கல்குளம்: ஒரு வருஷமாச்சு… அரசு துவக்கப்பள்ளியில் அடிப்படை வசதியில்லாமல் மாணவர்கள் அவதி!

கல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் கட்டடம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் அமைந்துள்ள கல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் ப்ரிகேஜி முதல் 6-ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள பழைய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இடிக்கப்பட்டதை அடுத்து … Read more

இடஒதுக்கீடு சமூகத்தை உயர்த்தாது தாழ்த்தும்… கோட்டாவில் இருந்து வெளியேற விரும்பும் சைனிகள்

இடஒதுக்கீடு சமூகத்தை உயர்த்தாது தாழ்த்தும்… கோட்டாவில் இருந்து வெளியேற விரும்பும் சைனிகள் Source link

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!

சில நாட்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் எப்போது எந்த விலைக்கு மாறும் என்று தெரியாமல் குழப்பத்திலேயே உள்ளனர். தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் குறிபாக்க தமிழகத்தில் உள்ள பெண்களக்குக்குத்தான் அதிகம். அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 4,936 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 39,488 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஆபரணத் தங்கம் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு … Read more

விபத்து என நாடகமாடிய கணவன் கைது..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர் ஷாலு தேவி (32). இவர் கடந்த 5-ம் தேதி, தனது அண்ணனுடன் பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, அவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஷாலு தேவியும், அவரது அண்ணனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், விபத்தாக கருதி வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில், மனைவியின் உடல் ஒப்படைக்கப்பட்டதும் … Read more

விவசாயிகளின் உரத் தேவையைப் பூர்த்தி செய்ய 90,000 டன் யூரியா இறக்குமதி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல் 

சென்னை: தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்வதற்காக 90,000 டன் யூரியா தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், ரசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு வேளாண்மை – உழவர் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வரப்பெற்ற … Read more

ஜல்லிக்கட்டை காண தமிழ்நாட்டுக்கு வாங்க… உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு திமுக அரசு பகிரங்க அழைப்பு!

ஜல்லிக்கட்டு தடை கோரி வழக்கு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டில் களம் இறக்கப்படும் காளைகள் பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி பீட்டா தன்னார்வ அமைப்பு உசச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அரசு தரப்பு வாதம்: அரசியல் சாசன அமர்வின் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் … Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

திருப்பூர்: ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  இடங்களின் தற்போதைய நிலை குறித்தும், பள்ளிகள் மற்றும் விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் ஆகிய நலத்திட்டங்கள் குறித்தும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.   சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை உள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, (30.11.2022)  அன்று  தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் … Read more

வாகனங்களுக்கு இனி ஆன்லைனில் அனுமதி சான்று! வாகன ஓட்டிகளுக்கு இதனால் என்ன பயன்?

மாநிலங்களுக்கிடையே தற்காலிக போக்குவரத்துக்கு அனுமதி பெற ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தினசரி லட்சக்கணக்கான வணிக வாகனங்கள் தமிழகத்திற்கு வருகிறது. தமிழகம் முழுவதும் இதற்காக மாநில எல்லைகளில் 22 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அனுமதி பெற்ற பின் வாகனங்கள் தமிழகத்திற்கு உள்ளே பயணம் செய்ய … Read more

அமைச்சர் ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு..! குடும்ப மருத்துவர் செங்குட்டுவன் விளக்கம்..!!

தமிழக அரசின் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கமான பரிசோதனைக்காக நேற்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று அதிகாலை அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவின. அமைச்சரின் குடும்ப மருத்துவரான செங்குட்டுவன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று இருந்ததால் அமைச்சரை சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மருத்துவர் செங்குட்டுவன் … Read more