பார் நடத்துகிறாரா ஸ்மிருதி இரானி மகள்..? – குற்றச்சாட்டும் விளக்கமும்!
சமூக வலைதளங்களில் சில காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மகள் மீது குற்றம் சுமத்தினர். அதில் அவர்கள் கூறியிருப்பது ” ஸ்மிருதி இராணி மகள் கோவாவில் சொந்தமாக பார் நடத்தி வருகிறார் என்றும் அது பற்றி விளக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்” இந்நிலையில் அதற்கு விளக்கம் அளித்த வழக்கறிஞர் ஐரஸ் ரோட்ரிகஸ், ” அந்த பார் அந்தோணி டி சோசா என்பவர் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது , ஆனால் அந்தோணி டிசோசா 2021ஆம் ஆண்டு … Read more