மாண்டஸ் புயலின் மையப்பகுதி கரையை கடந்தது: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: மாண்டஸ் புயலின் மையப்பகுதி தற்போது கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலின் பின் பகுதி அடுத்த 1 மணி நேரத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியது. புயலின் மையப்பகுதி 2 முதல் 3 மணி நேரத்தில் கரையை கடக்கும் என நள்ளிரவு நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதே போலவே மையப்பகுதி கரையை தற்போது கடந்துள்ளது. இந்த புயல் … Read more