கோவில் நிலத்தை விற்க முயன்ற பாஜக நிர்வாகி கைது..!!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பத்மநாபன், அங்குராஜ், கொடைக்கானல் பாஜக நகர தலைவர் சதீஷ்குமார், குழந்தைச்செல்வம், சுமதி, சந்திரன் ஆகிய 6 பேர் மதுரையில் உள்ள நிலத்தை விருதுநகர் சூலக்கரை மேட்டை சேர்ந்த ரெங்கநாயகி என்பவருக்கு விற்பனை செய்வதாக கூறி ரூ.70 லட்சம் முன்பணம் பெற்றுள்ளனர். ஆனால் நிலத்தை பதிவு செய்ய காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ரெங்கநாயகி தரப்பினர் அந்த நிலம் பற்றி மேற்கொண்ட விசாரணையில் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் என … Read more