அவர்கள் அணிகள் இல்லை பிணிகள் – ரைமிங்கில் ஓபிஎஸ்ஸை வெளுத்த ஜெயக்குமார்

ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி எடப்பாடி பழனிசாமி அணியினர் மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அதிமுகவை கட்டிக்காப்போம் என உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இந்த அஞ்சலி மற்றும் உறுதிமொழிக்கு பிறகு முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவில் 4 அணிகள் கிடையாது. எந்த பிரிவும் இல்லை. பிளவும் இல்லை. கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிலர் … Read more

தென்காசி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி..!

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில், வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப் போது மழை பெய்வதும் அதனை தொடர்ந்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. வழக்கமாக மழை பெய்து சிறிது நேரம் கழித்து அரு விகளில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க துவங்கும். ஆனால் நேற்று முன்தினம் மழை பெய்து கொண்டிருந்தபோதே திடீரென காட்டாற்று வெள்ளம் … Read more

‘சத்துணவுத் திட்ட சீரமைப்பு’.. 28 ஆயிரம் மையங்கள் மூடல்? – அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

‘சத்துணவுத் திட்ட சீரமைப்பு’.. 28 ஆயிரம் மையங்கள் மூடல்? – அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் Source link

#BREAKING : மக்களே உஷார்.. தமிழகத்திற்கு 'ஆரஞ்ச் அலர்ட்'.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிற இன்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். அதன் பிறகு மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ம் தேதி காலை வட தமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் வந்தடைய கூடும். … Read more

கனமழை எச்சரிக்கை எதிரொலி – 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் அனுப்பிவைப்பு

சென்னை: நாளையும் நாளை மறுநாளும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. வானிலை ஆய்வு மைய அறிக்கை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் டிச.5-ம் தேதி (நேற்று) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, 6-ம் தேதி (இன்று) மாலை தென்கிழக்கு வங்கக்கடல் … Read more

ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேறிய விக்கெட் – திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி vs ஓ.பன்னீர்செல்வம் என்ற நிலை நீடித்துவருகிறது. காலம் செல்ல செல்ல இருவரும் ஒன்றிணைவார்கள் என தொண்டர்கள் காத்திருக்க இருவருக்கும் விரிசலே அதிகமாகி இருக்கிறது. சூழல் இப்படி இருக்க அதிமுக, செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.கோவை செல்வராஜ் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார். இதையடுத்து அவருக்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.  சுமூகமாக சென்றுகொண்டிருந்த இருவருக்குமிடையேயான உறவு சமீபமாக சரியில்லை என கூறப்பட்டது. ஆனால் இருவரும் இதுகுறித்து மௌனம் காத்தே வந்தனர். … Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலூரில் கடும் கடல் சீற்றம்

கடலூர்: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலூரில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மிளகாய் பொடியை தூவி மூதாட்டியிடம் நகை பறிப்பு!

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மர்ம நபர் மூதாட்டியிடம் ஆறரை சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள டிவிஎஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பொன் ராணி. வீட்டில் தனிமையில் வசித்து வரும் இவரிடம் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்த மர்மநபர் ஒருவர் சாக்லெட் கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மீண்டும் தனது சட்டை பாக்கெட்டில் கைவிட்ட அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மிளகாய் பொடியை எடுத்து மூதாட்டியின் … Read more

தமிழக காங்கிரசில் வெடித்த உட்கட்சி மோதல்; கே.எஸ். அழகிரி மீது எழுந்த அதிருப்தி

தமிழக காங்கிரசில் வெடித்த உட்கட்சி மோதல்; கே.எஸ். அழகிரி மீது எழுந்த அதிருப்தி Source link