மதுரை விமான நிலைய வளாகத்தில் அம்பேத்கர் சிலை… திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்த்துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி மண்டலம் 6, மதுரை மாநகராட்சி மண்டலம் 3, பொள்ளாச்சி நகராட்சி, புதுக்கோட்டை நகராட்சி, சேரன் மகாதேவி பேரூராட்சி செயல்படுத்தப்படுகிறது மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், … Read more