50 வீடுகள் சேதம்: 2 உயிர்களை பலி வாங்கிய அரிசி ராஜா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

கூடலூர்: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியும், இரண்டு பெண்களை மிதித்தும் கொன்ற அரிசி ராஜா என்ற மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் நேற்று பிடித்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்ட பகுதிகளான வாழவயல், தேவாலா அட்டி, பொன்னூர், நாடுகாணி, முண்ட குன்னு, புளியம்பாறை, பாடந்துறை, சுண்டவயல், மூச்சுக்கண்டி, வேடன்வயல், கோல்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுக்கும் மேலாக … Read more

பயணியின் பெட்டியில் அசைந்த உருவம்.. திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி.! ஏர்போர்ட்டில் பரபரப்பு.! 

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து வந்த பயணிகளை சுங்க இலக்க அதிகாரிகள் பரிசோதனை செய்த போது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார்.  இதனை கண்ட அதிகாரிகள் அவருடைய உடைமைகளை பரிசோதித்தனர். அப்போது ஏதோ அசைவது போல தெரிந்துள்ளது. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் அவரிடம் இருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் இரு நரி குட்டிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்  … Read more

தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச.9) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இன்று நடைபெறவிருந்த செமிஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று(09.12.2022) நடைபெற … Read more

‘மேன்டூஸ்' புயல் காரணமாக இன்று இரவு பேருந்து சேவை ரத்து

சென்னை: ‘மேன்டூஸ்’ புயல் இன்று கரையைக் கடப்பதை முன்னிட்டு, பாதிக்கப்படும் மாவட்டங்களில் இரவு பேருந்துகளை ரத்து செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின், மாவட்ட ஆட்சியர்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கையில், ‘‘அனைத்து அலுவலர்களும் மாவட்ட தலைமையிடங்களில் பணியில் இருக்க வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் கரையைக் கடக்கும் நிலையில், இரவுப் பேருந்து சேவைகள் … Read more

Cyclone Mandous Live: மாண்டஸ் புயலின் நிலை என்ன?… வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்‌” புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார்‌ 550 கி.மீ. தொலைவில்‌ நிலைக்கொண்டிருந்தது. இது மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து புதுச்சேரி மற்றும்‌ ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே 09.12.2022 (இன்று) நள்ளிரவு கரையை கடக்கக்கூடும்‌ என்றும்‌ ‌தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக 11ஆம் தேதிவரை தமிழ்நாட்டில்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ கனமழை முதல்‌ அதி கனமழை பெய்யக்கூடும்‌ எனறும்‌, கடலோரப்‌ பகுதிகளில்‌ … Read more

நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் 85ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை

நாகப்பட்டினம்: வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் நேற்று அதிகாலை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீன்வளத்துறை எச்சரிக்கையை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் உள்ள 25 மீனவ கிராமத்தை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 15 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. 100 அடிக்கு உள்வாங்கிய கடல் நீர்: வேதாரண்யத்தில் திடீரென கடல் 100 … Read more

தொங்கும் பாலம் விபத்து குஜராத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது ஏன்?

தொங்கும் பாலம் விபத்து குஜராத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது ஏன்? Source link

ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலை பள்ளிக் கழிவறையில் பச்சிளம் சிசு..!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் கழிவறை அருகே பிறந்து சில மணி நேரங்களேயான நிலையில் இறந்த நிலையில் ஆண் குழந்தை கிடந்துள்ளது. இதையடுத்து திருவெறும்பூர் காவல் நிலையித்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த ஆதிதிராவிடர் … Read more