வெடிகுண்டு, துப்பாக்கிகளுடன் ஆட்களை இறக்கிய பாஜக.. மேற்கு வங்க வன்முறையால் மம்தா பானர்ஜி கோபம்

India oi-Nantha Kumar R கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவினரின் பேரணியில் நேற்று கலவரம் நடந்த நிலையில் மாநிலத்தில் வன்முறையை நிகழ்த்த பாஜக பிற மாநிலங்களில் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் ஆட்களை அழைத்து வந்துள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இங்கு ஹாட்ரிக் அதாவது 3வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியை பிடித்துள்ளார். … Read more

மழை சேதம் விவாதிக்க வாய்ப்பு; காங்., – ம.ஜ.த., தனித்தனியாக நோட்டீஸ்

பெங்களூரு : கர்நாடகாவில் கனமழை, வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ், சட்டசபையில் விவாதிக்க வாய்ப்பளிக்கும்படி, சட்டசபை செயலருக்கு நேற்று காங்கிரஸ், ம.ஜ.த., தனித்தனியாக நோட்டீஸ் அளித்துள்ளன.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர் குமாரசாமி, தனித்தனியாக நோட்டீஸ் அளித்து, மழை சேதம் தொடர்பாக விவாதிக்க வாய்ப்பளிக்கும்படி கோரினர். சித்தராமையா அளித்த நோட்டீசில், ‘மே மாதத்திலிருந்து மாநிலத்தில் மழை பெய்வதால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரிலும் மழையால் மக்கள் நெருக்கடியில் சிக்கிஉள்ளனர். … Read more

இது மட்டும் நடந்தா போதும்.. பல பொருட்கள் விலை குறையும்.. அனில் அகர்வால் செம அப்டேட்!

இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியினை செய்யவுள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். தைவானின் மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கானுடன் இணைந்து குஜராத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலை மற்றும் மின்னணு சாதனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பினையும் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குழந்தை மாதிரி தூங்குற ஆள் நானு.. ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு செய்யும் அனில் அகர்வால்..! பல பொருட்களின் விலை குறையும் இதற்காக 1.54 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் முதல்வர் … Read more

மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக வந்துள்ள மேகன் உடையில் மறைத்து வைத்துள்ள பொருளால் திடீர் சர்ச்சை

மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக வந்துள்ள மேகன் உடையில் மறைத்து வைத்துள்ள பொருளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேகன் மகாராணியாரின் மரணத்தைத் தனது நெட்ஃப்ளிக்ஸ் ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்துவதற்காக மைக் ஒன்றைப் பயன்படுத்தி நடப்பதை இரகசியமாக பதிவு செய்வதாக சிலர் தெரிவித்துள்ளார்கள். மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக வந்துள்ள மேகன், தனது உடையில் மறைத்து வைத்துள்ள பொருளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் திருமணத்தைத் தொடர்ந்து ராஜகுடும்பத்தில் உருவான சர்ச்சைகள் பெரிதாகிக்கொண்டே செல்ல, ஒருகட்டத்தில் மனைவியுடன் நாட்டை விட்டே வெளியேறினார் ஹரி. … Read more

அரண்மனை ஊழியர்களை வேலையை விட்டு நீக்க மன்னர் சார்லஸ் உத்தரவு…

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். மன்னரும் அவரது துணைவி கமீலா-வும் இதுவரை வசித்து வந்த கிளாரென்ஸ் ஹவுஸை விட்டு பக்கிங்காம் அரண்மனைக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிளாரென்ஸ் ஹவுஸில் இவர்களுக்காக பணிபுரிந்த ஊழியர்களில் சுமார் 100 பேருக்கு இனி வேலையில்லை என்று கூறப்பட்டுள்ளது. எலிசபெத் உடல் வரும் திங்கட்கிழமை அடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு, செப். 19 … Read more

10,11, 12 வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழக பள்ளிகளில் 10,11, 12 வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது என அமைச்சர் அறிவித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உக்ரைனுக்கு அடித்த ஜாக்பாட்.. அமெரிக்கா செய்த \"காஸ்ட்லி\" உதவி.. கார்கிவை மொத்தமாக இழந்த ரஷ்யா!

International oi-Halley Karthik கீவ்: உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி முதல் ராணுவ தாக்குதலை தொடர்ந்திருக்கும் ரஷ்யா, அந்நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்நாட்டுடனான கடும் சண்டைக்கு பிறகு கார்கிவ் நகரத்தை உக்ரைன் மீட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த பின்னடைவை எதிர்கொள்ள முடியாத ரஷ்ய ராணுவ படையினர், தங்கள் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதலை தொடுத்துள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உக்ரைனில் முன்னேறி வரும் ரஷ்யாவுக்கு இந்த குற்றச்சாட்டு … Read more

பெங்களூரை சுற்றி 4 சாட்டிலைட் டவுன் அமைக்க… திட்டம்!; மக்கள் தொகை அதிகரிப்பால் முதல்வர் ஆலோசனை| Dinamalar

பெங்களூரு : பெங்களூரில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நகரை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ள மாநில அரசு, நகரின் நான்கு புறத்திலும் ‘சாட்டிலைட் டவுன்’ அமைக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்தியாவின் தகவல் தொழிநுட்ப துறைக்கு தலைநகராக பெங்களூரு திகழ்கிறது. இதனால் வேலை தேடி, வெளி மாநிலத்தவர் இங்கு வருகை தருவது அதிகரித்து வருகிறது. பெங்களூரில் குடியேறுவதால், மக்கள் தொகை அதிகரிக்கிறது.வரும் 2040ல் பெங்களூரில் மக்கள் தொகை … Read more

1.54 லட்சம் கோடி முதலீடு அறிவிப்பால் வேதாந்தா பங்குகள் 10% உயர்வு..!

இந்தியாவில் முதல் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று வெளியிட்டார். இப்புதிய தொழிற்சாலை மூலம் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ்-ஐ பாதி விலையில் வாங்க முடியும் என்றும், இதுதான் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ‘எண்ணெய்’ என அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூ.200 கோடி மதிப்பிலான 7 ஸ்டார் ரிசார்ட் இடிப்பா? இன்னொரு நொய்டா … Read more