டெல்லி வந்த சீக்கிய பத்திரிகையாளர் நியூயார்க் நகரம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னணி?
ஜலந்தர்: அமெரிக்காவைச் சேர்ந்த சீக்கிய பத்திரிகையாளர் அங்கத் சிங். அமெரிக்காவைச் சேர்ந்த வைஸ் நியூஸ் என்ற இணையதளத்துக்காக செய்திப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இவர் கடந்த3 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது இவரை போலீஸாரும், குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும் தடுத்து நிறுத்தி மீண்டும் அவரது நாட்டுக்கே நாடு கடத்தி, அனுப்பி வைத்தனர். அடுத்த விமானத்திலேயே அவர் நியூயார்க் அனுப்பப்பட்டதாக குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கத் சிங்கை … Read more