புதுச்சேரியை 10 ஆண்டு காலம் பின்னோக்கி கொண்டு சென்றவர் நாராயணசாமி: அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ரெயின் கோட் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச ரெயின் கோட் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘முன்னாள் முதல்வர் நாராயணசாமி இந்த அரசு செய்கின்ற நலத்திட்டங்களை பார்த்து வயிற்றெரிச்சலில் பேசி கொண்டிருக்கிறார். அவர் முதல்வராக இருந்த காலத்தில் என்ன திட்டங்களை செயல்படுத்தினார். … Read more