போரின் முதல் 2 மாதங்களில் ரஷ்யாவிற்கு 9.1 பில்லியன் யூரோ ஜேர்மனி செலுத்தியது அம்பலம்!

உக்ரைன் மீதான போர் தொடங்கிய முதல் 2 மாதங்களில் ரஷ்ய எரிசக்தியை பெரியளவில் வாங்கிய நாடு ஜேர்மனி என சுயதீன ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று பற்றிய ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை கணக்கீட்டின் படி, பிப்ரவரி 24ம் திகதி அன்று உக்ரைனை ரஷ்ய துருப்புகள் தாக்கிய நாள் முதல் எரிபொருள் ஏற்றுமதி மூலம் ரஷ்யா 52.6 பில்லியன் யூரோ வருமானம் ஈன்றுள்ளது என குறிப்பிட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து, குழாய்கள் வழியாக … Read more

குரோம்பேட்டை – திருநீர்மலை மற்றும் நெல்லை – தென்காசி சாலை குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்…

சென்னை: குரோம்பேட்டை – திருநீர்மலை மற்றும் நெல்லை – தென்காசிசாலை குறித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்ளுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் 2022-23ஆம் ஆண்டிற்கான வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது … Read more

வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு மே மாதம் முதல் தடை: வனத்துறை அறிவிப்பு

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து மலையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் தினமும் மலையேறி வந்தனர். இந்த நிலையில் வெள்ளிங்கிரி மலை பகுதியில் தொடர்ந்து … Read more

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் 3ம் நாளாக விசாரணை..!!

சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் 3ம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலக காவல் நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

ஹிந்தி தேசிய மொழியா, இல்லையா?: மோதிக்கொள்ளும் வட-தென்னிந்திய நடிகர்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு : மொழி பிரச்னையை வைத்து அரசியல் தான் நடக்கிறது என்று பார்த்தால் இப்போது இதை வைத்து சினிமாவிலும் பிரச்னை கிளம்ப தொடங்கி உள்ளது. ஹிந்தி தொடர்பாக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பும், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனும் பதிவிட்ட கருத்துக்கள் மோதல் போக்காக மாறி பேசு பொருளாகி உள்ளது. சமீபகாலமாக எல்லா மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. ஒரு மொழியில் ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை … Read more

இன்றும் தங்கம் விலை வீழ்ச்சி.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இனியும் குறையுமா?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்று மீண்டும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதில் தொடர்ந்து 1900 டாலர்களுக்கு கீழாக குறைந்து வர்த்தகமாகி வருகின்றது.இது இன்னும் சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பலவீனமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. 3 லாபகரமான ஆட்டோமொபைல் பங்குகள்.. வாங்கி வைக்கலாம்.. நிபுணர்களின் செம பரிந்துரை! தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? … Read more

“மசூதிகளில் ஒலிபெருக்கி, ஹலால் இறைச்சியை ஏன் தடை செய்ய வேண்டும்?!" – ஒமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது ஒரு மதத்துக்கு மட்டும்தான் முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறியிருந்தால் எங்கள் முடிவு வேறாக இருந்திருக்கும் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியிருக்கிறார். கர்நாடகா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஹிஜாப், ஹலால், முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை, பள்ளிவாசல்களிலிருந்து ஒலிபெருக்கியை அகற்றுதல் என முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடத்தில் பேசினார். அப்போது அவர், … Read more

ரஷித் கான் சிக்ஸர் விளாசியதை பார்த்து கொந்தளித்த முத்தையா முரளிதரன்! சிக்கிய காட்சி

 குஜராத்-ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மார்கோ ஜான்சென் வீசிய பந்தை ரஷித் கான் சிக்ஸர் விளாசியதை கண்டு முத்தையா முரளிதரன் கோபத்தில் கத்திய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றிப்பெற்றது. போட்டியின் கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மார்கோ ஜான்சென் பந்து வீச திவாட்டியா பேட்டிங் செய்தார். முதல் பந்தை … Read more

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் மோடி! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்…

சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்ததாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்தியஅரசு கூறிய நிலையில், தமிழ்நாடு உள்பட சில மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று விமர்சித்தார். இந்த … Read more

டாக்டர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம்- அரசாணையை நிறைவேற்ற மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடக பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ, அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க, தமிழக சட்டசபையில் நாளை நடக்கும் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையின் போது, அரசாணை 354 ஐ செயல்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்று மருத்துவ … Read more