மாலை நேரத்திற்குப் பிறகு தொடர் மழையை எதிர்பார்க்கலாம்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

மாலை நேரத்திற்குப் பிறகு தொடர் மழையை எதிர்பார்க்கலாம்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு Source link

மெரினாவில் கடல் சீற்றம்: மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பாதை சேதம்..!

மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால், சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை உடைந்து சேதம் அடைந்தது. மாண்டஸ் புயல் தீவிரமடைந்ததையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்பதால், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவொற்றியூர் போன்ற கடற்கரையில் பொதுமக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பூங்காக்கள், … Read more

'பேருந்துகள் இயங்கும்; மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும்' – அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை உட்பட 5 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் ஆனால் பொதுமக்கள் பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் … Read more

அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச் – அதிமுகவை 'கழற்றி' விடும் பாஜக?

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய பாஜக, மூன்றாவது முறையும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் … Read more

மாண்டஸ் புயல் எப்போது கரையை கடக்கும்: எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழுந்து, 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கில் சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்கும் நாளை அதிகாலைக்குக்கும் இடைப்பட்ட  நேரத்தில் புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும். இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் … Read more

ஸ்ரீரங்கத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை-பரபரப்பு கடிதம் சிக்கியது?

திருச்சி : திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் உள்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சி திருவானைக்கோவில் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகர் பகுதியில் சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). அதே பகுதியை சேர்ந்த வேற்று சமூகத்தை சேர்ந்தவர் வசந்த பிரியா (30). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தம்பதியின் மகன் சாமிநாதன்(8). கார்த்திகேயன் வெளிநாட்டில் … Read more

சாதாரண புயலாக மாறும் மாண்டஸ்… ஆனாலும் சென்னை மக்கள் வெளியே வரவேண்டாமாம்! ஏன் அப்படி?

காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என சென்னை மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிரத்தன்மையை இழந்து சாதாரண புயலாக மாறியது. சென்னையிலிருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயலானது மாமல்லபுரம் அருகே இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் … Read more

பால் முகவர்கள் சங்கம் பரபரப்பு அறிக்கை..!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே, தினசரி 43, 42லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஊடகங்கள் முன் கதையளந்து கொண்டிருக்கிறார் என்று, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வரும் முன்பு ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் கொள்முதல் சுமார் 38.26லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது அது 30.50 லட்சம் லிட்டராக குறைந்து … Read more

இதுவரை 2 லட்சம் புகார்களுக்கு தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் மூலம் தீர்வு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் இதுவரை 2 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் தின செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” “மனித உரிமைகள்” என்ற உள்ளார்ந்த அடிப்படை கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உலகில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்டையிலும், மதிப்பு மற்றும் உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், … Read more

குப்பை லாரிகளை இயக்க கட்டுப்பாடு விதிக்கப்படுமா? விரைவில் விசாரணை!

சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி மாணவ – மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுவதால், காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி … Read more