ஆளுநர் என்றாலே எதையும் பார்க்காமல் கையெழுத்து போட்டுதான் ஆக வேண்டும் என்பது இல்லை – தமிழிசை சௌந்தர்ராஜன்.!

இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததுவது:-  “இந்தியா ஜி-20 மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறது. இது நம் அனைவருக்கும் ஒரு பெருமைமிக்க நிகழ்வு. இந்த ஜி-20 அமைப்பிற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலத்தின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வருகிற 9-ந் தேதி அனைத்து மாநில … Read more

இன்று ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு தினம்: தனித்தனியே வந்து அஞ்சலி செலுத்தும் இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியே அமைதி பேரணியாக வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது 6-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக தற்போது பழனிசாமி, பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் … Read more

பவானிசாகரில் யானை குன்னூரில் சிறுத்தை சாவு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் கொத்தமங்கலம் சுஜில்குட்டை வனப்பகுதியில் நேற்று காலை வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் ரோந்து சென்றனர். ஓரிடத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்ததை கண்டனர். அந்த பெண் யானை எப்படி இறந்தது என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பெண் சிறுத்தை பலி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை பிரிவு, லேம்ஸ்ராக்  காவல்சுற்று … Read more

பாலின சமத்துவம் அளிக்கும் குடும்பஸ்ரீ திட்டம்.. இஸ்லாமிய அறிஞர் ஆட்சேபம்

பாலின சமத்துவம் அளிக்கும் குடும்பஸ்ரீ திட்டம்.. இஸ்லாமிய அறிஞர் ஆட்சேபம் Source link

10 ஆண்டுகளாக அதிமுக சீரழித்ததை தற்போது திமுக செய்து வருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!

இன்று சென்னை, மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகி சுந்தர் வீட்டில் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர், அவர் பேசியதாவது:-  “தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகாலம் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் பாழாய் போன நிதிநிலைமையை சீர்செய்து, பல்வேறு திட்டங்களை இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.  இதற்காக 10 ஆண்டுகால ஆட்சியையும்  சீரழிவு என்று சொல்லிவிட முடியாது. முதல் ஆறு ஆண்டுகள் மட்டும்தான் சீரழிவு. கடைசி நான்கு ஆண்டுகள்  தமிழ்நாட்டுக்கு … Read more

குஜராத்தில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு!!

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த ஒன்றாம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, 2ஆம் கட்டமாக, அகமதாபாத், காந்திநகர், வதோதரா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதலமைச்சர் பூபேந்திர … Read more

தமிழில் கோப்புகளை பராமரித்தால் பரிசு: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி: தமிழ் மொழியில் கோப்புகளை சிறந்த முறையில் பராமரிக்கும் அலுவலகங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார். தருமபுரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆட்சியர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது: கருத்தரங்கில், ஆட்சிமொழி வரலாறு, சட்டம், மொழி பெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம், ஆட்சிமொழி ஆய்வும், குறைகள் களைவு, ஆட்சிமொழிச் செயலாக்கம் அரசாணைகள், தமிழில் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழிப்பயிற்சி உள்ளிட்ட … Read more

4 நாள்களுக்கு மழைதான் – வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் அலெர்ட்

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச. 5) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 8-ம் தேதி வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் … Read more

மனைவியை பிரிந்து வந்தார் கள்ளக்காதலிகளும் ஓட்டம் லாரி டிரைவர் தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவி மற்றும் கள்ளக்காதலிகள் விட்டு சென்றதால் விரக்தியடைந்த லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி வில்லியனூர் கணுவாப்பேட்டை சாமியார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் காண்டியப்பன் (40), லாரி டிரைவர். இவருக்கு கல்பனா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர்.  குடிபழக்கமும், சில பெண்களுடன் தொடர்பு காரணமாக மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காண்டியப்பன் ஓராண்டுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து, வில்லியனூர் மூர்த்தி நகரில் வேறொரு பெண்ணுடன் வசித்துள்ளார். … Read more

புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை; இல்லாவிட்டால் தனித்து போட்டி – நாராயணசாமி

புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை; இல்லாவிட்டால் தனித்து போட்டி – நாராயணசாமி Source link