இளம் பெண் தற்கொலை: மர்மம் இருப்பதாக கூறி சடலத்துடன் சாலைமறியல் செய்த உறவினர்கள்!

நாட்றம்பள்ளி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமம் மணியகார் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஸ்வேதா (22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததை அடுத்து இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜேஷ் மற்றும் அவரது தாயார் ஸ்வேதாவிடம் தகராறில் ஈடுபட்டதாக … Read more

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி Source link

தமிழகத்தில் இன்றும், நாளையும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்றும், நாளையும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னையில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக தாம்பரம், எழும்பூா் பகுதிகளில் இன்று காலை காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. தாம்பரம் பகுதிகள்: ராஜகீழ்பாக்கம் வெங்கடராமன் நகா், முத்தமிழ் நகா், கிருஷ்ணா நகா், மாணிக்கம் நகா், புருசோத்தமன் … Read more

புத்தூர் கட்டு வைத்தியச்சாலையால் ஒரு காலை இழந்து நிற்கும் சென்னை இளைஞர்..!!

சென்னையை சேர்ந்தவர் விஜய். பெயிண்டரான இவருக்கு வேளாங்கன்னி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் பார்க்கில் தனது குழந்தையை விளையாட அழைத்து சென்ற போது, தவறி கீழே விழுந்து விஜயின் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே விஜய் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் கட்டு போட வேண்டும் கூறியுள்ளனர். பின்னர் நண்பரின் மூலமாக வடபழனியில் உள்ள புத்தூர் கட்டு வைத்தியசாலைக்கு சென்ற … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களையும் கைப்பற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் திமுக முனைப்புடன் உள்ளது.இதற்காக, கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளைச் சேர்க்கவும் திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்கவும், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கிறது.கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் துணை அணிகளின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Source link

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023- 24 கல்வி ஆண்டில் எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு தடை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023- 24 கல்வி ஆண்டில் எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் போதிய வசதிகள் இல்லாததாலும் விதிகள் பின்பற்றாததாலும் தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

“நான் ரூ.50,000 வாங்குனது உண்மை; ஆனா….”-லஞ்ச புகார் குறித்து திமுக கவுன்சிலர் விளக்கம்!

கூடலூரில் திமுக கவுன்சிலர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி 18-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சத்தியசீலன். இவர் வீடுகட்ட அனுமதிக்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இன்று காலை வெளியானது. வெளியான உடனே பலராலும் அது பகிரப்பட்டது. சம்பந்தபட்ட கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தபட்டு வருகிறது. இது தொடர்பாக கட்சியின் … Read more

இந்த அரிசியில் இப்படியும் பண்ணலாமா ?  நீரிழிவு நோய் முதல் இரத்த சோகை வரை ஒரே ரெசிபி போதும்

இந்த அரிசியில் இப்படியும் பண்ணலாமா ?  நீரிழிவு நோய் முதல் இரத்த சோகை வரை ஒரே ரெசிபி போதும் Source link

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 02/12/2022 மற்றும் 03/12/2022: தமிழக கடலோர மாவட்டங்கள், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் … Read more

ஒரே நாளில் ரூ.5.11 கோடி உண்டியல் காணிக்கை!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் புரட்டாசி மாதம் 10 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 69,211 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக 5 … Read more