அறநிலையத்துறையில் தேர்வான 22 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அறநிலையத்துறையில் செயல் அலுவலர்கள் பணிக்கு தேர்வான 22 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் காலியாகவுள்ள 22 செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை, இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை முறையாக பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை செயல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செயல் … Read more

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க கோரி உறுதி மொழி ஏற்போம் என பாஜக கவுன்சிலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தின்பண்ட தீண்டாமை! ஸ்கூலிலும் ஜாதி! என்ன நடக்குது \"பாஞ்சாங்குளத்தில்\"? அதிகாரிகளை அனுப்பிய அன்பில்

Tamilnadu oi-Shyamsundar I தென்காசி: சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை தற்போது களமிறங்கி உள்ளது. சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள்;இணையம் முழுக்க பரவி வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர் மிட்டாய் கடை ஒன்றில் … Read more

சென்னை துறைமுகம் வந்தடைந்த அமெரிக்கக் கடலோர காவல்படை கப்பல் மிட்ஜெட் – இதன் சிறப்புகள் என்னென்ன?

அமெரிக்கக் கடலோர காவல்படை கப்பலான யுஎஸ்சிஜிசி மிட்ஜெட் (United States Coast Guard Cutter Midgett) சென்னை துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. நான்கு நாள் பயணமாக சென்னை வந்துள்ள இந்த மிட்ஜெட் கப்பல், செப்டம்பர் 16 முதல் 19 வரை துறைரீதியான இருதரப்பு துறைமுக மற்றும் கடல்சார் பரிமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது. மேலும், நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை இரு நாடுகளின் கடலோர காவல்படையினர் பகிர்ந்து கொள்ள இது உதவும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான … Read more

ராசாவை பேசவிட்டு, ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறார்! டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: இந்து மதம் குறித்து ஆ.ராசாவை பேசவிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறார் என அமமுக தலைவர்  டிடிவி தினகரன் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். சமீபத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா இந்துமதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது. திமுக அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடுமையான … Read more

உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகை, ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. கெடிலம் கிராமத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பவுல்ராஜ்(53) பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில் அவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர்.

தென்காசி தீண்டாமை வீடியோ: நாட்டாமை உட்பட இருவர் கைது – நடந்தது என்ன?

India bbc-BBC Tamil BBC தென்காசி தீண்டாமை வைரல் வீடியோ தென்காசியில் ஊர்க்கட்டுப்பாடு விதித்து தீண்டாமை பின்பற்றுப்படுவதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ஊர் நாட்டாமை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொருட்கள் கொடுக்க மாட்டோம் என வன்கொடுமையை தூண்டும் விதத்தில் வீடியோ பதிவிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் … Read more

சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.20000 கோடி முதலீடு செய்யும் கௌதம் அதானி..!

மே மாதம் அதானி குழுமம் இந்தியாவின் இரு பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களைக் கைப்பற்றுவதாக அறிவித்த நிலையில், இதன் பணிகள் தற்போது முழுமையாக முடிந்துள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஏசிசி லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களின் கைப்பற்றலை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 22.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இந்தியாவின் அதிக மதிப்புடைய நிறுவனமாக உள்ளது. மேலும் அதானி குழுமத்தின் சிமெண்ட் வர்த்தகத்தைக் … Read more

புரட்டாசி சனிக்கிழமைகள் வழிபாடு: நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் செல்ல சிறப்பு ஏற்பாடு!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில். குவலயவல்லி தாயாருடன் மலை மீது அமர்ந்தபடி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்குத் தமிழகம் முழுக்க பக்தர்கள் வந்துபோகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகப்படியாக இருக்கும். 3,600 படிக்கட்டுகளைக் கடந்து, கரடு, முரடனான பாதையில் பக்தர்கள் நடந்துசென்று, மலையிலுள்ள பெருமாளைத் தரிசிக்கச் செல்வர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 … Read more

11 இந்தியர்கள் உள்பட 269 சாவுக்கு காரணமான தற்கொலை படை தாக்குதலில் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா குற்றவாளி…

இலங்கையில் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் தேதி கிருத்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கும் முன்னாள் அதிபர் சிறிசேனா-வுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இதில் 11 இந்தியர்கள் உள்பட 269 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் பொறுப்பேற்றது இது தொடர்பாக 2019 … Read more