திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் நாளை ஏற்றப்படுகிறது: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான மகா தீப பெருவிழா நாளை நடைபெறுகிறது. அதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர … Read more