பத்திர பதிவுத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய குழப்பம்..!! விழி பிதுங்கி நிற்கும் அதிகாரிகள்..!!

தமிழக பத்திர பதிவுத்துறையில் சொத்துக்கள் விற்பனை பதிவில் மோசடி மற்றும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பதிவுக்கு வரும் சொத்தில் முன் ஆவணங்களை சரி பார்த்து பத்திரப்பதிவு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படும் சொத்தில் தாய் பத்திரத்தை சார்பதிவாளர் சரி பார்ப்பதுடன் அதற்குரிய சில பக்கங்களை நகலெடுத்து புதிய ஆவணத்துடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சொத்தில் உண்மை தன்மை ஆய்வு செய்ய வழக்கமாக 30 … Read more

‘சிட்டி ஆப் ஜாய்’ நாவலை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார்..!!

1931-ல் பிறந்த டொமினிக் லேபியர் அமெரிக்க எழுத்தாளர் லாரி காலின்ஸுடன் இணைந்து ஆறு புத்தகங்களை எழுதினார். லேபியர்-காலின்ஸுடன் இணைந்து இயற்றிய 6 புத்தகங்கள் 50 மில்லியன் பிரதிகள தாண்டி விற்பனையாகி உள்ளன. அவர்கள் இருவரும் இணைந்து இயற்றிய ‘இஸ் பாரிஸ் பர்னிங்?’ புத்தகம் உலகளவில் புகழ் பெற்றது. 1985-ல் வெளியான ‘சிட்டி ஆப் ஜாய்’ என்ற நாவலை எழுத்தாளர் டொமினிக் லேபியர் எழுதி வெளியிட்டார். இதில், கொல்கத்தாவில் ஒரு ரிக்சாக்காரர் வாழ்க்கையில் படும் கஷ்டங்களைப் பற்றி எழுதினார். … Read more

கலை பண்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ – நாட்டுப்புற கலைக் குழுக்களுக்கு அழைப்பு

சென்னை: கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்படும் ‘நம்ம ஊரு திருவிழா’ – பிரம்மாண்ட கலை விழாவில் நாட்டுப்புற கலைக்குழுக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகத் தமிழர்களிடையே நாட்டுப்புறக் கலைகளை கொண்டுசெல்லும் நோக்கிலும், இளம் தலைமுறையினர் நாட்டுப்புற கலைவடிவங்களின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையிலும், நாட்டுப்புற கலைக்கு அங்கீகாரம் அளிக்கவும், சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரம்மாண்ட கலைவிழாக்கள் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்பட உள்ளது. டிச.13-க்குள் அனுப்ப வேண்டும்: … Read more

கார்த்திகை தீபத் திருநாள்: திருவண்ணாமலையில் கோலாகலம்!

கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. சாமி உற்சவ வாகனங்கள் மற்றும் பஞ்சரதங்கள் சீரமைக்கும் பணிகள், கிரிவலப்பாதையில் தூய்மை பணிகளும் … Read more

இளையராஜாவை வைத்து கனவு காணும் பாஜக – திருமாவளவன் அதிரடி

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி ஜி20 கூட்டமைப்பு விளக்க கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக எம்.பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் டெல்லி சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ந்தியாவில் ஜி-20 மாநாடு நடக்க இருப்பது வரவேற்கத்தக்கது. இன்று டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்ததன் அடிப்படையில் இன்று நானும் கூட்டத்தில் பங்கேற்க செல்கின்றேன். தமிழ்நாட்டில் … Read more

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெய்வேலியில் ரத்ததான முகாம்: அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு

நெய்வேலி: நெய்வேலி நகர பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழா நகர திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். ரத்ததான முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சான்றிதழ்கள் வழங்கி  பாராட்டினார். இதனைத் தொடர்ந்து நகர பகுதி முழுவதும் கட்சி கொடியேற்றி,  இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு … Read more

ரயில் தண்டவாளத்தில் விரிசல் – முன்கூட்டியே எச்சரித்த பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்

கடலூரில் ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை முன்கூட்டியே பார்த்த பெண் ஒருவர் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று ரயிலை நிறுத்தி பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார். அப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சு. இவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது அதில் விரிசல் இருந்ததை பார்த்துள்ளார். உடனடியாக இது சம்பந்தமாக ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று சேந்தனூர் ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் … Read more

இந்தியாவில் இனி கடல் அலை மூலம் மின் உற்பத்தி செய்யலாம்..!! புதிய கருவியை உருவாக்கிய சென்னை ஐ.ஐ.டி ..!!

இந்தியாவின் எரிசக்தி பற்றாக்குறை சமாளிக்கும் வகையில் பசுமை எரிசக்தியை உருவாக்கும் வகையில் பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடல் அலையின் சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையை சென்னை ஐ.ஐ.டி கண்டுபிடித்துள்ளது.  கடல் அலையின் வேகத்தில் டர்பைன் சுழற்றி மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்ப கருவியை சென்னை ஐ.ஐ.டி தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் 20 மீட்டர் ஆழத்தில் கருவியை நிலை நிறுத்தி ஆய்வு செய்துள்ளது. … Read more