கல்குளம்: ஒரு வருஷமாச்சு… அரசு துவக்கப்பள்ளியில் அடிப்படை வசதியில்லாமல் மாணவர்கள் அவதி!
கல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் கட்டடம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் அமைந்துள்ள கல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் ப்ரிகேஜி முதல் 6-ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள பழைய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இடிக்கப்பட்டதை அடுத்து … Read more