லடாக்| எல்லை கிராமத்தில் மக்களுடன் தங்கிய மத்திய அமைச்சர்
புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், லடாக்கில் உள்ள எல்லையோர கிராமத்தில் மக்களோடு ஒரு இரவு தங்கி அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். நாட்டின் எல்லையோர கிராமங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தம் நோக்கில் துடிப்பான கிராமங்களுக்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆயிரத்து 400 எல்லையோர கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வலிமையான எல்லையோர கிராமங்கள்; வலிமையான நாடு எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த கிராமங்களை … Read more