18 நாட்களுக்குப் பிறகு பிடிபட்ட மக்னா யானை – முதுமலையில் கொண்டுவிடுவதில் எழுந்த சிக்கல்!

18 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு PM-2 மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் சேதப்படுத்தியதோடு, இருவரை கொன்ற PM-2 மக்னா யானை 18 நாள் நீண்டப் போராட்டத்திற்கு பிறகு இன்று மதியம் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தேவாலா, வாழவயல் பகுதியில் காளிமுத்து என்பவர் வீட்டை யானை உடைத்து சேதப்படுத்தி, வீட்டில் இருந்த அரிசியை சாப்பிட்டு சென்றது. சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் … Read more

சென்னை மக்கள் கவனத்திற்கு.. அவசர உதவி எண் அறிவித்துள்ளது மாநகராட்சி..!

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின் வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு 1913 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது என, சென்னை மாநராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இது, நாளை (டிச. 9-ம் தேதி) காலை வரை தீவிர புயலாக இருக்கும். … Read more

50 கேள்விகளுடன் அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கோயில்களில் அர்ச்சகர் நியமன விதிகளை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சர்களை நியமிக்க வேண்டும். எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இக்குழுவில், குழு தலைவர் … Read more

மாண்டஸ் புயல் எதிரொளி; கல்வி உதவித் தொகைக்கான தேர்வு ஒத்திவைப்பு.!

கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 வருடங்கள் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வை எழுதி … Read more

மெடிக்கல் ஷாப்பை சூறையாடும் நபர்கள்! அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

கோவையில் கடையின் உரிமையாளருக்கும் வாடகைக்கு இருந்து மெடிக்கல் ஷாப் நடத்தி வருபவருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் மெடிக்கல் ஷாப் பொருட்களை அதிகாலையில் சூறையாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி பகுதியை சேர்ந்தவர் மெடிக்கல் நாராயணன். இவர் அதிமுகவின் இளைஞரணியில் உள்ளார். இவர் அதே பகுதியில் பேரூர் சாலை அருகே மணி மருந்தகம் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மருந்து கடை நடத்தி வருகிறார். வாடகை கட்டிடத்தில் … Read more

ஐரோப்பிய நாடுகளிலிருந்து குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள குமரியில் தஞ்சம் அடைந்துள்ள ரோசி ஸ்டார்லிங் பறவைகள்

கன்னியாகுமரி: குளிரிலிருந்து தற்காத்து கொள்ளவும், இரைதேடியும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல்லாயிரம் தூரம் பறந்து குமாரி மாவட்ட மரக்குடி காயலில் உள்ள மாங்குரோர் காட்டில் தஞ்சம் அடைந்துள்ளது ரோஸி ஸ்டார்லிங் பறவைகள். மணல்குடி கடல் பகுதிகளில் பலையாறு கடலுடன் சேரும் இடத்தில் உள்ளது காயல். மாங்குரோ செடிகள் அதிகளவில் வளர்ந்து காடு போன்று காட்சியளிக்கும் இந்த இடம் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு புகழிடமாக உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து வந்த 30,000-க்கும் … Read more

தென்காசிக்கு ரயிலில் ஸ்டாலின் பயணித்த ‘சலூன் கோச்’: என்னென்ன வசதிகள்? எவ்வளவு கட்டணம்?

தென்காசிக்கு ரயிலில் ஸ்டாலின் பயணித்த ‘சலூன் கோச்’: என்னென்ன வசதிகள்? எவ்வளவு கட்டணம்? Source link

காரில் கஞ்சா கடத்திய 3 இளைஞர்கள் கைது.! முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு.!

திருச்சி மாவட்டத்தில் விற்பனைக்காக காரில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சிறப்பு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான இரண்டு கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் காரை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேஷ் … Read more

கிணற்றில் இருந்து 2 மாணவர்களின் உடல்கள் மீட்பு.. போலீசார் விசாரணை..!

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு பகுதியில், தொல்லியல் துறையினர் வெட்டி வைத்த கிணற்றில் இரு மாணவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பூலாம்பேடு ஊராட்சி திடீர் நகரில் தொல்லியல் துறைக்காக ஒதுக்கப்பட்ட 94 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் நிலையில் தொல்லியல் துறைக்கான இடத்தில் உள்ள தரை மட்ட கிணற்றில் சிறுவன் ஒருவன் சடலமாக கிடப்பதாக கவரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை … Read more

நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே நேரம் கிடைக்கவில்லை: தென்காசியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தென்காசி: “ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அறிவிக்கப்பட்ட பணிகள், நடைபெறுவதை நானே பார்த்து அந்த பணிகளை முடுக்கிவிட இருக்கிறேன். அமைச்சர்களை உடன் வைத்துக்கொண்டு, அதிகாரிகள், அலுவலர்களை நேரில் அழைத்துப் பேச இருக்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான … Read more