கனடாவில் வேலியே பயிரை மேய்ந்த கதை! காவல்துறை தலைவர் குற்றவாளி என அறிவிப்பு
கனடாவில் வேலியே பயிரை மேய்ந்தது போல உடன் பணிபுரிந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட உயர் பொலிஸ் அதிகாரி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார். Wikwemikong காவல்துறை தலைவராக இருந்தவர் டெரி மெக்காப்ரே. இவரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு வந்த சக பெண் ஊழியர் தனது தனிப்பட்ட பிரச்சனை குறித்து பேசி அழுதுள்ளார். அப்போது காவல்துறை தலைவர் என்ற அடிப்படையில் பிரச்சனையை தீர்ப்பது குறித்து பேசாமல் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார் டெரி. இது தொடர்பான புகாரில் … Read more