மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்கு; 6 மணிநேரம் கடற்கரையை சுத்தம் செய்த குடிமகன்கள்: விசாகப்பட்டினத்தில் நூதன தண்டனை

திருமலை: விசாகப்பட்டினத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் பிடிபட்டவர்களை கடற்கரையை சுத்தம் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கடற்கரையை சுத்தம் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கடந்த சில நாட்களாக விசாகப்பட்டினத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியவர்களை பிடித்து பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் முன்பு நேற்று முன்தினம் ஆஜார் படுத்தினர். அவர்களுக்கு கோர்ட்டில் அபராத … Read more

சிறையில் அதிகாரிகள் சோதனை; சுகேஷ் அறையில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான செருப்பு சிக்கியது

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் அடைக்கப்பட்டிருந்த டெல்லியின் மண்டோலி சிறை அறையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான காலணி மற்றும் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான ஜீன்ஸ்கள் கைப்பற்றப்பட்டன. இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை கடந்த 2017ல் டெல்லி போலீசார் கைது செய்தனர். போலீசாரின் எப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, அவரை டெல்லியில் மண்டோலியில் உள்ள சிறையில் அடைத்தது. கடந்த … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை: 20% ஈரப்பத நெல் கொள்முதல் செய்யலாம்: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மழை பெய்தது. காலம் தவறி பெய்த இந்த மழையால், நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து வீணாகின. இதேபோல், அறுவடை முடித்து நெல் கொள்முதல் … Read more

கனேடிய குடியுரிமையை துறக்கும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.!

தனது கனடிய குடியுரிமை தொடர்பாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். தனது வரவிருக்கும் திரைப்படமான செல்ஃபி வெளியீட்டிற்கு தயாராகி வரும் நடிகர், தனது பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பித்ததாக அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். 55 வயதான நடிகர் அக்‌ஷய் குமார், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தனது கனடிய குடியுரிமை குறித்து சில அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை அவர் இன்று வெளியிட்டார். கனேடிய கடவுச்சீட்டு வைத்திருப்பதற்காக தொடர்ந்து விமர்சிக்கப்படும் நடிகர், முன்னணி ஊடகத்திடம், … Read more

கவர்னர் காலில் விழுந்து வழியனுப்பிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்

திருமலை: ஆந்திர ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரனை முதல்வர் ஜெகன்மோகன் வழி அனுப்பி வைத்து காலில் விழுந்து ஆசி பெற்றார். நாளை புதிய கவர்னர் பதவியேற்க உள்ளார். ஆந்திர மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரன் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவரை சட்டீஸ்கர் மாநில கவர்னராக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி விஜயவாடா அமராவதி கன்னாவரம் விமான நிலையத்தில் நேற்று நடந்தது. அப்போது போலீசாரின் அணிவகுப்பு … Read more

டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்தலில் பெண் கவுன்சிலர்கள், மாறி மாறி அடித்து கொண்டதால் பரபரப்பு: தண்ணீர் பாட்டில் வீச்சு; இருக்கைகள், வாக்குப்பெட்டிகள் நொறுக்கப்பட்டன

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் கடும் அமளி ஏற்பட்டது. ஆம் ஆத்மி மற்றும் பாஜவினர் மாறி மாறி குற்றம்சாட்டி நாற்காலிகளையும், வாக்குப்பெட்டிகளையும் உடைத்தனர். டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடந்து முடிந்தது. இதில், கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை ஆட்சி செய்து வந்த பாஜவை ஆம் ஆத்மி வீழ்த்தியது. இதையடுத்து மாநகராட்சி அவையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது.  தேர்தலை நடத்த தற்காலிக தலைவராக டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவால் … Read more

புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி எஸ்.பி.தீபிகா ஜம்மு காஷ்மீருக்கும், காரைக்கால் எஸ்.பி. லோகேஸ்வரன் மிசோரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

எடப்பாடி தரப்பு வழக்கின் இறுதி முடிவைக் கொண்டாட முடியாது – ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

”எடப்பாடி பழனிசாமி தரப்பு, இந்த வழக்கின் முதற்கட்டத்தைக் கொண்டாட முடியும்; ஆனால் இறுதி முடிவைக் கொண்டாட முடியாது” என பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுவில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட … Read more

இந்தியாவில் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: இந்தியாவில் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெட்ரோலில் எத்தனால் கலப்பில் நிர்ணயிக்கப்பட்டதற்கு முன்பே இந்தியா இலக்கை எட்டியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உலகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகச் சங்கிலியை பல்வகைப்படுத்துகிறது. இந்த பட்ஜெட் மூலம், பசுமை முதலீட்டாளருக்கு இந்தியா சிறந்த வாய்ப்புகளை வழங்கியுள்ளது என பிரதமர் மோடி கூறினார். 2030-க்கு முன்பே 2026-க்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பை நாடு அடைந்துவிடும் என பிரதமர் … Read more

அதிர்ச்சி! ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் மணமகன், மணமகள்!!

வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருந்த மணமக்கள், ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த அஸ்லாம் (24) என்பவருக்கும் காகஷா பானு (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மணமக்கள் இருவரும் தங்கள் அறையில் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென பெண் அலறும் சத்தம் கேட்டது. பதற்றம் அடைந்த உறவினர்கள் அங்கு சென்று அறையின் கதவை … Read more