“இதுவரை கிடைத்தது இனிய அனுபவம்” – பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா

சென்னை: “கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்” என்று பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்தக் கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கத்தை அடையும். அதை … Read more

அண்ணா நகரில் திக் திக் பயணம்… ஒரே வருஷம் தான்… வேற மாதிரி மாத்தும் தமிழக அரசு!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் திருமங்கலம் ஜங்ஷன் பகுதியில் இருக்கும் உள்வட்ட சாலை ஆனது (Inner Ring Road) போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இது கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வட சென்னை ஆகியவற்றை இணைக்கும் சாலையாக உள்ளது. எனவே நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். குறிப்பாக திருமங்கலத்தில் இருந்து 300 மீட்டர் அருகில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு அருகில் உள்வட்ட சாலையை பாதசாரிகள் கடந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் … Read more

வேலூர் மாநகராட்சியில் தரமற்ற சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் அன்னை கஸ்தூரிபாய் தெருவில் கடந்த 1ம் தேதி தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த சாலை தரமற்ற முறையில், தாருடன் ஜல்லிகற்கள் ஒட்டாமல் நடக்கும்போதே பெயர்ந்து வரும் நிலையில் இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சாலையில் இருந்து வெறும் கைகளால் ஜல்லிக்கற்களை அள்ளிக் கொட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. மாநகராட்சி ஆணையாளர் அசோக்குமார் நேரில் … Read more

700 லிட்டர் எண்ணெயில் திருச்சி மலைக்கோட்டையில் மகாதீபம்; மூன்று நாள் பிரகாசிக்கும்

700 லிட்டர் எண்ணெயில் திருச்சி மலைக்கோட்டையில் மகாதீபம்; மூன்று நாள் பிரகாசிக்கும் Source link

திருப்பூர் | மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி.. பாறைக்குழியில் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்.!

திருப்பூர் மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி பாறைக்குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி முத்துராஜ் (31). இவர் சுண்டமேடு பகுதியில் உள்ள பாறைக்குழுக்கி மீன் பிடிக்க சென்றுள்ளார். இந்நிலையில் முத்துராஜ் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாறைக்குழிக்குள் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து வெகு நேரமாகியும் முத்துராஜ் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் முத்துராஜை தேடி சென்றுள்ளனர். அப்பொழுது பாறைக்குழிக்குள் … Read more

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரிக்கு 3 பேரிடர் குழுக்கள் விரைவு

புதுச்சேரி: கனமழை எச்சரிக்கையின் எதிரொலியாக புதுச்சேரிக்கு மூன்று பேரிடர் குழுக்கள் வருகின்றன. இதில் புதுச்சேரியில் இரு குழுக்களும், காரைக்காலுக்கு ஒரு குழுவும் செல்லும். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2,353 படகுகளும் கரை திரும்பின. வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மென்டூஸ் என்ற பெயருடன் புயலாக வலுப்பெற உள்ளது. இதனால் 9-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில … Read more

எடப்பாடியுடன் கூட்டணி? காலத்தின் கட்டாயம் – டிடிவி தினகரன் தகவல்!

திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அண்மையில் தெரிவித்திருந்தார். அமமுக என்ற தனி கட்சியை தொடங்கி நடத்தி வரும் டிடிவி தினகரன், அதிமுகவை கைப்பற்றுவதே இலக்கு எனவும், அதிமுகவை மீட்டெடுப்போம் எனவும் கூறி வந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயார் என அவர் தெரிவித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமமுக வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருவதாலும், முக்கியத் தலைவர்கள் அதிமுக, திமுகவில் ஐக்கியமாகி விட்டதாலும், … Read more

என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு ஊருக்குள் நுழைய விடாமல் அதிகாரிகளை தடுத்த மக்கள்: சாலையில் அமர்ந்து போராட்டம்

சேத்தியாத்தோப்பு: என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி, என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள்  நிலத்தை எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து … Read more

யாரும் பட்டினியாக தூங்கக் கூடாது… கடைசி மனிதனுக்கும் உணவு தானியங்களை உறுதி செய்வது அரசின் கடமை: சுப்ரீம் கோர்ட்

யாரும் பட்டினியாக தூங்கக் கூடாது… கடைசி மனிதனுக்கும் உணவு தானியங்களை உறுதி செய்வது அரசின் கடமை: சுப்ரீம் கோர்ட் Source link

மீண்டும் குறைய தொடங்கிய தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று … Read more