RBI: 500 ரூபாய் நோட்டு பற்றிய முக்கிய தகவல்: உங்களிடமும் இந்த நோட்டு இருக்கா?

500 ரூபாய் நோட்டு லேட்டஸ்ட் அப்டேட்: சில ஆண்டுகளுக்கு முன்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன்பிறகு கரன்சி நோட்டுகள் தொடர்பாக பல்வேறு வகையான செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது 500 ரூபாய் நோட்டு பற்றிய பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பொதுவாக அனைவரிடமும் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது சகஜம். அப்படி உங்களிடமும் 500 ரூபாய் நோட்டு இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.  500 ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக வைத்திருக்கும் நபரா நீங்கள்? … Read more

மேலும் இரு கட்சிகள் ஆதரவு.. மேகாலயாவில் கான்ராட் சர்மா ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 45ஆக உயர்வு..!

மேகாலயாவில் மீண்டும் ஆட்சியமைக்க தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சர்மாவுக்கு மேலும் 2 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. 60 இடங்களைக் கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில் 26ல் வென்றுள்ள தேசிய மக்கள் கட்சிக்கு தலா 2 எம்எல்ஏக்களை கொண்ட பாஜக மற்றும் எச்எஸ்பிடிபி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதேபோல் சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேரும் ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் 11 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனநாயகக் கட்சியும், இரு இடங்களில் வெற்றி பெற்ற பிடிஎப் கட்சியும் … Read more

நேரடி மானியம் மூலம் ரூ.2.2 லட்சம் கோடி நிதி ஒன்றிய அரசுக்கு மிச்சம்

ஐதராபாத்: பயனாளிகள் வங்கி கணக்கிற்கு நேரடியாக மானியம் செலுத்தும் முறையால் இதுவரை ரூ.2.2 லட்சம் கோடி நிதி சேமிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார விவகார துறை செயலாளர் கூறி உள்ளார். நிதி சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பெறுவதற்கான உலகளாவிய கூட்டமைப்பின் 2ம் ஆண்டு கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில், ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் பங்கேற்று பேசுகையில், ‘‘இந்தியாவால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு புதுமையானது, அனைவரையும் உள்ளடக்கியது. … Read more

நீர்வழி போக்குவரத்துக்கு 23 நதிகள் மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தகவல்

புதுடெல்லி: நீர் வழிப் போக்குவரத்தை அதிகரிக்க உள்நட்டில் உள்ள 23 நதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது. தேசிய அளவில் 111 நீர்வழித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், 23 நதியின் அமைப்புகள் போக்குவரத்துக்கு உகந்ததாகஉள்ளன. இவற்றை மேம்படுத்துவதன் மூலம் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவைகளை குறைந்த செலவில் மேற்கொள்ளலாம். குறிப்பாக, பிரம்மபுத்திரா நதிக்கரையை மேம்படுத்துவதன் … Read more

எம்எல்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஆட்டோவில் இருந்து பறந்த ரூ.500 நோட்டுகள்: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திராவில் எம்எல்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஆட்டோவில் இருந்து ரூ.500 நோட்டுகள் சாலையில் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள நரசன்னப்பேட்டை அடுத்த மடபம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த டோல்கேட் வழியாக சென்ற ஆட்டோவில் இருந்து ரூ.500 நோட்டுகள் காற்றில் பறந்து சாலையில் விழுந்தது.  ஆட்டோவில் இருந்து பணம் கீழே … Read more

23 நீர் வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: 23 உள்நாட்டு நீர் வழித்தடங்களில் குறைந்த கட்டணத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். அசாம் மாநிலத்தின் திப்ரூகர் நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கப்பல் மற்றும் நீர்வழி துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறியதாவது: நாட்டில் மொத்தம் 113 தேசிய நீர்வழித்தடங்கள் உள்ளன. இவற்றில் 23 நீர்வழித்தடங்கள் போக்குவரத்துக்கு ஏற்றதாக கண்டறியப்பட்டுள்ளன. போக்குவரத்தை பொறுத்து, இவை சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு உகந்த வகையில் மேம்படுத்தப்பட உள்ளன. திப்ரூகரில் … Read more

ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 6 பேர் பலி..!!

வங்காளதேசத்தின் சிட்டகாங்க் அருகே சீதகுண்டா பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் … Read more

ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 6 பேர் பலி..!!

வங்காளதேசத்தின் சிட்டகாங்க் அருகே சீதகுண்டா பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் … Read more

‘நானோ’ டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: நானோ டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள், சாகுபடி நடைமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி, இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனமான ‘இப்கோ’ சார்பில் குஜராத்தின் காந்திநகர் மாவட்டம் கலோலில், நானோ யூரியா ஆலை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 45 கிலோ பாக்கெட் யூரியாவுக்கு பதிலாக 500 … Read more

நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க ஒன்றிய அரசின் வரவு, செலவு தினசரி கண்காணிப்பு: நிதி அமைச்சகம் நடவடிக்கை

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்க, கடந்த 1ம் தேதி முதல் வரி வசூல் உள்ளிட்ட வரவு, செலவு கணக்குகளை ஒன்றிய நிதி அமைச்சகம் தினமும் கண்காணிக்க தொடங்கி உள்ளது. வரும் 31ம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதமாக வைத்திருக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஜனவரி முடிவில், நிதி பற்றாக்குறை ரூ.11.91 லட்சம் கோடியாக இருந்துள்ளது. இது பட்ஜெட் மதிப்பில் 68 சதவீதமாகும். மேலும், பங்கு … Read more