எஸ்.ஏ.சி-க்கு எதிராக ‘ஏத்தி’ விட்ட விஜயகாந்த்- ராதிகா: பிரபல இயக்குனர் ‘மட்டை’யான ஃப்ளாஷ்பேக்

எஸ்.ஏ.சி-க்கு எதிராக ‘ஏத்தி’ விட்ட விஜயகாந்த்- ராதிகா: பிரபல இயக்குனர் ‘மட்டை’யான ஃப்ளாஷ்பேக் Source link

கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு: மாண்டஸ் புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மாண்டஸ் புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உணவகங்களை இரவு 10 மணிக்கு மூடவேண்டும். வானிலை ஆய்வு … Read more

மாண்டஸை அடுத்து வரும் புயலுக்கு பெயர் 'மொக்க'… இப்பவே முடிவு செஞ்சுட்டாங்களாம்!

வங்கக் கடலில் தற்போது உருவாகி வடதமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய வரும் புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பரிந்துரைப்படி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயலை அடுத்து வங்க கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாக உள்ள புயலுக்கு ‘மொக்க’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏமன் நாட்டி்ன் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மொக்கவை குறிக்கும் விதத்தில் அடுத்து உருவாகும் புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாம். வங்கக் கடல் மற்றும் அரபிக் … Read more

குமரியில் கடல் உள்வாங்கியது

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் இரவு 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த  பாறைகள் மற்றும்  மணல்திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் கடலில்  கால் நனைக்க அச்சம் கொண்டனர். கன்னியாகுமரி  திரிவேணி சங்கமம்  கடல் பகுதியில் கடல் உள்வாங்கி நீர்மட்டம்  தாழ்வாக இருந்தது. அலை இல்லாமல்  கடல் குளம் போல் காட்சி தந்தது. கடலில் யாரும்  இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரிக்கை செய்ய வண்ணம் … Read more

சென்னை அருகே 100 கிமீ தொலைவில் புயலின் மையப்பகுதி: 70-80 கிமீ வேகத்தில் வீசும் காற்று

மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வருகிறது. சென்னை அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் புயலின் மையப்பகுதி உள்ளது. மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வருகிறது. மாண்டஸ் புயல் 12 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்து வருகிறது. காற்று 70 முதல் 80கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருவதாக தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர் … Read more

மாண்டஸ் புயல் எச்சரிக்கை : 14 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மாண்டஸ் புயல் எச்சரிக்கை : 14 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Source link

கரையை கடக்கத் தொடங்கியது மாண்டஸ் புயல்!!

மாண்டஸ் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. புயல் இன்று நள்ளிரவு 1 மணிக்குள் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது சென்னையை நெருங்கிவிட்ட புயல் இன்னும் 2 மணி நேரத்தில் முழு வீச்சில் கரையைக் கடக்கத் தொடங்கும். புயலின் கண் பகுதி இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

சென்னையில் இருந்து 70 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்

சென்னை: மாண்டஸ் புயலின் மைய பகுதி தமிழக தலைநகர் சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புயல் கரையை கடக்க உள்ள மாமல்லபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் தீவிர புயலாக உருவான மாண்டஸ் வலுவிழந்து கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளது. 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து கொண்டுள்ளதாக … Read more

மாண்டஸ் புயலால் முடங்கியது போக்குவரத்து சேவை; பயணிகள் அவதி.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 28ம் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக நடப்பு ஆண்டில் அதிக புயல்கள் உருவாகும் எனவும், அதிக மழை பொழிவு இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தற்போது தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்தது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே இன்று … Read more

உயர் பாதுகாப்பில் இருக்கும் சிறை கைதிகளை கண்காணிக்க வார்டன்களுக்கு ‘பாடி கேமரா’: கட்டுப்பாட்டு அறைக்கு ‘லைவ் டெலிகாஸ்ட்’: புழல் சிறையில் அறிமுகம்

சேலம்: தமிழகத்தில் மத்திய, மாவட்ட சிறைகளில் உயர் பாதுகாப்பு தொகுதியில் இருக்கும் கைதிகளை கண்காணிக்கும் வகையில் வார்டன்களுக்கு உடலில் அணிந்து செல்லும் வகையிலான பாடி கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் 9 மத்திய சிறை உள்பட 136 சிறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தீவிரவாதிகள், ரவுடி கைதிகள் அடிக்கடி சிறையில் தகராறில் ஈடுபடுகின்றனர். இவர்கள் சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன் மற்றும் கஞ்சா பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் வார்டன்கள் … Read more