ரூ.21,000 கோடி ஹெராயின் சிக்கிய அதானி துறைமுக வழக்கில் 2வது துணை குற்றப்பத்திரிகை: என்ஐஏ தாக்கல்
புதுடெல்லி: குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி ஹெராயின் போதைப்பொருள் சிக்கிய வழக்கில் 2வது துணை குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்துள்ளது. குஜராத்தில் அதானி குழுமம் நிர்வகித்து வரும் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 2,988 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானுக்கு கன்டெய்னரில் அனுப்பிய இந்த போதைப் பொருளை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு … Read more