திருப்பூர் | மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி.. பாறைக்குழியில் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்.!

திருப்பூர் மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி பாறைக்குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி முத்துராஜ் (31). இவர் சுண்டமேடு பகுதியில் உள்ள பாறைக்குழுக்கி மீன் பிடிக்க சென்றுள்ளார். இந்நிலையில் முத்துராஜ் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாறைக்குழிக்குள் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து வெகு நேரமாகியும் முத்துராஜ் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் முத்துராஜை தேடி சென்றுள்ளனர். அப்பொழுது பாறைக்குழிக்குள் … Read more

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரிக்கு 3 பேரிடர் குழுக்கள் விரைவு

புதுச்சேரி: கனமழை எச்சரிக்கையின் எதிரொலியாக புதுச்சேரிக்கு மூன்று பேரிடர் குழுக்கள் வருகின்றன. இதில் புதுச்சேரியில் இரு குழுக்களும், காரைக்காலுக்கு ஒரு குழுவும் செல்லும். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2,353 படகுகளும் கரை திரும்பின. வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மென்டூஸ் என்ற பெயருடன் புயலாக வலுப்பெற உள்ளது. இதனால் 9-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில … Read more

எடப்பாடியுடன் கூட்டணி? காலத்தின் கட்டாயம் – டிடிவி தினகரன் தகவல்!

திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அண்மையில் தெரிவித்திருந்தார். அமமுக என்ற தனி கட்சியை தொடங்கி நடத்தி வரும் டிடிவி தினகரன், அதிமுகவை கைப்பற்றுவதே இலக்கு எனவும், அதிமுகவை மீட்டெடுப்போம் எனவும் கூறி வந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயார் என அவர் தெரிவித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமமுக வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருவதாலும், முக்கியத் தலைவர்கள் அதிமுக, திமுகவில் ஐக்கியமாகி விட்டதாலும், … Read more

என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு ஊருக்குள் நுழைய விடாமல் அதிகாரிகளை தடுத்த மக்கள்: சாலையில் அமர்ந்து போராட்டம்

சேத்தியாத்தோப்பு: என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி, என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள்  நிலத்தை எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து … Read more

யாரும் பட்டினியாக தூங்கக் கூடாது… கடைசி மனிதனுக்கும் உணவு தானியங்களை உறுதி செய்வது அரசின் கடமை: சுப்ரீம் கோர்ட்

யாரும் பட்டினியாக தூங்கக் கூடாது… கடைசி மனிதனுக்கும் உணவு தானியங்களை உறுதி செய்வது அரசின் கடமை: சுப்ரீம் கோர்ட் Source link

மீண்டும் குறைய தொடங்கிய தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று … Read more

கொடி நாளில் பெருமளவில் நிதி வழங்கிடுக: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் 

சென்னை: “கொடி நாளில் பெரும் தொகையை வசூலித்துத் தருகிற செயலில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்த ஆண்டும் பெருமளவில் நிதி வழங்கி, முப்படை வீரர்களின் குடும்பத்தினருக்கு வணக்கத்தையும், நன்றியையும் காணிக்கையாக்கிட, உங்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி: “இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களைத் தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின் … Read more

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மருத்துவ கவுன்சிலின் வாக்காளர் பட்டியல் வெளியிடாமல் தேர்தல் நடத்தப்படுவதாகவும், தேர்தல் நியாயமாக நடத்த ஆன்லைன் … Read more

 படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி நாள் செய்தி

சென்னை: படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் மகத்தான கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள கொடி நாள் செய்தி: இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களை தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, நம் சேமிப்பின் ஒரு பகுதியை ஒப்படைக்கும் உன்னத திருநாள், இந்த கொடிநாள். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, … Read more

அம்பேத்கர் மணி மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி – வி.சி.க இடையே தள்ளுமுள்ளு

அம்பேத்கர் மணி மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி – வி.சி.க இடையே தள்ளுமுள்ளு Source link