கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் – சென்னையில் 3 மணி நேரத்தில் 65 மரங்கள் முறிந்து விழுந்தன
மாண்டஸ் புயல் 2 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே 50 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் காற்றுடன் பெய்த கனமழையால் 3 மணி நேரத்தில் சுமார் 65 மரங்கள் முறிந்து விழுந்தன. முறிந்து … Read more