திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் நாளை ஏற்றப்படுகிறது: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான மகா தீப பெருவிழா நாளை நடைபெறுகிறது. அதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர … Read more

2 மாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி; அறநெறி போலீஸ் குழுவை அகற்றிய ஈரான்

2 மாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி; அறநெறி போலீஸ் குழுவை அகற்றிய ஈரான் Source link

மதரஸா பள்ளியில் சிறுவர்கள் மீது தாக்குதல்: தமிழகம், பிஹார் அரசு அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: மதரஸா பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழகம், பிஹார் தலைமைச் செயலர்கள் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் செயல்படும் மதரஸா பள்ளியில் படித்து வரும் சிறுவர்களை, பள்ளி நிர்வாகிகள் சிலர் அடித்து துன்புறுத்துவதாக, சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுமத்துக்கு சமீபத்தில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பள்ளி நிர்வாகிகள் அப்துல், அக்தர், அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் … Read more

வங்கக் கடலில் 8ம் தேதி உருவாகிறது மாண்டஸ் புயல்: தமிழகத்தில் மழை கொட்டும்

சென்னை: வடகிழக்கு பருவமழை தற்போது குறைந்துள்ள நிலையில் 8ம் தேதி வங்கக் கடலில் புயல் (மாண்டஸ்) உருவாகும், அதன் காரணமாக  தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்றும், அந்த புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரைப்பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னார்  வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் நீடிக்கும் மெல்லிய காற்று … Read more

மேம்பாலம் கட்டும் பணியால் விழுப்புரம் ஜானகிபுரத்தில் ஸ்தம்பித்து நிற்கும் வாகனங்கள்

கள்ளக்குறிச்சி: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் மேம்பாலம் கட்டும் பணியால் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல்நாளுக்கு நாள் அதிகமாகிறது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பில் இருந்து புதுச்சேரி வரை 29 கி.மீ நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1,013 கோடியில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியின் ஒரு அங்கமாக, விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பில் 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் … Read more

மின்னல் தாக்கி பெண் பலி

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கச்சிபெருமானத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா மனைவி பானுப்பிரியா(30). 2 மகள்கள் உள்ளனர். நேற்று பானுப்பிரியா விவசாய நிலத்தில் உள்ள நெல் வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் திடீரென மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி பானுப்பிரியா உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து விருத்தாசலம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். 4 மாடுகள் பலி : கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி (50), … Read more

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது செய்யக் கூடாது – டி.ஜி.பி

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது செய்யக் கூடாது – டி.ஜி.பி Source link

'என்னை வேலை வாங்கும் அமைச்சராக சேகர்பாபு விளங்கிக் கொண்டிருக்கிறார்' – முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: “ஒரு முதலமைச்சர்தான் அமைச்சர்களை வேலை வாங்குவார்கள். ஆனால் அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரை வேலை வாங்கக்கூடியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். வேலை என்றால், ஏதோ தேவையில்லாத வேலை இல்லை. நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்படக்கூடிய வேலை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.4) திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி … Read more

செங்கம் அருகே அதிகாலை கோர விபத்து அரசு பஸ் மீது 2 லாரிகள் மோதி 3 பேர் நசுங்கி பலி: 30 பேர் படுகாயம்

செங்கம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50 பேர் பயணித்தனர். பண்ருட்டியை சேர்ந்த டிரைவர் மணிவாசகம் (50) ஓட்டிச்சென்றார். கடலூரை சேர்ந்த இளவரசன்(40) கண்டக்டராக இருந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் பஸ் சென்ற போது, சென்னையில் இருந்து நாமக்கலுக்கு கோழி தீவனம் ஏற்றிச் சென்ற லாரியை முந்திச் செல்ல டிரைவர் முயன்றார். அப்போது, … Read more

TET தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் கோரிக்கை குறித்து முதல்வர் மவுனம் காக்கிறார்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: ‘விடியலை நோக்கி’ என்ற திமுகவின் பிரச்சாரத்தை நம்பி ஆசிரியர்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். திமுக ஆட்சிப் பொறுப்பெற்று 19 மாதங்கள் கடந்தும் விடியலுக்காக காத்துக் கொண்டிருக்கக்கூடிய அவல நிலைக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் தேர்தல் அறிக்கை எண்-177-ல், “2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி … Read more