இன்று மாலை உருவாகிறது புயல் | தமிழகத்திற்கு நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது சென்னையில் இருந்து தென் கிழக்கில் … Read more

மாண்டஸ் புயல்: எந்தெந்த மாநிலங்களை புரட்டி எடுக்கப் போகிறது? பாதிப்புகள் எப்படி?

மாண்டஸ் புயல்… இன்னும் சில மணி நேரங்கள் தான். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவுள்ளது. அதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தழுவி வந்த ‘மாண்டஸ்’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. இதன் பொருள் புதையல் பெட்டி ஆகும். நடப்பு டிசம்பரில் உருவாகும் முதல் புயல் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாண்டஸ் புயலால் எந்தெந்த மாநிலங்கள் கனமழையால் பாதிக்கப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை வானிலை … Read more

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹48 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் : நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹48 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.நாமக்கல்லில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாராந்திர பருத்தி ஏலம் நேற்று விவசாயிகள் முன்னிலையில் நடைபெற்றது. நாமக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 1550 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் ஒரு குவிண்டால் ₹9769க்கும், கொட்டுபருத்தி … Read more

இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்… தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!

இன்று மாலை உருவாகும் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள சென்னை அடையாறில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. வங்க கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மாண்டஸ் புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னையில் இருந்து 830 கிலோமீட்டர் தொலைவில் இப்புயல் மையம் கொண்டு இருக்கிறது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், புயல் கரையை கடக்க … Read more

திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் சமம்: 2 கோயில்களில் செஞ்சி மஸ்தான் வழிபாடு

திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் சமம்: 2 கோயில்களில் செஞ்சி மஸ்தான் வழிபாடு Source link

#BigBreaking | நாளை காலை புயல்! வட தமிழகம் நோக்கி நகர்வு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

நேற்று வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் புயல் சின்னமாக வலுவடையக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் தெற்கு … Read more

'அதிமுகவில் இருந்ததற்காக பாவ மன்னிப்பு கோருகிறேன்' – கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் தெரிவித்தார். அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், அதிமுக கட்சி பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார். இதன்பிறகு இன்று (நவ.7) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் அவர் அளித்த … Read more

தேனி – போடிநாயக்கனூர் இடையே அகல ரயில்பாதையில் நவீன ஆய்வு ரயில் பெட்டி மூலம் 9ம் தேதி சோதனை..!!

தேனி: தேனி  – போடிநாயக்கனூர் இடையே அகல ரயில்பாதையில் நவீன ஆய்வு ரயில் பெட்டி மூலம் 9ம் தேதி சோதனை நடைபெறவுள்ளது. 15 கி.மீ. தூரத்தை 120 கி.மீ. வேகத்தில் கடந்து சோதனை நடக்கவுள்ளதால் மக்கள் ரயில் பாதையை கடக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அண்ணாமலையை வரவேற்க வைத்த பேனர்களை அகற்ற எதிர்ப்பு.. பா.ஜ.க-வினர் சாலை மறியல்

அண்ணாமலையை வரவேற்க வைத்த பேனர்களை அகற்ற எதிர்ப்பு.. பா.ஜ.க-வினர் சாலை மறியல் Source link

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க  அப்டேட் செய்யப்பட்ட லிங்க் வெளியீடு.! 

தமிழக மின்வாரியம் வீடுகள் உள்ளிட்ட இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் மின்வாரியத்தின் இணையதள மூலம் ஆதார் எண் இணைக்கப்பட்டு வந்த நிலையில் சில இடங்களில் சர்வர் கோளாறு மற்றும் காலதாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய இணையதளத்தை கடந்த டிசம்பர் 4ம் தேதி வெளியிட்டது. அந்த வகையில் ஆதார் எண்ணை … Read more