அமைச்சரவையில் உதயநிதி விரைவில் மாற்றம்: வரும் என எதிர்பார்ப்பு

சென்னை: திமுகவில் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. கட்சியின் இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வானார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற உதயநிதியின் பிறந்தநாளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என நிர்வாகிகள் பட்டாளமே அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது. பிறந்த நாள் அன்று நடந்த நிகழ்ச்சியில் ‘தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா’ என உதயநிதியிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, அதை முதல்வர்தான் முடிவு செய்வார் என்றார். இதனிடையே, அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உதயநிதிக்கு சாதகமான … Read more

`தீபத்திருவிழா அதுவும் இப்படியா…?’- முன்விரோதம், மதுபோதை காரணமாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அம்மன் கோவிலில் சாமியாடிய பெண் மீது கொதிக்கும் எண்ணெய் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாமி ஆடுவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொதிக்கும் எண்ணெய் ஊற்றியதாக சுசீந்திரம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல நெல்லையிலும் கார்த்திகை தீபத்தையொட்டி ஏற்றபட்ட சொக்கப்பனையில் ஒருவர் மதுபோதையில் விழுந்திருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பணிக்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பால்தங்கம் (48) என்ற பெண். இவர் அப்பகுதியில் உள்ள … Read more

Tamil news today live: மதுராந்தகம் அருகே லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து – 6 பேர் பலி

Tamil news today live: மதுராந்தகம் அருகே லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து – 6 பேர் பலி Source link

கனமழை எச்சரிக்கை : 42 பாதுகாப்பு மையங்களுக்கு பேரிடர் மீட்புக்குழு வருகை.!

தமிழகத்தில் கடந்த ஆக்டொபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து, பல மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்து வருகிறது.  இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி, அது, மேற்கு, வடமேற்கு திசைக்கு நகர்ந்து சென்று, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது.  அதன் பிறகு, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து நாளை … Read more

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்த சோகம் ..!!

 திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமானவர் துரைமுருகன். இவரின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். கடந்த ஆண்டு இவர் காலமானார். இவரது மகள் பாரதி(55). இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இருக்கும் லத்தேரியில் கணவர் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் பிள்ளையுடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் லத்தேரியில் ரயில்வே தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் பெண் சடலம் கிடப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து உடலை … Read more

`கார்த்திகை தீபத்தை யார் முதலில் ஏற்றுவது?’-கோயிலில் திமுக-ஓபிஎஸ் குடும்பம் தள்ளுமுள்ளு

இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் யார் ஏற்றுவது என்பதில் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் மற்றும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் மலை மேல் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயில் பல ஆண்டுகளாக பாழடைந்து பராமரிப்பின்றி இருந்து வந்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு, ஓபிஎஸ் அரசியல் வளர்ச்சிக்குப்பின் அவர் மற்றும் அவரது குடும்பத்தாரின் முயற்சியால் சொந்த செலவில் கோயில் புனரமைப்பு … Read more

நீங்கள் இருவரும் அண்ணாமலை வழியில் வராதீர்கள்; 2026ல் அண்ணன் தான் முதல்வர் – திருச்சி சூர்யா சிவா

நீங்கள் இருவரும் அண்ணாமலை வழியில் வராதீர்கள்; 2026ல் அண்ணன் தான் முதல்வர் – திருச்சி சூர்யா சிவா Source link

அதிரடி! 852 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்!!

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குத் துணை போன ஆயிரத்து 970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடமிருந்து ரூ. 4.61 கோடிக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், … Read more

பண மோசடி, போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய 9 வழக்கறிஞர்கள் தொழில்புரிய பார் கவுன்சில் தடை

சென்னை: குழந்தை கடத்தல், போக்சோ, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள 9 வழக்கறிஞர்கள், விசாரணை முடியும் வரை வழக்கறிஞராக தொழில்புரிய பார் கவுன்சில் இடைக்கால தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கை: சென்னை செங்குன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் வி.நந்தகோபாலன், தனது கட்சிக்காரர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செங்குன்றம் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல திருச்சி அரியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.பிரபு … Read more

மகாபரிநிர்வான தினம்: மார்க்சியத்தைவிட சிறந்தது பௌத்தம்… அம்பேத்கர் கூறியது என்ன?

மகாபரிநிர்வான தினம்: மார்க்சியத்தைவிட சிறந்தது பௌத்தம்… அம்பேத்கர் கூறியது என்ன? Source link