13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மந்திரவாதி கைது!!
மாந்திரீகம் செய்வதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் நாகர்கோவிலை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கலுங்கடி பகுதியை சேர்ந்த மந்திரவாதி மணிகண்டன் (35) என்பவரை அணுகியுள்ளார். இதனையடுத்து வீட்டில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்தால் மனைவிக்கு பிடித்த நோய் விலகும் என மந்திரவாதி மணிகண்டன் கூறியுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட கூலித்தொழிலாளி வீட்டில் மாந்திரீக … Read more