காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 9 ஆக அதிகரிப்பு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களில் 7 பேரின் பெயர் – விவரங்கள் தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் பகுதியில் நரேன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் சுமார் 50 பேர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போல், பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தது. இந்தப் … Read more

ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்

மதுரை: ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில்  61 பேர் தற்கொலை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்து உள்ளார். மும்பை ஐ.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள், ஒன்றிய  கல்வி நிறுவன வாரியாக எஸ்.சி, எஸ்.டி செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேட்டிருந்தார். அதற்கு … Read more

தெலுங்கானா ஆளுனரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள்.. உச்ச நீதிமன்றத்தை அணுகிய மாநில அரசு

தெலுங்கானா ஆளுனரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள்.. உச்ச நீதிமன்றத்தை அணுகிய மாநில அரசு Source link

வேளாண் பட்ஜெட் | முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி!

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா. சிறு குறு … Read more

வேளாண் பட்ஜெட்: தமிழக அரசை பாராட்டிய நடிகர் கார்த்தி முன்வைத்த யோசனைகள்

சென்னை: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, சாமை, “வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால், அவற்றை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக உழவன் பஃவுண்டேசன் சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் … Read more

பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி

நாகர்கோவில்: ‘இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் மீது இரு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அவரது லேப்டாப்பில் இருந்து இளம்பெண்களின் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை பரப்பிய நபர்களும் கைது செய்யப்படுவார்கள்’ என எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் கூறினார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால் குடயால்விளையை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29), இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப் சாட்டிங் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது … Read more

திண்டுக்கல் : நண்பரிடம் நூதன முறையில் பணம் பறித்த மூன்று பேர் கைது.! 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். செருப்பு கடை நடத்தி வரும் இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராங்கால் மூலமாக இளம் பெண் ஒருவர் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் அப்பாஸ்க்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதற்கிடையே அப்பாஸின் நண்பர்களான சுல்தான், அரபாத், ஜீவா உள்ளிட்ட மூன்று பேரும் திண்டுக்கல்லில் ஜவுளி எடுத்து வரலாம் என்று இருசக்கர வாகனத்தில் அப்பாஸை அழைத்து சென்றுள்ளார்கள். அப்போது வேடசந்தூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் … Read more

நாளை மறுநாள் தொடங்குகிறது ரமலான் நோன்பு!!

ரமலான் நோன்பு வரும் 24ஆம் தேதி தொடங்கும் என தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9-வது மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் வானில் பிறை பார்த்து ரமலான் நோன்பு தொடங்கப்படும். இந்நிலையில் இம்முறைக்கான நோன்பு குறித்து தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஹிஜ்ரி 1444 ஷாபான் மாதம் … Read more

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா, நாளை சட்டமன்றத்தில் தாக்கல்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா – நாளை தாக்கல் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா, நாளை சட்டமன்றத்தில் தாக்கல் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அரசு அளித்த விளக்கங்களையும் பேரவையில் விளக்க திட்டம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக, நாடாளுமன்றத்தில் … Read more