Gujarat Election: குஜராத் தேர்தல்: பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? – அமித் ஷா பளீச்!

“குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெறும் பட்சத்தில், பூபேந்திர படேல் முதலமைச்சராக தொடர்வார்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிப்பு: தோனி, ஜடேஜா சிஎஸ்கே அணியில் தக்கவைத்து

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த அம்பத்தி ராயுடு மற்றும் டிவெயின் பிராவோ உள்ளிட்ட 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.வின் கேப்டனாக தோனி தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திரசிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டெவோன் கான்வே, ருதுராஜ் உள்ளிட்டோர் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, மகேஷ், பிரசாந்த் சோலங்கி ஆகியோரும் சிஎஸ்கே அணி … Read more

ஜலந்தர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் ஆண் சடலம்!

ஜலந்தர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸிலிலிருந்து அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ரயில் நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்திருக்கிறது. அதுகுறித்து ரயில்வே ஊழியர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்ததில் அதற்குள் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருப்பதை கண்டறிந்தனர். ஆனால் அந்த நபர் யார் என்பதை போலீசார் இதுவரை அடையாளம் காணவில்லை. … Read more

நெருக்கமான ஒருங்கிணைப்பு: ஜோ பைடனிடம் மோடி நம்பிக்கை!

ஜி20 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தோனேசியாவிடம் உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள்ளது. இதையொட்டி, ஜி20 தலைமைக்கான இலச்சினை (லோகோ), கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி … Read more

கொடூர கொலையை நினைவுபடுத்திய டெல்லி சம்பவம்! மனைவியை 72 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்

தேசிய தலைநகரம் டெல்லி மெஹ்ரோலியில் நடந்த கொடூரமான “ஷ்ரத்தா கொலை வழக்கு” போன்று 12 ஆண்டுகளுக்கு முன்பு டேராடூனில் நடந்த ஒரு பயங்கரமான கொலையை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். ஷ்ரத்தாவை கொலை செய்த அவரது காதலன் 35 துண்டுகளாக வெட்டி, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெட்டப்பட்ட உறுப்புகளை புதைத்துள்ளார். இதே போன்ற ஒரு சம்பவம் 2010 ஆம் ஆண்டு டேராடூனில் மென்பொருள் பொறியாளரான ராஜேஷ் குலாட்டி என்ற நபர் தனது மனைவி அனுபமா குலாட்டியைக் கொன்று, அவரது உடலை … Read more

ரூ.8 கோடி மதிப்பிலான போலி புற்றுநோய் மருந்து விற்ற மருத்துவர் உள்பட 7 பேர் கைது..!

புற்றுநோய்க்கான மருந்தை போலியாக தயாரித்து விற்பனை செய்த மருத்துவர் உள்பட 7 பேரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 4 ஆண்டுகளாக செயல்பட்ட இக்கும்பலை கண்காணித்து பிடித்ததோடு ஹரியானாவில் தலா ஒரு தொழிற்சாலை, குடோனை சீல் வைத்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக சிறப்பு குற்றப்பிரிவு கமிஷனர் ஆர்.எஸ்.யாதவ் கூறினார். தலைமறைவான மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   Source link

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான மெய்நிகர் டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை வெளியிடப்படுகிறது. இதில் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஆர்ஜித  பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவையில் நேரடியாக பக்தர்கள் பங்கேற்க முடியாது. இந்த டிக்கெட்களை வைத்து சுவாமி தரிசனம் செய்ய … Read more

இதுதான் அப்பா -மகள் சென்டிமென்ட்… லாலுவுக்காக சிறுநீரகத்தை தானம் தரும் ரோகிணி!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பல்வேறு உடல்நல பிரச்னைகளால் அவதியுற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்தவர்கள் அறிவுறுத்தி இருந்ததையடுத்து கடந்த மாதம் அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். ஆனால் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், இந்தியாவுக்கு வெளியே தங்குவதற்கு சிபிஐ நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக அவர் 23 ஆம் தேதியே … Read more

சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட பிஸ்தா ஹவுஸ் விமானம் ஒன்று மேம்பாலத்தின் கீழ் சிக்கிகொண்டது

ஐதராபாத்: சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட விமானம் ஒன்று மேம்பாலத்தின் கீழ் சிக்கிகொண்டது. மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் ஒன்று பழைய விமானத்தை வாங்கி அதனை ஓட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக கொச்சியில் ஒரு பழைய விமானத்தை வாங்கிய அந்த நிறுவனம் அதனை சாலை வழியாக ஐதராபாத் கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளது. இதற்காக ராட்சத லாரியில் ஏற்றப்பட்ட விமானம் சாலை வழியே சென்றபோது ஆந்திர மாநிலம் ​​பாபட்லா மாவட்டம் … Read more

ஜோ பைடன் முதல் ரிஷி சுனக் வரை; G20 மாநாட்டில் பிரதமர் மோடியை நட்பு பாராட்டிய உலக தலைவர்கள்

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி பல உலகத் தலைவர்களை சந்தித்துள்ளார். உலகின் முக்கியமான மாநாடுகளில் ஒன்றான, ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்று உள்ள பிரதமர் மோடி பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார். இதற்கிடையில் பல உலகத் தலைவர்களையும் அவர் சந்தித்தார். முன்னதாக இந்தோனேஷியாவிற்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடியை, … Read more