கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் நாளை மாலை மகா தீப தரிசனம்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் நாளை மாலை6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படஉள்ளது. “ஞான தபோதனரை வாவென்றழைக்கும்” திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த நவ.24-ல் தொடங்கியது. அதன்பிறகு, நவ.27-ல் மூலவர் சன்னதி முன்பு தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. வெள்ளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் … Read more

ஆளுநர் உடனேயே கையெழுத்து போடவேண்டிய அவசியம் இல்லை – தமிழிசை!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.  இதனை தடுக்க தமிழக சட்டமன்றத்தில் அவசர கால மசோதா கொண்டு வரப்பட்டது.  பின்பு அனுமதிக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.  ஆனால் தமிழக ஆளுநர் இதற்கு கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்து வந்தார். இதனால் அவசரகால மசோதா செல்லுபடியாகாமல் போனது.  தமிழகம் முழுவதும் இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் கேட்கப்பட்டது.  அப்போது பேசிய அவர், “ஒரு ஆளுநருக்கு … Read more

திருப்பூர் காங்கேயம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த விஸ்வநாதன், மணி, ரமணன் ஆகியோர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் சிக்கிய அரசு ஊழியரை வேடிக்கை பார்த்த மற்றொரு அரசு ஊழியரும் பலி

போரூர் அருகே நின்றிருந்த வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அரசு ஊழியர்கள் உயிரிழப்பு விபத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்ற மற்றொரு அரசு ஊழியரும் உயிரிழந்தார் சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் யோவான் (52), தாம்பரம் மாநகராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வந்த இவர், வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார், அப்போது தாம்பரம் – மதுரவாயல் பைபாசில் போரூர் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத … Read more

தளபதி 67 பூஜை… விஜய்க்கு போட்டியாக பாலகிருஷ்ணா… டாப் 5 சினிமா செய்திகள்

தளபதி 67 பூஜை… விஜய்க்கு போட்டியாக பாலகிருஷ்ணா… டாப் 5 சினிமா செய்திகள் Source link

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா.. இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.!

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. தமிழத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பௌர்ணமி கிரிவலம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரபலமானதாகும்.  கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவண்ணாமலை மாவட்ட அருணாச்சலேஸ்வரர் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து … Read more

போலீஸார் போக்சோ வழக்குகளில் அவசரப்படக்கூடாது : டிஜிபி

18 வயதுக்கு குறைந்தோரின் காதல், திருமணம் போன்ற விவகாரங்களில் அவசரப்பட்டு போக்சோ பிரிவில் கைது நடவடிக்கை எடுக்க கூடாது என அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் வழங்கிய அறிவுரைகள் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிபி இதனை குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி மனுதாரரை விசாரணை செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்து அதற்கான காரணத்தையும் … Read more

செங்கம் அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: செங்கம் அருகே அரசுப் பேருந்தும், 2 லாரிகளும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. பண்ருட்டியைச் சேர்ந்த மணிவாசகம் என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றார். கடலூரைச் சேர்ந்த இளவரசன் என்பவர் நடத்துநராக இருந்தார். பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சென்றபோது, சென்னையில் இருந்து … Read more

கார்த்திகை தீப திருவிழா – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 6ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின், முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். இதைத் தொடர்ந்து மாலையில் பஞ்சமூர்த்திகள் தரிசனம்,அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தை தொடர்ந்து, கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத்தன்று மலையில் ஏற 2500 பேருக்கு … Read more