வேதாரண்யத்தில் கனமழை அகல்விளக்கு தயார் செய்யும் பணி பாதிப்பு; அழிவில் இருந்து காக்க அரசு கருணை காட்டுமா?
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் தொடந்து மழை பெய்து வருவதால் அகல்விளக்கு தயார் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அழிவை நோக்கி செல்லும் இந்த தொழிலை காப்பாற்ற அரசு கணை காட்ட வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோவ் விடுத்துள்ளனர். வேதாரண்யம் தாலுகா செட்டிபுலம், செம்போடை, தாணிக்கோட்டகம் ஆகிய பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் காலம் காலமாக மின் எந்திரங்கள் உதவியில்லாமல் திருவை வைத்து கையால் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். தற்போது, கார்த்திகை மாதத்தில் … Read more