பிரபல செல்போன் நிறுவனமான ஷியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

டெல்லி: பிரபல செல்போன் நிறுவனமான ஷியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக இருந்த நரவானே ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்று கொண்டார். மனோஜ் பாண்டே, இந்திய ராணுவத்தின் பொறியாளர் பிரிவில் பணியாற்றி வந்தார். அந்த பிரிவில் இருந்து தளபதியாகும் முதலாவது நபர் என்ற பெருமை பெற்றார். தெற்கு பிளாக்கில், நரவானேயிடம் இருந்து பொறுப்புகளை ஏற்று கொண்ட மனோஜ் பாண்டே, இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாவார். கடந்த 1982 ம் ஆண்டு … Read more

தெலுங்கானா: கட்டிடம் இடிந்து 4 பேர் பலி; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

யாதத்ரி, தெலுங்கானாவின் யாதத்ரி-போங்கீர் மாவட்டத்தில் பழைய கட்டிடத்தின் மேற்கூரை பகுதிக்கு கீழே 4 பேர் நின்று கொண்டு இருந்துள்ளனர்.  இந்நிலையில், கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.  இந்த சம்பவத்தில் கட்டிடத்தின் உரிமையாளர், வாடகைக்கு வசிக்கும் ஒருவர் மற்றும் 2 தொழிலாளர்கள் என 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு விவரம் தெரிவித்து உள்ளனர்.  அவர்கள் உதவியுடன் போலீசார் மீட்பு பணிகளை விரைந்து முடித்துள்ளனர்.  காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்கு கொண்டு … Read more

பார்மா துறையிலும் களமிறங்கும் அம்பானி; 173 வருட இங்கிலாந்து நிறுவனத்தை வாங்கும் ரிலையன்ஸ்!

பொருளாதார சந்தையில் அதிகப் பங்கு வகிக்கும் தொழில்களான எண்ணெய், எரிவாயு மற்றும் டெலிகாம் ஆகியவற்றில் கோலோச்சும் இந்தியாவின் பெரும்பணக்காரர் அம்பானி பார்மா துறையிலும் களம் இறங்க முடிவு செய்துள்ளார். 173 வருட பழமையான இங்கிலாந்தை சேர்ந்த பார்மா நிறுவனம் பூட்ஸ். Pharmacy (Representational Image) கேள்வி – பதில் : பார்மா ஃபண்டில் முதலீடு… எனக்கேற்ற ஃபண்டுகள் என்னென்ன? இந்நிறுவனத்தை வாங்குவதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பார்மா துறையிலும் கால் பதிக்க உள்ளது. அப்போலோ குளோபல் நிறுவனத்துடன் … Read more

அதிகபட்சம் 2 வாரத்திற்குள் தீர்வு… உக்ரேனிய மக்களுக்கு உறுதியளித்த ஜெலன்ஸ்கி

உக்ரைனில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறைக்கு அதிகபட்சம் 2 வாரத்திற்குள் அரசாங்கம் தீர்க்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதியளித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பால் அந்நாட்டில் கடும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது மட்டுமின்றி பெட்ரோல் நிலையங்களில் மக்கள் வாகனத்தில் எரிபொருள் நிரப்ப  நீண்ட தூரத்திற்கு வரிசையாக பல மணிநேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. உக்ரைனிலிருந்து பல லட்சம் டன் உணவுப் பொருட்கள் மாயம்… அம்பலமான ரஷ்யா  இந்நிலையில், ரஷ்யர்கள் வேண்டுமென்றே எரிபொருள் உற்பத்தி, … Read more

மின் தடைசமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை! மிரட்டுகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர்:  மின் தடை குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி மிரட்டல் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் அடிக்கடி மின்தடை உள்ளது. ஆனால், மாநில அரசு மின்தடை இல்லை என்றும், தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி கிடைக்காததால்தான் மின்விநியோகம் தடை ஏற்படுவதாக தமிழகஅரசு கூறி வருகிறது. தற்போது போதுமான அளவுக்கு மத்தியஅரசு நிலக்கரி ஒதுக்கி உள்ளதால், இனிமேல் மின்தடை ஏற்படாது என்று … Read more

சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் பல்வேறு சலுகைகள், சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களை நாடுகின்றனர். அரசு அலுவலகங்களுக்கு மக்கள் பலமுறை படையெடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. பன்னெடுங்காலமாகத் தொடரும் இப்பிரச்சனையின் ஒருபகுதியைச் சரிசெய்யும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முயற்சி வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியது. பத்திரப்பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பை முன்னெடுத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஒப்புதலளித்த முதல்வர் அனைவரும் நல்லதொரு … Read more

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்

சென்னை: ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்றுள்ளார். அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை யாமகுச்சி வெற்றி பெற்றதை அடுத்து பி.வி.சிந்துவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

பஞ்சாபில் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்| Dinamalar

சண்டிகர்: பஞ்சாபில் வாள் கொண்டு இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக ஐ.ஜி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.இங்கு பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்க, பல ஆண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு, மீண்டும் தலையெடுத்து வருகிறது. காலிஸ்தான் குழுக்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி, சிவசேனா கட்சியினர் நேற்று பாட்டியாலாவில் பேரணியாக சென்றனர். இந்த பேரணி மீது, காலிஸ்தான் ஆதரவு சீக்கிய குழுக்கள் கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். சம்பவ … Read more

அமேசான் வரலாற்று வீழ்ச்சி.. 7 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்..!

உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் யாரும் எதிர் பார்க்காத வகையில் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. டெக்னாலஜி தான் எல்லாம், ஆன்லைன் சேவைகள் தான் இனி எதிர்காலம், ரீடைல் விற்பனை கடனை அனைத்தும் இனி தேவையில்லை எனக் கூட்டம் தொடர்ந்து கூறி வரும் நிலையில் அமேசான் 7 வருடத்தில் முதல் முறையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது அமேசான் நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல், அமேசான்-ஐ நம்பி முதலீடு செய்த … Read more