ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பதும் மறுப்பதும் காவல்துறைக்கே அதிகாரம்: நீதிமன்றம் உத்தரவு!
ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவதும் மறுப்பதும் காவல்துறையினுடைய தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கோவை நகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை எஸ் பி க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை திராவிட தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கல்யாணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் மற்றும் கோவை நகர காவல்துறை ஆணையர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு … Read more