திருவண்ணாமலை : தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம்!

திருவண்ணாமலை மார்கழி மாத கிரிவலம் நாளை இரவு தொடங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.  மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி நாளை சனிக்கிழமை இரவு 10.41 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் (பிப்ரவரி 5ம்தேதி) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.48 … Read more

50 மாணவிகளின் மத்தியில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்டதால் +2 மாணவனுக்கு என்ன நடந்தது பாருங்க..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த மணி சங்கர் என்ற இளைஞர் அங்குள்ள ஒரு உயர்க்கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நாளந்தா அருகே பிரில்லியண்ட் ஸ்கூல் என்னும் பள்ளியில் இண்டர் மீடியட் தேர்வு எழுத சென்றார். அங்கு அதிகளவிலான மாணவிகள் தேர்வு எழுந்த வந்திருந்த நிலையில், மாணவர்களில் ஒருசிலர் மட்டுமே வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணி சங்கர், 50 மாணவிகள் மத்தியில் தேர்வு எழுத அமர வைக்கப்பட்டுள்ளார். அருகில் ஒரு மாணவர் கூட இல்லையே என … Read more

நகராட்சி அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததால் வியாபாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவில்பட்டியில் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக வியாபாரிகள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை இழுத்துபூட்டி வருவாய் அலுவலர் பிரேம்குமார் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்கிழமையன்று சீல் வைத்தனர். கடந்த மாதம் வரை வாடகை செலுத்தியுள்ளதாகவும், வாடகை பாக்கி செலுத்த காலஅவகாசம் உள்ளதாக கூறி சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளில் இருந்த … Read more

சர்வதேச பல்கலை.களுடன் இணைந்து செயல்பட ஜி20 கல்விக் குழு கூட்டத்தில் முடிவு: மத்திய கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி தகவல்

சென்னை: நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உதவியுடன் கல்வியை மேம்படுத்துவதற்கு உலகில் சிறந்த பல்கலை.களுடன் இணைந்து செயல்பட ஜி20 கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக மத்திய கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி கூறினார். ஜி-20 அமைப்பின் 2022-23-ம் ஆண்டு மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கல்வித்துறை சார்ந்த ஜி20 முதல் கல்வி பணிக்குழு மாநாடு சென்னையில் கடந்த ஜன. 31-ம் தேதி தொடங்கி … Read more

காப்புக்காடுகளைச் சுற்றி குவாரிகளா? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் காப்புக்காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், காப்புகாடுகள் அமைந்துள்ள பகுதிகளை ச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு … Read more

40 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ; அண்ணா!

வாய்மைக்கு முதல் வழி வறுமையே!  திறமை வெளிவர வறுமைதான் மூலதனம்!!  அந்த மூலதனம்தான் அறிவார்ந்த மனிதர்களை உருவாக்குகிறது” என்றார் பேரறிஞர் அண்ணா. தாய்மொழியான தமிழ்மீது அவருக்கு தீராத காதல் உண்டு. அறிவின் உச்சமாக திகழ்ந்த அவரது வசீகர பேச்சானது ; அனைவரையும் கவர்ந்திழுத்தது என்றால் அது மிகையாகாது! “பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் பொதுமக்களின் சேவகன் ஆவர். ஆகையால், இந்த சேவகனுக்கு கட்டளையிடுங்கள் ; பணியாற்ற காத்திருக்கிருக்கிறேன்” என்றார், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா. இன்று அவருக்கு 54வது … Read more

2014-ல் தன் 1 மாத குழந்தையை கடத்திய பெண்ணை இப்போது பார்த்த தந்தை… ஓர் உணர்வுப் போராட்டம்

ஆவடி அருகே திருமுல்லைவாயல், எட்டியம்மன் நகரில் வசித்தவர் ஜான் ஜெபராஜ் (32). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழரசி. கடந்த 2014-ம் ஆண்டு பிறந்தவுடன் கடத்தப்பட்ட இவர்களின் பச்சிளம் குழந்தையின் இருப்பிடம், தற்போது இவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாசப்போராட்டமொன்றும் ஒளிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழரசிக்கு அயனாவரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது, அவரிடம் மருத்துவமனையில் தேவி என்ற பெண் அறிமுகமாகி பழகி … Read more

மக்களுக்கு குட் நியூஸ்..!! விரைவில் ராமநாதபுரம் – சென்னைக்கு விமான சேவை..!!

நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி, தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் முன்மொழிந்து உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங், பதிலளித்துப் பேசினார். அப்போது, “2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட “உதான்” திட்டத்தின் கீழ் தேவைக்கு ஏற்ப நகரங்களை இணைக்க கூடிய வகையில் விமான சேவைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். உதான் திட்டத்தின் கீழ் மூன்றாவது சுற்று ஏலத்தில் ராமநாதபுரத்தில் … Read more