உண்மையே கடவுள்: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: உண்மையே கடவுள் என்ற காந்தியின் கூற்றை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ‘உண்மையே கடவுள்’ என டிவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்

‘Call Before u Dig’ – மோடி அறிமுகப்படுத்திய செயலியின் பயன் என்ன?

நிலத்தில் குழிதோண்டும் நிறுவனங்களுக்கும், நிலத்தடி புதை பயன்பாடு பொருட்கள் உரிமையாளருக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு தொடர்பை மேம்படுத்தும் வகையில் ‘Call Before u Dig’ (தோண்டும் முன் அழைக்கவும்) என்ற செயலியை புதன்கிழமை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி. இதனால் குழி பறிக்கும்போது நிலத்தடி புதை பயன்பாடு உரிமையாளர்கள் தங்கள் பொருட்கள் சேதமடைவதை தடுக்க முடியும். இந்த செயலின் பயன்பாடுகள் என்னென்ன? ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் போன்ற நிலத்தடி சொத்துக்கள் சேதமடைவதை தடுக்க Call Before u Dig (CBuD) … Read more

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை! குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

Rahul Gandhi Convicted: ராகுல் காந்திக்கு இப்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது “மோடி” என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியது தொடர்பாக பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற ஒரே பெயர்? தேர்தல் பேரணியில் பேசும் போது “ஏன் எல்லா … Read more

பிரதமர் பெயர் குறித்து அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை..!

ராகுல் காந்தி குற்றவாளி – சூரத் நீதிமன்றம் தீர்ப்பு ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை பிரதமர் பெயர் குறித்து அவதூறு – ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி ஜாமீன் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தவறாக குறிப்பிட்டு அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பு 2019ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, பிரதமரின் பெயரை குறிப்பிட்டு ராகுல் … Read more

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை: சூரத் நீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.

ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம்: சென்னையில் நாளை தொடக்கம்

ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. ஜி-20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வரத் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதுதொடர்பான பல்வேறு ஆயத்த கூட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக Second Framework Working Group Meeting சென்னையில் மார்ச் 24, 25-ம் தேதி நடைபெறுகிறது.சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறும் இக்கூட்டத்தில் 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ரமடா பிளாசா, … Read more

மீண்டும் பரவி வரும கொரோனா, இந்த மாநிலங்களின் நிலை மோசம்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களுக்குப் பிறகு, இப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் மார்ச் 23 அன்று, கோவிட் தொற்று எண்ணிக்கை இன்னுமும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 1133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கோவிட் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன், செயலில் உள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. செவ்வாயன்று, 467 … Read more

பிரதமர் மோடியின் பெயரை தவறாக குறிப்பிட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பு..!

ராகுல் காந்தி குற்றவாளி – சூரத் நீதிமன்றம் தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தவறாக குறிப்பிட்டு அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பு 2019ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, பிரதமரின் பெயரை குறிப்பிட்டு ராகுல் அவதூறு பரப்பியதாக வழக்கு Source link

ஆந்திராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 3 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராமஜோகிபேட்டையில்  3 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாகினர். கட்டிட விபத்தில் சாகேதி அஞ்சலி (14), துர்கா பிரசாத் (17), சோட்டு (30) ஆகியோர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் … Read more

Old Pension Scheme: சுமுகமான முறையை ஆராயும் அரசு, உத்தரவாதமான வருமானம் கிடைக்குமா?

பழைய ஓய்வூதியத் திட்டம் சமீபத்திய செய்திகள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உத்தரவாதமான வருமானம் அளிப்பது குறித்து நிதி அமைச்சகத்தில் விவாதங்கள் நடைபெற்று வருவதாக அமைச்சகத்தின் வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன. ஓய்வூதியம் பெறுவோர் கூடுதல் வருவாயைப் பெறவும் உதவும் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தைத் தொடங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பங்களிப்பை 14 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க ஓய்வூதியதாரருக்கு சில சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கருவூலத்திற்குச் சுமை ஏற்படாமல் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும், ஓய்வூதியத்தை அதிகரிக்க வருடாந்திர முதலீட்டின் பெரும்பகுதி சாத்தியமாகும் … Read more