ஆத்தீ ரூ.50 லட்சமாம்… வெள்ளலூர் சம்பவம்… ஒரு மாசம் டைம்… வார்னிங் கொடுத்த கோவை மேயர்!
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இங்கு குவியும் குப்பைகளால் நீர், காசு மாசுபாடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில் மற்றொரு பெரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபற்றி தகவலறிந்து நேரில் வந்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கொந்தளித்து விட்டார். அடுத்த ஒன்றாம் தேதிக்குள் எல்லாம் மாறிவிட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் … Read more