தமிழில் கோப்புகளை பராமரித்தால் பரிசு: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தருமபுரி: தமிழ் மொழியில் கோப்புகளை சிறந்த முறையில் பராமரிக்கும் அலுவலகங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார். தருமபுரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆட்சியர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது: கருத்தரங்கில், ஆட்சிமொழி வரலாறு, சட்டம், மொழி பெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம், ஆட்சிமொழி ஆய்வும், குறைகள் களைவு, ஆட்சிமொழிச் செயலாக்கம் அரசாணைகள், தமிழில் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழிப்பயிற்சி உள்ளிட்ட … Read more