தண்டனையை அதிகரிக்கும்போது குற்றவாளிகளுக்கு வாய்ப்பு தரணும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ‘குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை அதிகரிக்கும் முன்பாக, அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க வாய்ப்பளிக்கும் வகையில் நோட்டீஸ் வழங்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, வாழ்நாள் ஆயுள் தண்டனையாக மாற்றி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவாய், நரசிம்மா ஆகியோர் அடங்கிய … Read more