போரின் முதல் 2 மாதங்களில் ரஷ்யாவிற்கு 9.1 பில்லியன் யூரோ ஜேர்மனி செலுத்தியது அம்பலம்!
உக்ரைன் மீதான போர் தொடங்கிய முதல் 2 மாதங்களில் ரஷ்ய எரிசக்தியை பெரியளவில் வாங்கிய நாடு ஜேர்மனி என சுயதீன ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று பற்றிய ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை கணக்கீட்டின் படி, பிப்ரவரி 24ம் திகதி அன்று உக்ரைனை ரஷ்ய துருப்புகள் தாக்கிய நாள் முதல் எரிபொருள் ஏற்றுமதி மூலம் ரஷ்யா 52.6 பில்லியன் யூரோ வருமானம் ஈன்றுள்ளது என குறிப்பிட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து, குழாய்கள் வழியாக … Read more