ஆன்லைன் பரிவர்தனை ஆப்களுக்கு புதிய ஆப்பு..! – ரிசர்வ் வங்கி சொல்வது என்ன..?
டீ கடை முதல் ஐ.டி கம்பெனி வரை கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் பரிவர்தனை ஆப்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆன்லைன் ஆப்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது. இந்தியாவில் கூகிள் பே உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளிலும் பணபரிவர்த்தனை செய்ய கட்டணம் நிர்ணயிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியாவில் பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு பின் ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளின் … Read more