#கள்ளக்குறிச்சி : விவாகரத்து வழக்கு நடைபெறும் நிலையில், மாமனார் இறப்புக்கு வந்த பெண் மரணம்.! 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவண்ணைநல்லூர் அருகே சின்னதம்பி நடியம்மாள் என்ற தம்பதிக்கு 30 வயதில் செல்வி என்ற மகள் இருந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன் செல்விக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அயன் குஞ்சரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது.  இவர்கள் இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றன. கணவன், மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் செல்வி தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். ராமகிருஷ்ணன் தனது தாய் தந்தையுடன் வசித்து … Read more

தமிழகத்தில் நாளை மொத்தம் 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!!

கனமழை காரணமாக 24 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், கடலூர், செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், சிவங்கை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், தருமபுரி, திருச்சி, நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல், கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து … Read more

மாண்டஸ் புயல் | சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: மாண்டஸ் புயல் மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.9) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 17 மாவட்டங்களின் விவரம்: சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் விழுப்புரம் கடலூர் ராணிப்பேட்டை செங்கல்பட்டு திருவாரூர் பெரம்பலூர் அரியலூர் தஞ்சாவூர் மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி புதுக்கோட்டை சேலம் நாமக்கல் ஆகிய 17 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு … Read more

மாண்டஸ் புயல்: அலர்ட் செய்த இறையன்பு ஐஏஎஸ்!

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 08-12-2022 முதல் 11-12-2022 வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் … Read more

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

வேலூர்: நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) நடைபெறவிருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படது.

அதிக புரோட்டீன், ஃபைபர்… தினமும் 2-3 ஸ்பூன் எள்ளு சாப்பிட்டா இவ்ளோ நன்மை இருக்கு!

அதிக புரோட்டீன், ஃபைபர்… தினமும் 2-3 ஸ்பூன் எள்ளு சாப்பிட்டா இவ்ளோ நன்மை இருக்கு! Source link

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி.. நாளை முதல் பூங்காக்கள், விளையாட்டு திடல் மூடல்.!

வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரைக்காலின் தென்கிழக்கு பகுதியில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் புகையல் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்பொழுது 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடற்கரைப் பகுதிக்கு … Read more

தீவிர புயலாக மாறியது மாண்டஸ்: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாகவும், மணிக்கு 13 கி.மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், சென்னையிலிருந்து 440 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 350 கி.மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் தற்போது நிலை கொண்டுள்ளது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. தற்போது மணிக்கு 13 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து … Read more

அரியலூர் விவசாயி மரணம்.. காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்க!

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டம் விக்கிரமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செம்புலிங்கம். வேளான் தொழில் செய்து வரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் ஆவார். இவரது புதல்வர் மணிகண்டன் திண்டுக்கல்லில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். செம்புலிங்கத்தின் மருமகன் அருண்குமார் மீது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அளித்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், … Read more

புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.