புதுச்சேரியை 10 ஆண்டு காலம் பின்னோக்கி கொண்டு சென்றவர் நாராயணசாமி: அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ரெயின் கோட் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச ரெயின் கோட் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘முன்னாள் முதல்வர் நாராயணசாமி இந்த அரசு செய்கின்ற நலத்திட்டங்களை பார்த்து வயிற்றெரிச்சலில் பேசி கொண்டிருக்கிறார். அவர் முதல்வராக இருந்த காலத்தில் என்ன திட்டங்களை செயல்படுத்தினார். … Read more

மிரட்டும் மாண்டஸ் புயல்… இன்று இரவு பேருந்துகள் இயங்காது – போக்குவரத்துத்துறை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று அதீத தீவிர புயலாக சென்னையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் அருகே நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கையில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு … Read more

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாமக்கல்: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில்  நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

குடோனில் குட்கா பதுக்கிய 4 பேர் கைது : 1.5 டன் குட்கா பறிமுதல் தனிப்படை போலீசார் நடவடிக்கை

குடோனில் குட்கா பதுக்கிய 4 பேர் கைது : 1.5 டன் குட்கா பறிமுதல் தனிப்படை போலீசார் நடவடிக்கை Source link

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி.. நாளை 16 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் அடுத்த 6 மணி நேரத்திற்குள் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, நாளை (வெள்ளிக்கிழமை) … Read more

#BIG NEWS:- மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

மாண்டஸ் புயல் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மெழுகுவர்த்தி, … Read more

மாண்டஸ் புயல் | பலத்த காற்றுவீசும் திறந்த வெளிகளில் செல்ஃபி எடுப்பதை தவிர்ப்பீர்: தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: “மாண்டஸ் புயல் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்” என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் “மாண்டஸ்” புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் கனமழை முதல் அதி … Read more

சாதி பார்க்கும் ஓ.பன்னீர்செல்வம்?; தீப பிரச்சனையில் திருப்பம்!

கார்த்திகை தீபத்திருநாள் அன்று தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். இதன் பிறகு தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரியகுளம் கைலாசநாதர் கோவிலை தங்களது கோவிலாக நினைத்து ஓபிஎஸ் குடும்பத்தினர் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றுகின்றனர். மகன் நடத்தி வரும் அன்பர் பணிக்குழுவிற்கு அரசு … Read more

Cyclone Alert: புயல் முன்னெச்சரிக்கை! இந்த மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்காது

தெற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதிதீவிரமகா வலுப்பெற்றுள்ள மாண்டஸ் புயல் டிசம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. அதாவது நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் … Read more

புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.