பெண்ணுக்கு கத்தி குத்து வாலிபர் தற்கொலை முயற்சி| Dinamalar
ராம்நகர் : காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயற்சித்தார்.ராம்நகர், சென்னபட்டணாவின், கோட்டை லே — அவுட்டின், வரதராஜ சுவாமி கோவில் அருகில் வசிக்கும் மேகனா, 20 என்ற பெண், மொபைல் போன் ஷோ ரூம் ஒன்றில் பணியாற்றுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன், இதே ஷோரூமில் வெங்கடேஷ், 27, பணியாற்றினார். மேகனாவை ஒரு தலையாக காதலித்த வெங்கடேஷ், பல முறை தன் காதலை வெளிப்படுத்தினார். அவர் மறுத்தும் விடாமல் தொந்தரவு … Read more