16-01-2023 – இன்றைய ராசி பலன் – இன்று பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம்..!!

இன்று பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 இன்று உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். காரிய வெற்றி உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். … Read more

பொள்ளாச்சி பலூன் திருவிழாவுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் நடைபெறும் சர்வதேச வெப்பகாற்று பலூன் திருவிழாவை காண பொதுமக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து இலவசமாக அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச வெப்பகாற்று பலூன் திருவிழா நடைபெறுகிறது. இதில் பிரேசில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட டைனோசர், கரடி, கார்ட்டூன் உள்ளிட்ட வடிவிலான … Read more

களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 காளைகளை அடக்கி 7 லட்சம் மதிப்புள்ள காரை தட்டி சென்ற விஜய்.. இன்று நிகழ்ந்த சுவாரசியங்கள் என்னென்ன..?

பொங்கல் திருநாளை ஒட்டி, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கியது. வழக்கமாக போட்டியின்போது ஊர் தலைவர்களுக்கு வழங்கப்படும் முதல் மரியாதை ஏதுமின்றி, சமத்துவமான முறையில் போட்டி தொடங்கிய நிலையில், அமைச்சர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டு, காளையர்கள் களமிறங்கினர். ஆன்லைன் மூலம் பதிவு … Read more

கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் சேவை தொடக்கம்: தென் மாவட்ட மக்களிடையே வரவேற்பு

உடுமலை: உடுமலை சுற்று வட்டாரத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளுக்கு ரயில் சேவை இல்லை. அதனால் பேருந்துகளை நம்பியே பயணிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பழநி பக்தர்களின் வசதிக்காக, கடந்த 13-ம் தேதி முதல் வரும் 18-ம் தேதி வரை கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முன் வந்தது. அதன்படி, காலை 11 மணிக்கு உடுமலை ரயில் நிலையம் வரும் சிறப்பு ரயில், பகல் 1 … Read more

#தமிழகம் | மனைவியின் பிறப்புறுப்பில் டார்ச்லைட்., கொடூர கணவனின் செயலால் பலி!

விருதுநகர் அருகே உறவின் போது மனைவியின் பிறப்புறுப்பில் டார்ச் லைட் செலுத்திய கணவனால், ரத்தப்போக்கு ஏற்பட்டு மனைவி பலியாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்த்தவர் சேர்ந்த தம்பதி வனராஜ்- ஏசுராணி. இந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு முதல் திருமணத்தின்போது பிறந்த இரண்டு மகள்களுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று காலை … Read more

களம் இறங்கும் 800 காளைகள்; 400 வீரர்கள்: மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு – முதல் பரிசாக கார், இரு சக்கர வாகனம் அறிவிப்பு

மதுரை: பொங்கல் பண்டிகையன்று (இன்று) மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்காக 1,500 போலீஸார், பல்வேறு துறைகளின் அலுவலர்கள் தலைமையில் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே இன்றும், ஜன.16, ஜன.17-ல் நடக்க உள்ளன. அலங்காநல்லூரில் ஜன.17-ல்நடக்கவுள்ள ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறும் 3 ஊர் ஜல்லிக்கட்டுகளுக்கான ஏற்பாடுகளை, அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் … Read more

சீனா, பாகிஸ்தானுக்கு அளித்த பதிலடி… இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது: ஜெய்சங்கர்

சீனா, பாகிஸ்தானுக்கு அளித்த பதிலடி… இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது: ஜெய்சங்கர் Source link

#விழுப்புரம் | அடுத்ததடுத்து வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் – பிரபல ரவுடி நண்பர்களுடன் கைது!

திண்டிவனம் அருகே மது போதையில் ரவுடி நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி கௌதம் என்பவர், பொங்கல் பண்டிகை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் தனது நண்பர்களை சந்திப்பதற்காக நேற்று இரவு வந்துள்ளார். பின்னர் நண்பர்கள் கபிலன். சத்யராஜ் மற்றும் ரவுடி கௌதம் ஆகிய மூன்று பேரும் தென்பெண்ணையாற்று மேம்பாலத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது மதபோதையில் … Read more

சச்சின் டெண்டுல்கரின் 2 சாதனைகளை முறியடித்த கோலி!!

இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 110 பந்துகளில் 166 ரன்களை எடுத்தார். இன்று அடித்த சதத்தின் மூலம் சச்சினின் 2 சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார். இந்தியாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களை அடித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அதனை இலங்கை அணிக்கு … Read more