கோவை கார் வெடிப்பு வழக்கு | ஆட்டோ ஓட்டுநர் உள்பட மேலும் மூன்று பேரை கைது செய்து என்ஐஏ விசாரணை
கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கு விவகாரம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் உள்பட மேலும் 3 பேரை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த கோட்டைமேட்டைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். அவரது வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனப் பொருட்கள் 75 கிலோ, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் … Read more