சட்டசபையில் அமைச்சர்-அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மோதல்-வாக்குவாதம்: ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வெளிநடப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்து சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை பேசும்போது, ‘மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் பெயரை குறிப்பிட்டு பேசினார். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எப்படி பெயரை சொல்லி பேசலாம் என்றனர். உடனே சபாநாயகர் குறுக்கிட்டு மறைந்த முதல்வர் பெயரை … Read more