இலவச பஸ் பயணம் மூலம் 35 லட்சம் பெண்கள் பயன் அடைகின்றனர் – அமைச்சர் சிவசங்கர் தகவல்

women benefited by free bus சென்னை: இலவச பஸ் பயணம் மூலம் தினமும் 35 லட்சம் பெண்கள் பயன் அடைகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சித்துறை சார்பில் 2 நாள் மாநாடு பெங்களூர் தாஜ்வெஸ்டட் ஓட்டலில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இலவச பஸ் பயணம் மூலம் தினமும் 35 லட்சம் … Read more

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெற்றி பெற்றார்

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்யராஜ் வெற்றி பெற்றுள்ளார். எஸ்.ஏ. சந்திரசேகர் 152 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அவ்வளவு தான்! இனி யார் நினைச்சாலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது.. குலாம் நபி ஆசாத் பரபர

International oi-Vigneshkumar ஸ்ரீநகர்: விரைவில் தனிக் கட்சியை ஆரம்பிக்க உள்ள குலாம் நபி ஆசாத், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்துக் கூறியுள்ள சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆண்ட காங்கிரஸ் கட்சி இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. 2014 முதலே தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் பெரியளவில் வெல்ல முடியவில்லை. 2014க்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்துள்ள போதிலும், காங்கிரஸ் அதில் பெரும்பாலும் தோல்வியையே அடைந்துள்ளது. காங்கிரஸ் … Read more

ரிஷி சுனக்-ஐ அசிங்கப்படுத்திய பிரிட்டன் நிறுவனம்.. இப்படியா விளம்பரம் செய்வீங்க..!

பிரிட்டன் தற்போது ராணி எலிசபெத் மறைவின் சோகத்தில் இருந்தாலும் அந்நாட்டின் பிரதமராக Liz Truss தேர்வு செய்யப்பட்டு உள்ளதும், இதேவேளையில் முன்னாள் நிதியமைச்சரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக்-ன் தோல்வி பெரும் பாதிப்பை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதைக் கிண்டல் செய்யும் வகையிலும் அதேபோல் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் CV Library என்னும் வேலைவாய்ப்பு தேடல் நிறுவனம் ரிஷி சுனக்-ஐ பகிரங்கமாகக் கிண்டல் செய்யும் வகையில் விளம்பரம் செய்துள்ளது. இது … Read more

டெல்லி: திருமணத்துக்கு கட்டாயப்படுத்திய தாய்; விபரீத முடிவெடுத்த சகோதரிகள்!

டெல்லியின் நொய்டாவைச் சேர்ந்தவர்கள் கணேஷ்-சுதா தம்பதியினர். இவர்களுக்கு நிக்கி, பல்லவி என இரண்டு மகள்கள். சுதாவின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட காரணத்தினால், அவர் தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். இதையொட்டி, மாப்பிள்ளைகளையும் பார்த்ததாகத் தெரிகிறது. ஆனால் நிக்கி, பல்லவி இருவருக்கும் திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், நொய்டா நகரின் செக்டார் 96 பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் 11-வது மாடிக்கு அதிகாலை … Read more

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை! கேப்டன் ஷனகாவின் வியூகம்

இலங்கை வீரர்கள் இரண்டு இன்னிங்சிலும் துடுப்பாட்டம் செய்வதில் திறமையானவர்கள் என கேப்டன் ஷனகா தெரிவித்துள்ளார் சேசிங்கில் சிறந்து விளங்கினாலும் முதலில் துடுப்பாட்டம் செய்யவும் தயாராக இருக்கிறோம் – இலங்கை கேப்டன் ஷனகா துபாயில் நடைபெறும் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 2022ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கை அணியும், இரண்டு போட்டிகளில் வெற்றி மற்றும் … Read more

அதிமுக அலுவலக வழக்கு…கோட்டாட்சியர் பதில் மனு தாக்கல்

சென்னை: அ.தி.மு.க அலுவலக சாவியை ஈ.பி.எஸ் வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் ஈ.பி.எஸ் மற்றும் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க அலுவலக சாவியை ஈ.பி.எஸ் வசம் ஒப்படைத்ததை எதிர்த்த வழக்கில் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் பதில் மனு தாக்கல். அ.தி.மு.க அலுவலக அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்தவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்பகுதில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல்துறையினர் வன்முறை … Read more

பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால், அலுவலக சாவியை அவரிடம் ஒப்படைக்கக் கூடாது: ஈபிஎஸ் தரப்பு

சென்னை: பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால், அலுவலக சாவியை அவரிடம் ஒப்படைக்கக் கூடாது என ஈபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர். அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்தியுள்ளார் என்று ஈபிஎஸ் தெரிவித்தார்.

பாதாம் பருப்பை எடுத்ததால் ஆத்திரம்.. சிறுவனை மரத்தில் கட்டிவைத்து அடித்த அர்ச்சகர்.. பரபர வீடியோ!

India oi-Yogeshwaran Moorthi போபால்: கோயில் இருந்து பாதாம் பருப்பை திருடியதாக கூறி, சிறுவனை ஒருவரை அர்ச்சகர் மரத்தில் கட்டிவைத்து அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் மரத்தில் கட்டப்பட்டிருந்த சிறுவன் அழுதுகொண்ட தன்னை விடுவிக்கும்படி கெஞ்சும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ குறித்து விசாரிக்கையில், அந்த வீடியோவில் இருப்பது மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. சமூக வலைதள … Read more

நீதிபதி பதவிகளை பெண்கள் அலங்கரிப்பர்சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நம்பிக்கை| Dinamalar

”அனைத்து மாநிலங்களிலும் நீதிபதி பதவிகளை பெண்கள் விரைவில் அலங்கரிப்பர்,” என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பேசினார். புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி பொன் விழா ஆண்டின் நிறைவு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், பொன் விழா ஆண்டின் நினைவு இதழை வெளியிட்டு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பேசியதாவது: நீதித்துறையில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளாக வர வேண்டும் என்பது பலரின் … Read more