கைதாவாரா டெல்லி துணை முதல்வர்? ஆம் ஆத்மியை குறிவைக்கிறதா மோடி அரசு?
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்புடைய 21 இடங்களில் மத்திய அரசின் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி ஆயத்தீர்வை கொள்கையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சில வாரங்களுக்கு முன்னதாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனால், ஆயத்தீர்வை துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சிக்கல் உருவானது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அப்போதே செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா விரைவி கைது … Read more