தருமபுர ஆதீன மட ஆக்கிரமிப்பு நிலங்கள்: உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோவில் அருகே சுமார் 100 கோடி மதிப்புள்ள தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், திருச்செந்தூர் தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து உடனடியாக அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே தருமபுரம் ஆதின மடத்திற்கு சொந்தமான சொத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள் … Read more