போக்குவரத்து துறை சீர்கேடுகளுக்கு அரசியல் சார்ந்த சங்கங்கள் காரணம்: தமிழக ஆம் ஆத்மி புகார்

போக்குவரத்து துறை சீர்கேடுகளுக்கு அரசியல் சார்ந்த சங்கங்கள் காரணம்: தமிழக ஆம் ஆத்மி புகார் Source link

சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தமிழக அரசு எச்சரிக்கை.! 

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இதனால், நாளை முதல் மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 6-ந்தேதி மாலையில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, … Read more

ஒரே ஒரு நொடி தான்… கண் இமைக்கும் நேரத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து..!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பரஞ்சேர்வழி கிராமம் முருகம்பாளையம் பள்ள காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (35). இவர் காங்கயம் – பழையகோட்டை சாலையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி நதியா. விஸ்வநாதன் உறவினர் ஒருவரின் திருமணம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்துடன் கலந்நது கொள்ள விஸ்வநாதன் முடிவு செய்திருந்தார். இதற்காக தனது மாமியாரான பரஞ்சேர்வழி கிராமம் சிவியார்பாளையத்தில் வசித்து வந்த மாமியார் மணி (55) (நதியாவின் … Read more

“அதிமுக அனாதையைப் போல் ஆகிவிட்டது” – ஜெயலலிதா நினைவு தினத்தில் தொண்டர்களின் பகிர்வு

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று. ஆளுமை மிக்க தலைவரான அவர் மறைந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜெயலலிதாவின் மறைவு அவரது தொண்டர்களை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதை அறிய சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலரிடம் பேசினோம். ஜெயலலிதா என்ற உடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? ஐஸ்ஹவுஸ் ஜீவா: அம்மா (ஜெயலலிதா) ரொம்ப கம்பீரமானவங்க. எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அம்மாவை எதிர்த்து பேச முடியாது. அம்மா பேச்சுக்கு … Read more

பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் விரிசல் ரயில் விபத்து தவிர்ப்பு: தகவல் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து  தகவல் கொடுத்த பெண்ணால், விபத்து தவிர்க்கப்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்த மஞ்சு (22) என்ற பெண் பார்த்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தார். கடலூர் துறைமுகம் ரயில்வே போலீசார் அங்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை பார்த்து, அவ்வழியே … Read more

இந்தியா- ஜெர்மனி இடையே மொபைலிட்டி பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா- ஜெர்மனி இடையே மொபைலிட்டி பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் கையெழுத்து Source link

விருதாச்சலம் அருகே பரிதாபம்.! தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி.!

கடலூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம். இவரது மனைவி தங்கமணி (65). இவர் இன்று அதிகாலை வீட்டிலிருந்த குப்பைகளை கொட்டுவதற்காக நாச்சியார் பேட்டை ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தங்கமணியின் உடலை கைப்பற்றி … Read more

“ஓர் அணியில் நின்று மக்களவை தேர்தலில் எதிரிகளை வெல்வோம்” – ஜெயலலிதா நினைவு தினத்தில் சசிகலா உறுதிமொழி

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, “எதிரிகளை வென்று வீறுநடை போட நாம் ஒன்றாக வேண்டும்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். இனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி ஏற்றார். அதில், “ஜெயலலிதாவின் நினைவு நாளில் தமிழக மக்களின் … Read more

காங்கயம் அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், லாரி மோதி பலி

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, பரஞ்சேர்வழி கிராமம், முருகம்பாளையம், பள்ள காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (35). மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்தார். இவரும், மாமியார் மணி (55), அவரது மகள் உமாவதி (33), மருமகன் ரமணன் (37) ஆகிய 4 பேரும் நேற்று காலை சென்னிமலை பகுதியில் விசேஷத்திற்கு ஒரே காரில் சென்று கொண்டிருந்தனர். காரை விஸ்வநாதன் ஓட்டினார். காலை 6.30 மணியளவில் திட்டுப்பாறை அருகே பாரவலசு பகுதியில் சென்றபோது, எதிரே சாம்பல் பாரம் … Read more

விஜய் சேதுபதியிடம் போனில் வாய்ப்பு கேட்ட ஜான்வி கபூர்; அவரது ரியாக்‌ஷன் குறித்து சுவாரஸ்ய தகவல்

விஜய் சேதுபதியிடம் போனில் வாய்ப்பு கேட்ட ஜான்வி கபூர்; அவரது ரியாக்‌ஷன் குறித்து சுவாரஸ்ய தகவல் Source link