ஒடிசா மாநிலம் ஜாஜாப்பூர் அருகே உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து

ஒடிசா மாநிலம் ஜாஜாப்பூர் அருகே உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 குழுக்களாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி: போதைக்கு காசு தராததால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் குத்திக் கொன்ற போதை ஆசாமி!

போதை பழக்கத்துக்கு அடிமையான வாலிபன் தனது பெற்றோர், சகோதரி, பாட்டி என ஒட்டுமொத்த குடும்பத்தையும் கத்தியால் குத்திக் கொன்ற கொடூர நிகழ்வு டெல்லியில் அரங்கேறியிருக்கிறது. தென்மேற்கு டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபன்தான் கேசவ். குர்கானில் பணியாற்றி வந்த வேலையை விட்ட, இந்த கேசவ் நடந்து முடிந்த தீபாவளியில் இருந்தே வீட்டில்தான் இருந்து வருகிறார். குடி மற்றும் போதை வஸ்துக்களுக்கு அடிமையானதால் கேசவனை அவரது குடும்பத்தினர் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். சிகிச்சை … Read more

தெலங்கானாவில் பரபரப்பு; அமைச்சர் வீடு உள்பட 50 இடங்களில் 2வது நாளாக இன்றும் ஐ.டி. ரெய்டு: மருத்துவமனையில் அமைச்சர் மகன் அனுமதி

திருமலை: தெலங்கானாவில் அமைச்சர் மல்லாரெட்டி வீடு உள்பட 50 இடங்களில் 2வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது, அமைச்சரின் மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) ஆட்சி செய்து வருகிறது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மல்லாரெட்டி. தற்போது ரங்காரெட்டி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் … Read more

சதாம் உசைன் போல இருக்கிறார் ராகுல் அசாம் முதல்வர் கேலி! – காங்கிரஸ் பதிலடி!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இன்று மத்திய பிரதேசத்தில் நுழைந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் 12 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, அதன்பின்பு ராஜஸ்தானுக்குள் செல்ல உள்ளனர். நடைபயணத்தின் வழியில் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையின் 77வது நாள். இந்நிலையில், ராகுல் காந்தி தாடி வைத்த தோற்றத்தில் இருப்பதால், அவரை ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுடன் ஒப்பிட்டு அசாம் … Read more

ராகுல் காந்தியின் தோற்றத்தை சதாம் உசேன் உடன் ஒப்பிட்ட அசாம் முதல்வருக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதனால், அவர் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் கொஞ்சம் தாடி வைத்துள்ளார். இந்தச் சூழலில் அந்தப் பயணத்தை கேலி செய்தும், சதாம் உசேன் போல ராகுல் காந்தி தோற்றம் அளிக்கிறார் எனவும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியுள்ளார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை பணியை ஹிமந்த பிஸ்வா மேற்கொண்டு வருகிறார். … Read more

‘கண்டுபிடித்து கொல்’: பாக்., ட்ரோன்களை எதிர்கொள்ள தயாராகும் இந்திய ராணுவம்!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல், தீவிரவாதிகளின் ஊடுருவல் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எத்தனை ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தை நடந்தாலும் பாகிஸ்தான் தரப்பு அதனை மீறி வருவதாகவே குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வகையில், இந்திய எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன்கள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் குறிப்பாக பஞ்சாபில் ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் வேவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனை எதிர்கொள்ளும் வகையில், … Read more

10,000 ஊழியர்கள் பணிநீக்க விவகாரம்! அமேசானுக்கு சம்மன் அனுப்பிய தொழிலாளர் நல அமைச்சகம்!

  Amazon Layoff: அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக ஊழியர் அமைப்புகள் தொழிலாளர் அமைச்சகத்தை அணுகியுள்ளன. ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா (அமேசான் இந்தியா) ஊழியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், அதற்கு எதிராக நிறுவனத்துக்கு தொழிலாளர் அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. ஊழியர் சங்கத்தின் புகாரின் பேரில் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசில், நிறுவனம் தனது நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக10,000 ஊழியர்களை பணி … Read more

சத்யேந்திர ஜெயின் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயில் குறித்து அறிக்கை சமர்பிக்க திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் அளிக்கப்படும் உணவு குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் நவ.28ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு விரைவில் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படும்: கர்நாடக டிஜிபி

மங்களூரு: கர்நாடகாவின் மங்களூருவில் நிகழ்ந்த ஆட்டோ குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை விரைவில் என்.ஐ.ஏ வசம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷரீக், போலி ஆதார் அட்டை மூலம் சிம்கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷிமோகாவில் … Read more

ஆன்லைன் மூலம் உங்கள் EPF கணக்கின் நாமினியை எளிதாக மாற்றலாம்

இபிஎஃப்ஓ ஆன்லைன் நாமினேஷன்: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) செப்டம்பர் மாதத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்தது, அதே நேரத்தில் அதன் நிகர சந்தாதாரர்கள் 16.82 லட்சம் பேர் உயர்ந்துள்ளனர். 1951 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையை வெளியிட்டதன் மூலம் இபிஎஃப்ஓ நடைமுறைக்கு வந்தது, இதனால் 1952 சட்டம் மாற்றப்பட்டது. அதன்படி தொடர்ந்து இபிஎஃப்ஓ அதன் சந்தாதாரர்களை தங்களின் குடும்ப விவரங்கள், சுயவிவரத் … Read more