`போக்சோ பதிய அவசரப்பட வேண்டாம்’- டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பிய சுற்றறிக்கை!
திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், `உயர்நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதன்படி கீழ்காணும் அறிவுரைகள் … Read more