“திருமண நாளன்றும் உருவ கேலி செய்தனர்” : பிரபல நடிகை ஓபன் டாக்!!
திருமணம் நடைபெற்ற நாள் அன்றும் தன்னை சிலர் உருவ கேலி செய்ததாக நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தியின் மகனான, நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மஞ்சிமா மோகன் 2016இல் கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்தியும், மஞ்சிமா மோகனும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் … Read more