பஞ்சாப் மருத்துவமனை டீன் விவகாரம்: சுகாதார அமைச்சர் செயலுக்காக மன்னிப்புக் கேட்ட சக அமைச்சர்

சண்டிகர்: அழுக்கான மருத்துவமனை படுக்கையில் டீனை படுக்கவைத்த பஞ்சாப் அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜா பதவி விலகக் கோரி எழுந்துள்ள சர்ச்சை, எதிர்கட்சிகளின் தாக்குதலைத் தொடர்ந்து அமைச்சரின் செயலுக்கு அமைச்சரவையின் மற்றொரு அமைச்சரான ஃபவுஜா சிங் சராரி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஃபவுஜா சிங் சராரி கூறுகையில், அமைச்சர்கள் மரியாதை செலுத்துவதற்கு தான் இருக்கிறார்கள், அதிகாரம் செலுத்துவதற்கு இல்லை. அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் மீது ஆதிக்கம் செலுத்தவோ, அழுத்தம் தரவோ கூடாது. அமைச்சர் சார்பில் நான் … Read more

"ஊழல்வாதிகள் பெயர்களை கூறுங்கள்" – கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி க்கு மிதுன் சக்கரவர்த்தி அறிவுரை..!

ஆசிரியர் பணியிட நியமனத்தில் ஊழல் செய்ததாக சில தினங்களுக்கு முன் மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் அவரது உதவியாளர் வீட்டில் கோடிக்கணக்கில் பணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களது பண்ணை வீட்டில் பெட்டிகளில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. ₹20 கோடிக்கு மேல் பணம் பெட்டியில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர் அமலாக்கத் துறையினர். மேலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றினர். அவரது நெருங்கிய உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் ₹28 கோடி ரூபாய் மதிப்பிலான … Read more

முடிதிருத்தும் கடைக்கு வந்த சிறுவனுக்கு ஆபாச வீடியோ காட்டி டார்ச்சர்..குமுளியில் அதிர்ச்சி

முடிதிருத்த கடைக்கு வந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த 38 வயது வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜீவ். 38 வயதான இந்த வாலிபர் குமுளியில் முடிதிருத்தும் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு முடிதிருத்தம் செய்ய அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் வந்துள்ளான். முடி திருத்தம் செய்து கொண்டிருந்தபோது சிறுவனிடம் பேச்சுக் கொடுத்த ராஜீவ் … Read more

பிரம்மாண்டமாக நடைபெற்ற விசிக விருது விழா.. மேடையில் பாஜக அரசை வெளுத்து வாங்கிய சித்தராமையா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 2022-ம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கர்நாடகா முன்னாள் அமைச்சர் சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 2022-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அக்கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் … Read more

பார் நடத்துகிறாரா ஸ்மிருதி இரானி மகள்..? – குற்றச்சாட்டும் விளக்கமும்!

சமூக வலைதளங்களில் சில காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மகள் மீது குற்றம் சுமத்தினர். அதில் அவர்கள் கூறியிருப்பது ” ஸ்மிருதி இராணி மகள் கோவாவில் சொந்தமாக பார் நடத்தி வருகிறார் என்றும் அது பற்றி விளக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்” இந்நிலையில் அதற்கு விளக்கம் அளித்த வழக்கறிஞர் ஐரஸ் ரோட்ரிகஸ், ” அந்த பார் அந்தோணி டி சோசா என்பவர் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது , ஆனால் அந்தோணி டிசோசா 2021ஆம் ஆண்டு … Read more

“மகாராஷ்டிர ஆளுநரின் கருத்து துரதிர்ஷ்டவசமானது; எதிர்பாராதது அல்ல” – மார்கரெட் ஆல்வா

புதுடெல்லி: “மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியின் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் எதிர்பார்க்காதது இல்லை” என்று எதிர்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மார்கரெட் ஆல்வா, தனது போட்டி வேட்பாளரான மேற்கு வங்க கவர்னர் ஜெக்தீப் தன்வரையும் தாக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மகாராஷ்டிர ஆளுநரின் கருத்து துரதிர்ஷ்டவசமானதுதான்; ஆனால் எதிர்பாராதது இல்லை. குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரான, முன்னாள் மேற்கு வங்க ஆளுநரிடமிருந்து அவர் பெற்ற செய்தியான சர்ச்சை, … Read more

சுலபமாக வர்த்தகம் செய்வதை போல் சுலபமாக மக்களுக்கு நீதி கிடைப்பதும் முக்கியம் : பிரதமர் மோடி பேச்சு

டெல்லி : அனைவருக்கும் எளிய வழியில் நீதி வழங்கும் சட்டத்துறை கட்டமைப்புகளை ஏற்படுத்துவது அவசியமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைத்திந்திய மாவட்ட சட்ட பணி சேவைகள் ஆணைய கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பாக நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, 75வது சுதந்திர தினத்தின் அமிர்த பெருவிழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு … Read more

பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நாடு இந்தியா – நிதியமைச்சர் நிர்மலா பெருமிதம்

உலகளவில் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நாடு இந்தியாதான் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் ஜனநாயகம் வலிமையாக உள்ளதாகக் கூறினார். “உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். கூறுகிறது. உலகின் பல நாடுகளின் வளர்ச்சி குறைந்து வருவதாகவும் மந்தமாக இருப்பதாகவும் ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. முன்பு 5% வளர்ச்சி என்று கூறியிருந்த பல நாடுகளின் வளர்ச்சிக் கணிப்பை 3% க்கும் … Read more

‘ஆபரேஷன் விஜய்’ வீரர்கள் தியாகத்திற்கு அஞ்சலி: கார்கில் மலை உச்சிக்கு ‘துப்பாக்கி மலை’ எனப் பெயர் சூட்டல்

புதுடெல்லி: இந்தியப் படைகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் “ஆபரேஷன் விஜய்”யில் பங்கேற்ற வீரர்களின் உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் செக்டாரின் டிராஸில் உள்ள 5140-வது மலைக்கு “துப்பாக்கி மலை” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு, துல்லியமான துப்பாக்கிச் சக்தியுடன், எதிரி துருப்புக்கள் மற்றும் 5140- வது முனை உட்பட அவர்களின் பாதுகாப்பு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்த முடிந்தது. இது நடவடிக்கைகளை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கிய காரணியாக இருந்தது. பீரங்கி படையின் … Read more

அழுக்கு மெத்தையில் மருத்துவரை படுக்க சொன்ன சுகாதார அமைச்சர் – பஞ்சாபில் எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

பஞ்சாப் சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ரா, பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மருத்துவமனையில் அழுக்கு மெத்தையில் படுக்க வற்புறுத்தியதைக் கண்டு பல தரப்பிலிருந்தும் கண்டனத்திற்கு உள்ளானார். வி.சி. ராஜ் பகதூர் ராஜினாமா செய்ததாகவும், பஞ்சாப் முதலமைச்சரிடம் தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.பஞ்சாப் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ஃபரித்கோட்டின் குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஜூரமஜ்ரா ஆய்வு செய்தபோது இந்த சம்பவம் நடந்தது. சமூக … Read more