தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.  மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் … Read more

உள்ளாட்சி தேர்தல்..அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

டெல்லி மாநகராட்சி தேர்தலை ஒட்டி, அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஏற்பாடு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மெட்ரோ … Read more

சேகர் ரெட்டி, குட்கா மூலம் கிடைத்த ரூ.342.82 கோடிக்கு விஜயபாஸ்கர் முறையாக வரி செலுத்தவில்லை – வருமான வரித் துறை

சென்னை: சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள எஸ்ஆர்எஸ் மைனிங், குட்கா உற்பத்தியாளர்கள் மற்றும் குவாரி மூலமாக கிடைத்த ரூ.342.82 கோடி வருமானத்துக்கு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முறையாக வரி செலுத்தவில்லை என உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.206.42 கோடிவருமான வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி, அவருக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலங்கள் மற்றும் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். இதை எதிர்த்து விஜயபாஸ்கர் … Read more

'என்ன வாழ்க்கைடா… லிப்டில் செல்லவே பயமாக உள்ளது' – ஆளுநர் தமிழிசை கிண்டல்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஜெயகோபால் கரடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் CBSE-யின்  தென் மண்டலம் அளவிலான மாபெரும் சதுரங்க போட்டிகள் கடந்த நவ. 30ஆம் தேதி முதல் நேற்று (நவ. 2) வரை  நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் உள்ளிட்ட மாநில 658 பள்ளிகளை சேர்ந்த இதில் 11, 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட 5,125 மாணவ மாணவியர்கள் இந்த மாபெரும் சதுரங்க போட்டி நிகழ்ச்சி கலந்து கொண்டு தங்கள் அதீத … Read more

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் கோயில் தேரோட்டம் தொடங்கியது!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகர் தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். விநாயகர் தேரோட்டத்தை தொடர்ந்து முருகன், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற உள்ளது. அம்மன் தேரை பெண்கள் மட்டும் இழுப்பார்கள், சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமிகள் இழுப்பார்கள்.

விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் Source link

டிஎன்பிஎஸ்சி வனத்தொழில் பழகுநர் தேர்வு தேதி மற்றும் நேரம் அறிவிப்பு.!

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த வன தொழில் பழகுநர் பணிக்கான தேர்வு வருகிற டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வனத்தொழில் பழகுனருக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியான நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது.  அதற்கான, தேர்வு மையங்களாக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் … Read more

நாடாளுமன்றத்தில் அடித்துக் கொண்ட எம்.பி.-க்கள்

செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் விவாதம் முற்றி எதிர்க்கட்சி எம்.பி ஆளும்கட்சி பெண் எம்.பியை கன்னத்தில் அறைந்தார். மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பட்ஜெட் தொடர்பாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடந்தது. இதில் ஆளும்கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஆமி என்டியாயே கினிபி என்பவருக்கும், எதிர்க்கட்சியை சேர்ந்த மசாதா சாம்ப் என்ற எம்.பி.க்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.  இதில் ஆத்திரம் அடைந்த சாம்ப் தனது இருக்கையில் … Read more

`முதல்வரின் முகவரி துறை' செயல்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: ஓராண்டில் 36 லட்சம் மனுக்கள்

சென்னை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில்அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என்றும் அவர் அறிவித்தார். பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்பது `உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். பின்னர், பொதுமக்கள் … Read more

சமூகநீதிக்கான கி. வீரமணி விருது: வாழ்த்து சொன்ன ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று (2.12.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், பெரியார் பன்னாட்டு அமைப்பு – அமெரிக்கா சார்பில் ‘சமூகநீதிக்கான கி. வீரமணி விருது’ அவ்வமைப்பின் இயக்குநர் சோம இளங்கோவனால் வழங்கப்பட்டது. இவ்விருது 1996-ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங், 1997-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சீதாராம் கேசரி, 2000-ஆம் ஆண்டு உத்தர … Read more