Tamil Nadu Weather News Live: மாலையில் புயலாக உருவெடுக்க இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Tamil Nadu Weather News Live: மாலையில் புயலாக உருவெடுக்க இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Weather News Live: மாலையில் புயலாக உருவெடுக்க இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் Source link
சென்னையில், தொடர்ந்து 200 வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனிடையே, கடந்த 199 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 … Read more
சென்னை: கட்சியில் மகனுக்கு எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது, மற்றும் தான் புறக்கணிக்கப்படுவது ஆகியவற்றால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கட்சியில் பதவி குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற, மறைந்த திமுக எம்.பி.,ஜின்னா தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘நாங்க கொண்டு வந்து சேர்த்தவன் எல்லாம் மந்திரியாகிட்டான், எம்.பி. ஆகிட்டான். அதுவேறு விஷயம். எங்களுக்கு காலதாமதமாகத்தான் பதவி … Read more
தூத்துக்குடி: பனிமூட்டத்தால் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு தாமதமாக வந்த விரைவு ரயில்கள் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை, நெல்லை மார்க்கமாக செல்லும் விரைவு ரயில்கள் தாமதமாக சென்றது.
அப்போது திருவள்ளுவர்… இப்போது அம்பேத்கர்: அம்பேத்கருக்கு காவிச் சாயமா ? Source link
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக இன்று ரயில் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு முதல்வர் மு.க ஸ்டாலின் தென்காசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு ரயில் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் அரசு … Read more
மதுராந்தகம் அருகே, லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில், திருவண்ணமாலை தீப திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாடா ஏஸ் வாகனம் ஒன்று சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில், திருவண்ணமாலை தீபத் திருவிழாவிற்கு சென்று விட்டு 15 பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த வாகனம், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில் … Read more
சென்னை: சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகை வளாகத்தில் அவரது சிலையை திறந்து வைத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சட்டமேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்து வைத்து, மலர் … Read more
திருவள்ளூர்: புயல் எச்சரிக்கையால் பழவேற்காட்டில் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்வளத்துறை அறிவுறுத்தலை தொடர்ந்து 1,000க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.