13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மந்திரவாதி கைது!!

மாந்திரீகம் செய்வதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் நாகர்கோவிலை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கலுங்கடி பகுதியை சேர்ந்த மந்திரவாதி மணிகண்டன் (35) என்பவரை அணுகியுள்ளார். இதனையடுத்து வீட்டில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்தால் மனைவிக்கு பிடித்த நோய் விலகும் என மந்திரவாதி மணிகண்டன் கூறியுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட கூலித்தொழிலாளி வீட்டில் மாந்திரீக … Read more

கும்பகோணம் | உதவிப் பேராசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி அரசுக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி பிரதான வாயிலில் புவியியல் துறை மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தை இன்று காலை முதல் தொடங்கினர். கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புவியியல் துறை உதவிப் பேராசிரியர் சி.வடிவேல், ஒருமையில் பேசியதாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குநர், அவரை திருச்சி, பெரியார் ஈ.வே.ரா.அரசு கலைக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், அவர் கடந்த 27-ம் தேதி, மீண்டும் இக்கல்லூரிக்கு பணியிடம் மாற்றம் … Read more

தமிழ்நாட்டில் ஆட்சி.. இப்போதைக்கு முடியாது – மோடி உறுதி… அண்ணாமலை ஷாக்..!

தமிழ்நாட்டில் பாஜக விரைவாக வளர்ந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. விசிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை போல கூட்டணி அரசியல் செய்யாமல் தனிக்கட்சியாக நின்று தமிழகத்தை ஆள்வதே டெல்லி மேலிடத்தின் திட்டமும்கூட. ஆனால், வடக்கே இன்னும் பாஜக கைப்பற்றாத மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இருப்பதால் டெல்லி மேலிடம் முழு கவனத்தை அங்கு செலுத்தி வருகிறது. மேலும், இந்துத்துவாக்கு எதிரான தமிழகத்தில் பாஜகவுக்கு உள்ள சவால்களை எதிர்கொண்டு 4 எம்எல்ஏக்களை பெற்றது போல, … Read more

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து 2500 பேர் பங்கேற்க உள்ளனர்: ராமேஸ்வர தேவாலய பங்கு தந்தை தகவல்

ராமநாதபுரம்: கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து 2500 பேர் பங்கேற்க உள்ளதாக ராமேஸ்வர தேவாலய பங்கு தந்தை தேவசகாயம் தெரிவித்துள்ளார். மார்ச் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் இந்தியாவில் இருந்து 5,000 பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பயணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ள தேவாலய பங்கு தந்தை தேவசகாயம் மற்றும் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் மீனவ சங்கத்தலைவர் … Read more

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: இன்று பொதுமக்கள் கருத்து கேட்பு

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: இன்று பொதுமக்கள் கருத்து கேட்பு Source link

நாமக்கல்லில் தேசிய கீதத்திற்கு அவமரியாதை அளித்த துணை தலைமை காவலர் இடைநீக்கம்.! 

கடந்த 28ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.  விழாவின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, விழாவில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதையை செலுத்தினர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல்லை சேர்ந்த துணை தலைமை காவலர் சிவபிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் நாற்காலியில் அமர்ந்து செல்போனில் பேசியபடி இருந்தார். அவர் பொறுமையாக … Read more

ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி… இளைஞரும் உயிரிழப்பு!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு பாய்ந்த காதல் ஜோடியில் ஏற்கனவே பெண் உயிரிழந்த நிலையில், தற்போது இளைஞரும் உயிரிழந்தார். கடந்த 26ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணும், இளைஞரும் திடீரென தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முன் குதித்தனர். அதில் இளம்பெண் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த இளைஞர் சிகிச்சைக்காக ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அங்கு பிப்ரவரி 27ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புத்மனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 7-ம் தேதி வரை நடக்கிறது. 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை … Read more

சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் ரூ.5000 பரிசு: புதுச்சேரி போக்குவரத்து துறை

புதுச்சேரி: சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நல்லெண்ண தூதுவர்களுக்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் பரிசாக ரூ.5000 வழங்கி கவுரவிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து துறை ஜனவரி 30-ம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள திட்டத்தின்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு … Read more

ஓய்வூதியர்களின் நலனுக்கு எதிரான போக்கு: ஜி.கே.வாசன் கண்டனம்!

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த DAஉயர்வு (அகவிலைப்படி) சில காலங்களாக வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. பிற பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் வாரியம் போன்ற நிறுவனங்களின் ஓய்வூதியர்களுக்கு தொடர்ந்து DA உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு போக்குவரத்துக் கழக … Read more