திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்.. வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு..!

சமரச பேச்சுவார்த்தையில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், 30 மற்றும் 31-ம் தேதிகளில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் பணியாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, வருகிற 30 மற்றும் 31-ம் தேதிகளில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கிடையே, மும்பையில் துணை தலைமை தொழிலாளர் … Read more

உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை நீதிமன்றத்தில் 2 வாரத்தில் தாக்கல்: ராமஜெயம் கொலை வழக்கில் தீவிரம்

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை 2 வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு … Read more

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு: நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வாதம்!

நில அபகரிப்பு புகாரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதில் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் … Read more

கிருஷ்ணகிரி: அனுமதியின்றி வீட்டிலேயே 24 மணி நேரமும் பார் நடத்தும் திமுக பெண் கவுன்சிலர்?

போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்டு வரும் திமுக பெண் கவுன்சிலர் வீட்டிலிருந்து 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி போலீஸ் காவல் எல்லைக்குட்பட்ட வேலம்பட்டியில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்த கடையின் எதிரில் உள்ள நாகோஜனஅள்ளி பேரூராட்சி நான்காவது வார்டு திமுக கவுன்சிலர் காஞ்சனா ராஜா என்பவரின் வீட்டில் அரசு பார் நடத்த உரிமம் இருப்பதாகக் கூறி சகல வசதிகளுடன் … Read more

ஆளுநர் தேநீர் விருந்து: நாங்கள் கலந்துகொள்ளவில்லை – திருமாவளவன்… காரணம் என்ன? 

ஆளுநர் தேநீர் விருந்து: நாங்கள் கலந்துகொள்ளவில்லை – திருமாவளவன்… காரணம் என்ன?  Source link

கும்மிடிப்பூண்டியை அதிர வைத்த சம்பவம்… கடத்தப்பட்ட அதிமுக கவுன்சிலர் மீட்பு…!!

திருவள்ளூர் மாவட்டம் அருகே கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ். இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் ஜேக்கப் என்ற மகனும் உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சிலர் சென்ற பொழுது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு பெண் … Read more

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்பு..!!

நாடு முழுவதும் நாளை (26-ம்தேதி ) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த அணிவகுப்பில் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் 17 ஊர்திகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகளும்அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. தமிழ்நாடு, அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, … Read more

அடகு வைத்த நகையை திரும்பத் தர மறுத்த தனியார் நிறுவன ‘கேட்’டை இழுத்துப் பூட்டிய பெண்..!

சிவகங்கையில் அடகு வைத்த நகையை திரும்பத் தர மறுத்த நிதி நிறுவன இரும்பு கேட்டை இழுத்துப் பூட்டி பெண் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கையை அடுத்துள்ள முளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணவனை இழந்த விதவைப் பெண் ராஜரெத்தினம். இவர் குடும்பத் தேவைக்காக தன்னுடைய 5 சவரன் தங்க நகையை சிவகங்கை வ.ஊ.சி தெருவில் உள்ள ஐ.ஐ.எப்.எல் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 சவரன் நகையை அடகுவைத்து, … Read more

திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் பதவிகளுக்கு 4,500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: அமைச்சர் உதயநிதி தலைமையில் நேர்காணல்

சென்னை: திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு 4500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நேர்காணல் நடைபெற்றது. திமுகவில் இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட 23 அணிகள் உள்ளன. இந்த அணிகளுக்கு மாநில அளவில் நிர்வாகிகள் உள்ளனர். இதற்கிடையே, திமுக உட்கட்சித் தேர்தல் முடிவுற்று, தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, 23 அணிகளின் மாநிலசெயலாளர்கள், தலைவர்கள்பொறுப்புக்குத் தகுதியானவர்களை திமுக தலைமை நியமித்து அறிவித்தது. அதன்பின், … Read more