“மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின்வெட்டு!" – சட்டசபையில் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசியதாவது, “தமிழகத்தில் பல பகுதிகளில் தற்போது மின் தடை நிலவுகிறது. கோடைக்காலத்தில் மின்சார தேவை அதிகரித்துள்ளதுள்ளதால், தமிழக அரசு நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கையிருப்பு வைத்திருக்கவில்லை. மின் வெட்டு காரணமாக விவசாயிகள் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்தினர், மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாமல் இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் … Read more