ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | கமல் இன்று ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியோடு நெருக்கமாக பயணிப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று கமல்ஹாசன் பங்கேற்றதும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நேற்று முன்தினம் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். மக்கள் … Read more

வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் ஸ்பெஷல்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பிரதான கோயிலான மலைக் கோயில் குடமுழுக்கு விழா வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) அன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 27ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்த அபிஷேகம் நடத்தப்படும். கும்பாபிஷேக விழா இதையடுத்து மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறும். இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள இணையதளம் … Read more

மகனுடன் சேர்த்து கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; தீவிர விசாரணையில் இரு மாநில போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ். இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளராக உள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், அரசு ஒப்பந்த பணிகள் மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி ரோஜா, கும்மிடிப்பூண்டி … Read more

கோயம்பேடு சந்தை: (25.01.2023)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 25/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 22/20/18 ஆந்திரா வெங்காயம் 16/14 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 17/15 உருளை 25/20/17 சின்ன வெங்காயம் 70/50/40 ஊட்டி கேரட் 30/25/20 பெங்களூர் கேரட் 15 பீன்ஸ் 25/20 பீட்ரூட். ஊட்டி 30/28 கர்நாடக பீட்ரூட் 20/17 சவ் சவ் 12/12 முள்ளங்கி 20/15 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 70/50 … Read more

வரும் ஜனவரி 29 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம்..!!

2023-24 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்க, ஜனவரி 29-ம் தேதி திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29.01.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட … Read more

ரூ.30 லட்சம் கேட்டு கணவன்-மனைவி காரில் கடத்தல்… 6பேர் கொண்ட கூலிப் படையினரை பிடிக்கும் பணி தீவிரம்

மணப்பாறை அருகே தம்பதியைக் கடத்தி 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். ஆபிசர்ஸ் டவுனில் வசித்து வரும் பழனியப்பன்- சந்திரா ஆகியோர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் சென்னைக்கு காரில் வந்தபோது சமயபுரம் அருகே 6பேர் கொண்ட கும்பல் வழிமறித்து   கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு அவர்களின் மகன் கலைச்செல்வனிடம் கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது.  இதுதொடர்பாக  புகாரின் பேரில் போலீசார் … Read more

நாளை குடியரசு தின விழாவையொட்டி ட்ரோன்கள் பறக்க தடை – சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை சென்னை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியைஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் மற்றும் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். விழாவை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 74-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில் … Read more

ஈரோடு கிழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த இந்து அமைப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் பிற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமலேயே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பும் தங்கள் சார்பில் வேட்பாளரை அறிவிப்போம் என்று கூறிவருகின்றனர். அத்துடன் கூட்டணிக் கட்சியினரை நேரடியாக சென்று சந்தித்து இரு தரப்புமே ஆதரவு கோரி வருகின்றனர். இந்த சூழலில் … Read more