ஆதார் அட்டை பயன்படுத்தி நேரில் வராமலே ஓட்டுநர் உரிமம்… இணையதளம் மூலம் 24 சேவைகள் – அமைச்சர் சிவசங்கர்

ஆதார் அட்டை பயன்படுத்தி நேரில் வராமலே ஓட்டுநர் உரிமம்… இணையதளம் மூலம் 24 சேவைகள் – அமைச்சர் சிவசங்கர் Source link

மகனை கத்தியால் வெட்டிவிட்டு.. தந்தை செய்த காரியம்.! தர்மபுரியில் சோகம்..!

தர்மபுரி மாவட்டத்தில் மகனை கத்தியால் வெட்டிவிட்டு தந்தையை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் போலரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன் (65). இவருக்கும், இவரது மகன் ஓட்டுநரான சின்னசாமி(40) என்பவருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கோவிந்தன், சின்னசாமியை கத்தியால் வெட்டியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த சின்னசாமியை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து … Read more

மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!

தயிர் பாக்கெட்களின் மீது தஹி என்ற இந்திச் சொல்லை குறிப்பிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதற்கான வேலையை செய்து வருகிறது. பல்வேறு வழிகளை பின்பற்றிய மத்திய அரசு தற்போது புதுமாதிரியாக தயிர் பாக்கெட்டை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை தவிர்த்து அதற்கு பதிலாக … Read more

ஹோட்டலே இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உணவு வழங்கியதாக பில்.. ஓ.பி.எஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சு பதில்..!

கொரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உணவு வழங்கிய உணவகங்களுக்கான கட்டணம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் இன்னும் வழங்கப்படவில்லை என சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அநியாயமான வகையில் கொடுக்கப்பட்ட பில்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். நியாயமான வகையில் இருந்த பில்கள் செட்டில் செய்யப்பட்டுவிட்டதாகவும், ஹோட்டலே இல்லாமல் உணவு வழங்கியதாக கொடுக்கப்பட்டுள்ள பில்கள் தான் செட்டில் செய்யவில்லை எனவும் மா.சுப்பிரமணியன் விளக்கம் … Read more

கூட்டுறவு சங்க பணி நியமனங்களுக்கு ஒருங்கிணைந்த தேர்வு வாரியம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பணி நியமனங்களுக்காக 3 மாதங்களில் ஒருங்கினைந்த தேர்வு வாரியம் அமைக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை, தேனி, திருச்சி, விருதுநகர் மாவட்ட ஆவினில் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 60 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எம்.தண்டாபணி பிறப்பித்த உத்தரவு: ஆவின் நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. பணியாளர் நியமனம் மற்றும் … Read more

ஆவின் தயிரில் இந்தி.?.. ‘தொலச்சிடுவேன்’ – முதல்வர் ஸ்டாலின் கொதிப்பு.!

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என இந்தியில் அச்சிடவேண்டும் என்று ஒன்றிய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதியதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை ஆற்றியுள்ளார். FSSAI FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. உணவு பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் FSSAI-இடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆவினில் இந்தி.? இந்தநிலையில் ஆவின் … Read more

புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

கோவை: பசுமையை பேணிக்காக்க வலியுறுத்தியும், புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை இளைஞர் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,200 கி.மீ விழிப்புணர்வு சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கோவை அடுத்த தொண்டாமுத்தூர் கலிக்க நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூரியன் செந்தில்ராமன் (28). கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி ஆன இவர் குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த 3ம் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சாதனை விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார். … Read more

என் கல்லறையில் ‘கோபாலபுரம் விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என எழுத வேண்டும்: சட்டசபையில் துரைமுருகன் உருக்கம்

என் கல்லறையில் ‘கோபாலபுரம் விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என எழுத வேண்டும்: சட்டசபையில் துரைமுருகன் உருக்கம் Source link

10ம் வகுப்பு செய்முறை தேர்வு 1 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே 10-ம் வகுப்பு பொதுத் … Read more

உதவித் தொகையை உயர்த்தியது தமிழ்நாடு அரசு!!

பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். இன்று பேரவையில் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அவசர விபத்து சிகிச்சை மருத்துவமனையை விருதுநகர் மாவட்டத்தில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட அதிநவீன வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை ரூபாய் 95.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாகவும், இம்மருத்துவமனை செப்டம்பர் மாதம் துவங்கப்படும் … Read more