9 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவி: குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்..!
சிக்கமகளூருவில், மூளைச்சாவு அடைந்து 9 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவி ரக்ஷிதாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 8 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் பி.யூ.சி. படித்து வந்த ரக்ஷிதா (17) என்ற மாணவி கடந்த 18-ம் தேதி கல்லூரிக்கு சென்றபோது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரக்ஷிதாவின் இதயம் ஹெலிகாப்டர் மூலம் … Read more