போக்சோ வழக்கில் அவசரப்படாதீர்கள் – டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்
பாலியல் வெறியில் பலர் சிறுமிகள் மீது வன்கொடுமையை நிகழ்த்துகிறார்கள். அந்த வன்கொடுமை ‘காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது’ என்ற வயதில் இருப்பவர்களும் நிகழ்த்துவது உண்டு. சிறு வயதினர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை குறையும் என்று பலர் எதிர்பார்த்திருக்க நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்படி சிறு வயதினர் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்துபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். இந்தச் சூழலில் போக்சோவில் கைது செய்யும்போது அவசரம் வேண்டாம் என்று … Read more