இவர்களுக்கும் ஓய்வூதியம்.. தமாகா தலைவர் கோரிக்கை..!
“தியாகிகளின் மனைவிக்கு பிறகு அவர்களின் சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து, அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சொத்து சுகங்களை இழந்து, தன்னலம் மறந்து பொது நலத்தோடு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவர்கள் என்றும் போற்றப்படக் கூடியவர்கள். இந்நிலையில், தியாகிகளின் மனைவிக்கு பிறகு அவர்களின் … Read more