பக்தர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் திமுக ஆட்சியில் கண்ணகி கோயிலுக்கு வழி பிறந்தது
*இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர அரசு முடிவு *5 மலைக்கோயில்களுக்கு பாதை ஆய்வுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு கூடலூர் : தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு கூடலூருக்கு தெற்கேயுள்ள வண்ணாத்திப்பாறை, தமிழக கேரள எல்லைப்பகுதியான, பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் உள்ள மங்கலதேவி மலையில் 4,830 அடி உயரத்தில் உள்ளது கண்ணகி கோவில் எனப்படும் கண்ணகி கோட்டம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இக்கோவில் பின்னாளில் சிதிலமடைந்ததால், சோழப்பேரரசன் முதலாம் ராஜராஜன் … Read more