மத்திய அரசு பட்டியலில் இருந்து காணாமல்போன விருதுநகர் மெகா ஜவுளி பூங்கா

விருதுநகரில் அமையவில்லை மெகா ஜவுளி பூங்கா 4445 கோடி செலவில் அமைக்கப்படும் 7 டெக்ஸ்டைல் மெகா பூங்காக்களின் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4445 கோடி செலவில் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை முன்னெடுக்கும் நோக்கில் PM MITRA Parks செயல்படுத்தப்படுகிறது.முன்மொழியப்பட்ட … Read more

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடி கால் உடைந்த நிலையில் கைது

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடி கால் உடைந்த நிலையில் கைது Source link

ஹெலிகப்டர் விபத்தில் மரணமடைந்த மேஜர் ஜெயந்த் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம்.!

அருணாச்சலபிரதேசத்தில் உள்ள கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி உள்ளிட்டோர் சென்றனர். பூம்டிலா மாவட்டம் மன்டலா பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ராணுவ அதிகாரிகள் குறித்து விசாரணை … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை..!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரி ஜெயந்தின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்த், 2010ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து மேஜராக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் நேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஜெயந்த் உயிரிழந்தார். நேற்று நள்ளிரவு ராணுவ விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட மேஜர் ஜெயந்தின் உடலுக்கு மதுரை ஆட்சியர் … Read more

பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: பள்ளிக்கரணை ராம்சர் ஈரநிலத்தில் கட்டிடக்கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமிக்கும் சதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுவதும், அங்கு 40 அடி அகல சாலை அமைக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கின்றன. நீர் சூழ்ந்த நிலத்தை மீட்கவே இவ்வாறு செய்யப்படுவதாக தோன்றுகிறது. இது கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. கட்டிடக்கழிவுகள் கொட்டப்படும் நிலம் ஒரு … Read more

'இழுத்து வெச்சி'.. அம்பலமான ஐயப்பன் ராமசாமியின் லீலை .. வெளுத்த இளம்பெண்..!

ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் பிரபல யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் வெளியிடும் வீடியோக்கள் தினமும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் தமிழ் யூடியூபின் பிரபல நெறியாளர்கள் அரசியல் கட்சியினரிடம் பணம் பெறுவது, சரக்கு அடிப்பது, கிப்ட் பொருட்களை வாங்கி வைப்பது போன்ற காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு அரசியல் பிரமுகர் பற்றியோ அல்லது கட்சியை பற்றியோ மக்களிடம் நெகட்டிவான பிம்பத்தை ஏற்படுத்த இன்னொரு கட்சியிடம் இருந்து பணம் வாங்கி ஒப்பந்தம் செய்வதும் அதில் இடம்பெற்றது. … Read more

பிக்பாக்கெட் அடிப்பது போல் ஒரு பொதுச் செயலாளர் தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

திருச்சியில் ஏப்ரல் 2 வது வாரத்தில் மாநிலம் தழுவிய மாநாடு நடைபெறும் என்றும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘அதிமுகவில் பொதுவாக கழக அமைப்பு ரீதியாக  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பது வழக்கம். அதற்கு உறுப்பினர் அட்டை, படிவம் உள்ளிட்டவை கொடுக்கப்பட … Read more

ஏற்காடு மலைகிராமத்தில் ₹5.50 கோடியில் புதிய தார் சாலை

* பொதுமக்களின் 25ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம் * பல கிலோ மீட்டர் சுற்றி செல்வதற்கு நிரந்தர தீர்வு சேலம் : ஏற்காடு மலைக்கிராமத்தில், பொதுமக்களின் 25 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ₹5.50 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. ஏற்காடு ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளின் கீழ், சுமார் 60க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசித்து வரும் 50 … Read more

மதுரை: கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் மீட்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை – போலீசாருக்கு பாராட்டு

மதுரையில் 3 மாத பெண் குழந்தையை கடத்திய 2 மணி நேரத்தில் பெண் உட்பட இருவரை கைது செய்து குழந்தையை மீட்ட காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயதான சையது அலி பாத்திமா தனது கணவர் ஹரிஷ் குமார் மற்றும் 3 மாத பெண் குழந்தை ஷாலினியுடன் திண்டுக்கல் செல்வதற்காக மதுரை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் 3 மாத குழந்தை … Read more

இந்தச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுங்கள்.. மத்திய அரசிடம் பட்டியலை வழங்கிய தி.மு.க.

இந்தச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுங்கள்.. மத்திய அரசிடம் பட்டியலை வழங்கிய தி.மு.க. Source link