குஜராத்தில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்: பரூச் மாவட்டம் அங்கலேஷ்வரில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி ஆலையில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்த 1 பெண் உட்பட 7 பேர் கைது செய்துள்ளனர்.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் முதன்முறை தேசிய கொடிகளுடன் பிரம்மாண்ட பேரணி

புதுடெல்லி: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தல் ஏரிக்கரை சாலையில் முதன்முறையாக தேசியக் கொடிகளுடன் நேற்று முன்தினம் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதையேற்று கடந்த 13-ம் தேதி நாடு முழுவதும் வீடுகளில் தேசிய கொடியேற்றப்பட்டது. பல்வேறு நகரங்களில்தேசிய கொடிகளுடன் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன. ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் மாலை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அந்த யூனியன் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: காஷ்மீரி பண்டிட் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள, சோட்டிபோரா என்ற பகுதியில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில், பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் ஒருவர் காயம் அடைந்தார். தாக்குதலுக்கு உள்ளான இருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தகவல் … Read more

பிரேக் செயலிழந்ததால் ஆற்றில் விழுந்த பஸ்… ஏழு ITBP வீரர்கள் பலி; பலர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள சந்தன்வாரி அருகே, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் சென்ற வாகனம் இன்று விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஃபிரிஸ்லான் என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலையில் கவிழ்ந்து ஆற்றங்கரையில் விழுந்ததில் சுமார் 30 வீரர்கள் காயமடைந்துள்ளனர். அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட ITBP ராணுவ வீரர்கள் பணியில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. 37 ஐடிபிபி (ITBP) பணியாளர்கள் மற்றும் இரண்டு … Read more

காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று காவல் கட்டுப்பாட்டு அறை மீது கையெறி குண்டு வீச்சு: போலீஸ்காரர் உட்பட 2 பேர் காயம்

ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புட்காம் மற்றும் நகர் மாவட்டங்களில் நடந்த இரண்டு வெவ்வேறு கையெறி குண்டுத் தாக்குதல்களில் பொதுமக்களில் ஒருவரும், காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக புட்காம் மாவட்டத்தின் சதுராவில் உள்ள குடியிருப்பு மீதும், நகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை மீதும் கையெறி குண்டு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினர். புட்காமின் கோபால்போரா சதுரா பகுதியில் தீவிரவாதிகள் வீசிய கையெறி குண்டில் கரண் குமார் சிங் என்பவர் காயமடைந்தார். அவர் … Read more

விளம்பரத்தில் நேரு படம் புறக்கணிப்பு – திப்பு சுல்தான், சாவ‌ர்க்கர் ப‌டங்கள் கிழிப்பால் கர்நாடகாவில் பதற்றம்

பெங்களூரு: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை யொட்டி பாஜக அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், வல்லபபாய் படேல், அம்பேத்கர், பகத் சிங், சாவர்க்கர் உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சுதந்திர தினத்தை … Read more

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து – பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் 6 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், சந்தன்வாரி என்ற இடத்தில் இருந்து பகல்ஹாம் பகுதிக்கு, இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் 37 வீரர்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் காவலர்கள் இரண்டு பேர் என மொத்தம் 39 பேர் ஒரு பேருந்தில் சென்றனர். சந்தன்வாரி என்ற இடத்தில், பேருந்து வந்த போது … Read more

கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேர் விடுதலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

குஜராத்: குஜராத்தில் கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேரை விடுதலை செய்ததையடுத்து மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர். குஜராத் கலவரத்தின்போது கர்ப்பிணியை கூட்டு பாலியல் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் 11 பேர் விடுதலை பெற்றனர். இந்தியாவில் மிக மோசமான கலவரம் 2002-ல் குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகும். கலவரத்தின்போது  கர்ப்பிணியை வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்தனர்.

“இந்திய குடிமகனுக்கான எல்லா சுதந்திரமும் என் தந்தைக்கு உடைக்கப்பட்டது”-பத்திரிகையாளர் மகள்

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள், நேற்றைய சுதந்திர தின விழாவில் பள்ளி அளவிலான பேச்சுப்போட்டியில் பங்கேற்றிருந்திருக்கிறார். தனது அந்த உரையில், `நான் மேஹ்னாஸ் கப்பன். பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள். ஒரு குடிமகனின் சுதந்திரம் அனைத்தும் உடைக்கப்பட்டு, இருட்டு அறைக்குள் தள்ளப்பட்ட ஒரு குடிமகன் அவர்’ என்று பேசியுள்ளார். சித்திக் கப்பன், டெல்லி வாழ் மலையாள பத்திரிகையாளர். அவர் UAPA (Unlawful Activities (Prevention) Act) எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் … Read more

பெங்களூருவில் முதல் முறையாக ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் சர்ச்சைக்குரிய ஈத்கா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பெங்களூரு சாம்ராஜ்பேட்டை யில் உள்ள ஈத்கா மைதானம் வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அண்மையில் கர்நாடக அரசு அந்த மைதானம் பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது என அறிவித்தது. Source link