அவர்கள் அணிகள் இல்லை பிணிகள் – ரைமிங்கில் ஓபிஎஸ்ஸை வெளுத்த ஜெயக்குமார்
ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி எடப்பாடி பழனிசாமி அணியினர் மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அதிமுகவை கட்டிக்காப்போம் என உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இந்த அஞ்சலி மற்றும் உறுதிமொழிக்கு பிறகு முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவில் 4 அணிகள் கிடையாது. எந்த பிரிவும் இல்லை. பிளவும் இல்லை. கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிலர் … Read more