பொங்கல் பரிசு இது தான்; வெளியானது சூப்பர் அறிவிப்பு!
விசைத்தறி வேட்டி சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் முன்னேற்றம் குறித்து கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் திருச்செங்கோடு சரக பகுதிகளுக்கான ஆய்வுக் கூட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பேசியதாவது: கைத்தறி மற்றும் … Read more