பொள்ளாச்சியில் சுற்றி திரியும் ஒற்றை யானையால் குடியிருப்பு வாசிகள் அச்சம்..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனசரகமான ஆழியார், பட்டர்பிளை பார்க், நவமலை, கவி அருவி ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசியக்கூடிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வந்தது. ஒற்றை யானையை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டுப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட யானை கடந்த சில நாட்களாக காட்டுப்பகுதியில் இருந்தது. இந்த நிலையில் காட்டூர் … Read more