பாமக தலைமையில் கூட்டணி..6 மாதத்தில் அறிவிப்பு..அன்புமணி அதிரடி.!
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அடுத்த பொம்மிடியில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்திலின் இல்லத்திருமண விழாவில், பாமக தலைவர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தா்ர். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ‘‘தருமபுரி மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் முதன்மை பிரச்சினையாக உள்ள, ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை வைத்து கொண்டு வருகிறோம். இத்திட்டத்தை நிறைவேற்ற கோரி 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, … Read more