TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வர்களுக்கு, தமிழக அரசின் இனிப்பான செய்தி! 

போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில்  இணைவது குறித்தான அறிவிப்பானது  வெளியாகி இருக்கிறது.  பயிற்சித்துறை தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய … Read more

தமிழக அரசு வெட்கித் தலைகுனியணும் – பிரேமலதா..!!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழ்நாடு போதை தமிழ்நாடு மாறிவிட்டது. பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைவரும் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். அப்படி இருக்கும்போது எப்படி சட்டம் ஒழுங்கு உள்ள மாநிலமாக தமிழ்நாட்டை பார்க்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினர். தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மீது எத்தனையோ வழக்குகள் இருந்தும் , அவர் மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டிருப்பது அற்பத்தனமானது. இதற்காக தமிழக … Read more

ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சீர் செய்ய வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பால் கொள்முதலை அதிகரித்து ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆவின் பாலையே நம்பியுள்ளதாகவும், தற்போது 20 முதல் 25 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பதால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், முக்கிய பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் குறைக்கப்பட்டதால், அவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு … Read more

ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் நல்ல நேரம் வந்துவிட்டது: அமைச்சர் தங்கம் தென்னரசு

சிவகாசி: ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்குவதற்கான நல்ல நேரம் வந்துவிட்டது. அதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்” என சிவகாசியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்று மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் செந்தில் குமார் வரவேற்றார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு … Read more

சின்னசேலம் அருகே சோகம்; குலதெய்வம் கோயிலுக்கு சென்று திரும்பியபோது மரத்தில் கார் மோதி விபத்து: சேலம் பெண் பலி

சின்னசேலம்: குலதெய்வம் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சின்னசேலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த பெண் பலியானார். அவரது கணவர் உட்பட 4 பேர் காயத்துடன் உயிர் தப்பினார்கள். சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவரது மனைவி கோமதி (42). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களின் குலதெய்வம் கோயில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே நந்திமங்கலம் என்ற ஊரில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் ஒரு காரில் ஆறுமுகம், … Read more

தமிழ் சினிமாவின் கேம் சேஞ்சர்… லோகேஷ் கனகராஜ் பிறந்த நாள் : விஜய், சஞ்சய் தத் வாழ்த்து

தமிழ் சினிமாவின் கேம் சேஞ்சர்… லோகேஷ் கனகராஜ் பிறந்த நாள் : விஜய், சஞ்சய் தத் வாழ்த்து Source link

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணைபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23,747 பேரும் என மொத்தம் 8,75,050 பேர் எழுத இருந்தனர். இதனையடுத்து … Read more

கோவையில் விஷப் பொடி தூவி கொல்லப்பட்ட காகங்கள்- பிரியாணிக்காகவா..?

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாசியை அடுத்துள்ள பெரிய கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய விவசாய நிலங்கள் உட்பட, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் இறந்து கிடந்துள்ளன. சிறிது நேரத்துக்கு பிறகு இறந்துபோன காகங்களின் சடலங்கள் காணாமல் போயுள்ளன. இதனால் சந்தேகமடைந்த அவர், தனது தோட்டப் பகுதியை சுற்றி பார்த்த போது அடையாளம் தெரியாத நபர் இறந்துபோன காகங்களை தனது சாக்குப் பையில் போட்டு வந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் உதவியுடன் நாகராஜ் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் … Read more

காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு பழுது பார்க்கும் பணிக்காக வந்த அமெரிக்க தளவாட கப்பல்

திருவள்ளூர் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு பழுது பார்க்கும் பணிக்காக அமெரிக்க தளவாட கப்பல் வந்துள்ளதால், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா நட்புறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் முறையாக கடந்த ஆண்டு அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யூ.எஸ்.என்.எஸ். சார்லஸ் டிரியூ என்ற போர்க்கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவை பணிக்காக வந்தது. இந்நிலையில், மேத்யூ பெர்ரி என்ற அமெரிக்க கப்பல், பழுது பார்ப்பதற்காக எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்திற்கு வந்துள்ளது. இதனால், துறைமுகத்திற்கு மூன்றடுக்கு … Read more

தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு: இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: “தமிழகம் முழுவதும், குறிப்பாக தலைநகர் சென்னை மாநகர மக்களில் 99 சதவீதத்தினர் ஆவின் பாலையே நம்பியுள்ளனர். ஆனால், தற்போது 20 முதல் 25 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதால் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் புத்துயிர் பெற்று, பல சாதனைகளை புரிந்துவந்த ஆவின் நிறுவனம், … Read more