`போக்சோ பதிய அவசரப்பட வேண்டாம்’- டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பிய சுற்றறிக்கை!

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், `உயர்நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதன்படி கீழ்காணும் அறிவுரைகள் … Read more

ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட இளைஞர்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளைக்கு இறுதியில் துயரம் சம்பவம் நேர்ந்துள்ளது. சோலாப்பூர் மாவட்டத்தில் மல்ஷிராஸ் தாலுகாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வினோத திருமணம் நடைபெற்றது. மணமகன் இருவரும் மும்பையைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள். இரட்டை சகோதரிகள் மற்றும் மணமகனின் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து, வீடியோவின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494வின் கீழ் … Read more

அதிமுக செயல்படாமல் முடங்கியதற்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இருவருமே காரணம்: டிடிவி.தினகரன்

மதுரை: அதிமுக செயல்படாமல் முடங்கியதிற்கு ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகியோர்தான் காரணம்,” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல்தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் இ.ரஞ்சிதம் இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் கலந்துகொண்டு மணமக்கள் கோடீஸ்வரன் – ரஷ்மி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ”பிரதமரின் வீடு கட்டும் … Read more

வெற்றிக்கு மூன்று வழிகள் சொன்ன ஆளுநர் தமிழிசை!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா,நாடார் வாலிபர் சங்க 33வது ஆண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் கருணாகரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பனை மரங்களால் செய்யப்பட்ட நுங்கு வண்டி, பனை பெட்டி, அலங்கார பொருட்கள் உள்ளிட்டவைகள் … Read more

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உடுமலையில் அகல்விளக்கு விற்பனை அமோகம்

உடுமலை: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உடுமலையில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. திருக்கார்த்திகை தீபத்திருநாள் நாளை மறுநாள்  6ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உடுமலை மத்திய  பேருந்து நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மண் அகல்  விளக்குகள் விற்பனைக்காக ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு  ஒரு அகல் விளக்கு 1 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை … Read more

பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் அணிவகுப்பு.. தொண்டர்களுக்கு வலுவான சேதி சொன்ன மல்லிகார்ஜுன் கார்கே!

பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் அணிவகுப்பு.. தொண்டர்களுக்கு வலுவான சேதி சொன்ன மல்லிகார்ஜுன் கார்கே! Source link

கல்யாண சீசனால் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு…!! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா…??

சென்னை கோயம்பேடு காய்கறிகள் சந்தைக்கு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தினமும் 80 டன் முருங்கைக்காய் வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 3 டன்னாக வரத்து குறைந்துள்ளது. அதேபோன்று நெல்லை ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வரும் சாம்பல் நிற முருங்கையின் வரத்து 3 டன்னில் இருந்து ஒரு டன்னாக குறைந்துள்ளது. தற்பொழுது முருங்கைக்காயின் சீசன் இல்லாததால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தற்பொழுது கல்யாண சீசன் தொடங்கியுள்ளதால் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு … Read more

திருச்சி : இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!!

திருச்சி மணிகண்டம் பகுதியில் இயங்கிவரும் ஆஷா புரா மர அறுவை ஆலை மற்றும் விற்பனை கடைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த நபர் ஒருவர் கடையின் மேலாளர் திரேந்தரின் கைபேசியை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் சத்தமிடவே அந்த நபர் தப்பித்து சென்றுவிட்டார். மீண்டும் இரவு நேரத்தில் அதே நபர் சுவர் ஏறிக் குதித்து அறுவை மில்லுக்குள் நுழைந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களிடம் பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட பணியாளர்கள் … Read more

போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். இதன்படி திருமண உறவு, காதல் உறவு … Read more

சசிகலா மவுனம் ஏன்? டிடிவி தினகரன் சொன்ன பதில்!

திமுக என்றாலே ஊழல் கட்சி என்பது போல செயல்பட்டு வருகிறது. அக்கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 2023இல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும் என்றும் தெரிவித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல்தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் ரஞ்சிதம் இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள மாஸ்டர் மஹாலில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் … Read more