Cyclone Mandous Live: மாண்டஸ் கொடுத்த அடி…. மெரினாவில் ஆரம்பித்தது சேதம்
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயலானது இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது. மாமல்லபுரத்தின் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் மாண்டஸ் தற்போது சென்னையிலிருந்து தென்கிழக்கே 270 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 கிமீ வேகத்தில் தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் மழை கொட்ட ஆரம்பித்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மக்கள் யாரும் அநாவசியமாக வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. சென்னையில் … Read more