ஒரு ஸ்பூன் வெந்தயம் வறுத்து… காலையில் வெறும் வயிற்றில் இப்படி சாப்பிட்டுப் பாருங்க!

ஒரு ஸ்பூன் வெந்தயம் வறுத்து… காலையில் வெறும் வயிற்றில் இப்படி சாப்பிட்டுப் பாருங்க! Source link

தமிழக மீன்பிடித் துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடி..!! மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூபாய் 1200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள மீனவக் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு 126 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கல்பாசி வளர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.  இந்த கடிதம் மத்திய அரசின் பரிசீலணையில் உள்ளது. கூடிய விரைவில் அதன் மீது … Read more

தியானம் செய்து கொண்டிருந்த போதே உயிரிழந்த இளைஞர்!!

மத்தியப்பிரதேச மாநிலம் கத்னி மாவட்டத்தில் ராஜேஷ் மிஹனி மருந்து கடை நடத்தி வந்தார். இவர் வாரந்தோறும் வியாழக்கிழமை அதேபகுதியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், ராஜேஷ் கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல இந்து மத வழிபாட்டு தலமான சாய்பாபா வழிபாட்டு தலத்திற்கு சென்றார். அங்கு வழிபாடு நடத்திவிட்டு கோவிலில் தியானம் செய்ய அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென ராஜேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தியானத்தில் இருந்தபோதே அவர் மாரடைப்பால் … Read more

வேளாண் திட்டங்களில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 20℅ கூடுதல் மானியம்: உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை: ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு, விவசாயிகள், அரசின் வேளாண் திட்டங்களில் கூடுதலாக 20 சதவீதம் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வேளாண் நிதிநிலை அறிக்கையில், ‘அரசால் செயல்படுத்தப்படும் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு, 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. பயிர் சாகுபடியுடன், … Read more

விஜய்யின் 30 ஆண்டு கலைப்பயணம்! ஆதரவற்றோர்களுக்கு பெட்ஷீட் வழங்கிய ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் 30 ஆண்டுகள் கலைப்பயணம் நிறைவை கொண்டாடும் விதமாக தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அவருடைய ரசிகர்கள் குளிர் மற்றும் பனி காலம் என்பதால் என்பதால் வீடில்லாத ஆதரவற்றோர்களுக்கு போர்வை (பெட்ஷீட்) வழங்கினார்.  நடிகர் விஜய் திரையுலகத்திற்கு வந்து 30 ஆண்டுகள் முடிவடைந்து 31 வது ஆண்டில் கலைபயணத்தில் அடி எடுத்து வைக்கும் நிகழ்வினை அரூர் நகர இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தீர்த்தமலை அடிவாரத்தில் கொண்டாடினர். அகில இந்திய மாநில … Read more

நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை: காற்றழுத்த தாழ்வுநிலை எச்சரிக்கை காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டிச.8 வரை மீன்பிடிக்க தடை விதித்து மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் 700 விசைப்படகுகளும், 3,000 பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரக்கமின்றி கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் – திருப்பூரில் அதிர்ச்சி: நடந்தது என்ன?

உடுமலை அருகே புக்குளத்தில் மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை கல்லால் அடித்து கொன்ற நபர் 48 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யபட்ட குற்றவாளி மீது மேலும் பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் சில வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் கடந்த சில வருடங்களாக சிறிது மனநலம் பாதிக்கபட்ட நிலையில் இருந்தார் என சொல்லப்படுகிறது. அங்கேயே சாலையோரமாக வசித்து வந்துள்ளார். … Read more