்த பிரித்தானிய மகாராணியாரைத் தவிர, வேறு யாரும் ஒரே நபரைக் காதலித்து, அவரையே திருமணம் செய்ததுபோலத் தெரியவில்லை! சார்லசுக்கு ஏராளம் காதலிகள், டயானாவுக்கும் பல காதலர்கள், ஹரிக்கும் பல காதலிகள். மேகன் கதையோ, அதைவிட மோசம். இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் மார்க்கல், ஹரியைத் திருமணம் செய்வதற்கு முன் அமெரிக்கரும் திரைப்படத் தயாரிப்பாளரான Trevor Engelson என்பவரை … Read more

இம்ரான்கான் உள்பட 2 பேருக்கு கைது வாரண்ட்! பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர், இம்ரான்கானுக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர்களான இம்ரான் கான், ஆசாத் உமர் மற்றும் ஃபவாத் சவுத்ரி ஆகியோருக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி)  ஜாமீனில் வெளிவரும் வகையிலான கைது வாரண்ட் பிறப்பித்தது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டில் தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் … Read more

பழனி கோயில் கும்பாபிஷேகம் – 3,000 பக்தர்கள் அனுமதி..!!

பழனி: பழனி கோயில் கும்பாபிஷேகத்தன்று 6,000 பேரை அனுமதிக்க முடிவு செய்து 3,000 பக்தர்கள் குலுக்கலில் தேர்வுசெய்யப்பட்டனர். பழனி கோயில் கும்பாபிக்ஷேகத்தை காண பக்தர்கள் இணைய வழியில் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இணைய வழியில் பதிவு செய்தோரில் 3,000 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து கும்பாபிக்ஷேகத்தை காண அனுமதி வழங்கப்பட்டது.  

மின் கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு: யூனிட்டிற்கு 45 பைசா வரை அதிகரிக்க வாய்ப்பு| Puducherry Govt decides to hike power tariff: Up to 45 paise per unit likely

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 40 பைசா முதல் 45 பைசா வரை உயர்த்த மின்துறை அனுமதி கோரியுள்ளது. புதுச்சேரி மின்துறையின் ஆண்டு வரவு செலவு கணக்குகள், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்படும். மின்துறை ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு, புதிய மின்மாற்றி அமைத்தல் என அனைத்து செலவுகள் மின் கட்டண வசூல் மூலம் சரி செய்யப்படும்.ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு, வாரா மின் கட்டண பாக்கி … Read more

“தமிழ்நாடு ஆளுநரை, விரைவில் ஒன்றிய அரசு மாற்றிவிடுவது நல்லது..!" – நீதியரசர் கே.சந்துரு

இந்தாண்டின் தொடக்கத்தில் கூட்டப்பட்ட முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.ரன்.ரவி பல மரபு மீறிய செயல்களை நடத்திக் காட்டினார். அரசமைப்புச் சட்டம், பிரிவு 175-ன்படி ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு வேண்டுமானால் தன்னுடைய செய்திகளை அவைக்கு அனுப்பி உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கலாம். பிரிவு 176-ன்படி ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்குப் பிறகும் கூட்டப்படும் முதல் கூட்டத்திலும், பின்னர் ஒவ்வொரு ஆண்டுப் பிறப்பின் தொடக்கத்தில் கூட்டப்படும் பேரவைக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார். ஆளுநர் ஆர்.என்.ரவி சாதாரணமாக ஆளுநர் ஆற்ற வேண்டிய உரை, அரசுத் … Read more

கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் ஒவ்வொரு வாரமும் ஈட்டும் வருவாய் எவ்வளவு? கசிந்த தகவல்

பிரித்தானிய கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் ஆடம்பர பிராண்டுகள் உடன் பணியாற்றத் தொடங்கிய பின்னர் 9 மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மில்லியன் பவுண்டுகள் 2021ல் புதிதாக நிறுவனம் ஒன்றில் விளம்பர ஒப்பந்தம் மேற்கொண்ட டேவிட் பெக்காம் அதன் மூலமாக மில்லியன் பவுண்டுகள் தொகைகளை குவித்துள்ளார். @WireImage பெக்காம் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் பாடகியுமான விக்டோரியா பெக்காம் ஆகியோர் முன்னெடுத்துவரும் நிறுவனத்தின் வரவு செலவுகள் தற்போது கசிந்துள்ளது. வரிகள் போக 2020ல் 11.6 … Read more

பொங்கலையொட்டி 50 லட்சம் ஆவின் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்ய இலக்கு..

சென்னை: பொங்கலையொட்டி நடப்பாண்டு 50 லட்சம் ஆவின் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்ய இலக்கு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை  30 லட்சம் ஆவின் நெய் பாக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாகவும்  மேலும், 20 லட்சம் விற்க இலக்கு செய்யப்பட்ட அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை சமயத்தில் நெய் உபயோகம் அதிகம். இதனால், ஆவின் நிறுவனம் சார்பில் 100 கிராம் அளவிலான  நெய் பாக்கெட்டுகள் விற்பனையை ஆவின் துரிதப் படுத்தி உள்ளது.  இந்த ஆண்டு,  நெய் விற்பனை அதிகரிப்பை … Read more

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்

வாசிங்டன்: விமான போக்குவரத்துத்துறை தலைமையகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமான சேவை பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. விமான சேவை முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்தனர். அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டன.