கன மழை எச்சரிக்கை : தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கன மழை எச்சரிக்கை : தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கன மழை எச்சரிக்கை : தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை Source link
மாண்டஸ் புயல் நாளை இரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் குறித்து பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், சூறாவளி வடக்கில் முகடுகளுடன் நன்றாக வெளியேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கில் இருந்து ஈரப்பதம் தொடர்வதால் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும் வட தமிழகத்திற்கு நாளை ஒரு பெரிய நாளாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகளைக் குறைத்து, இயற்கை நமக்குத் திட்டமிடப்பட்ட அனைத்தையும் அனுபவிப்போம் என தனது பேஸ்புக்கில் … Read more
சென்னை: நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகி அளித்த புகார், மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்எஸ்எஸ் சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மதுரையை சேர்ந்த பி.ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி, மதுரையில், சிதம்பரம் தொகுதி எம்பியும், … Read more
முன்னாள் முதலமைச்சர் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது. கட்சியின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில், – எதிர்க்கட்சித் தலைவர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை, நடத்தினார். அதில், 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்காலப் … Read more
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு (23:30 மணியளவில்) புயலாக (‘மான்டஸ்’) வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், … Read more
பெரம்பலூர்: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஆத்தூர் அருகே விவசாயியின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கைவரிசைக் காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சாமியார் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி லோகநாதன் (45). இவரது குடும்ப நண்பரான கணேசன் மகன் கோபாலகிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். கோபாலகிருஷ்ணன் கடந்த மாதம் 19ஆம் தேதி லோகநாதனிடம் இரண்டு பைகளில் தலா ஒரு … Read more
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இது, நாளை (டிச. 9-ம் தேதி) காலை வரை தீவிர புயலாக இருக்கும். அதன்பின் படிப்படியாக வலுப்பெறும். இந்தப் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520 கிலோமீட்டர் தொலைவிலும், … Read more
புதுடெல்லி: மிக நீண்ட காலமாகக் கிடப்பில் உள்ள வேளச்சேரி – புனித தோமையார் மலை (செயின்ட் தாமஸ் மவுன்ட்) இடையிலான பறக்கும் ரயில் (எம்.ஆர்.டி.எஸ்) பாதை விரிவாக்கத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார். இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது: ”சென்னை நகரில் சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து சேப்பாக்கம் வரை கடந்த 1995ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி பறக்கும் … Read more
வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாவதும், இதன் விளைவாக தமிழகத்தின் கடலோர மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்ப்பதுடன், புயலால் பலத்த சேதம் ஏற்படுவதும் வழக்கம். புயல் சின்னம் உருவாகும் காலத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக, வானிலை ஆய்வு மையம், அன்றாடம் வழக்கமாக தரும் வானிலை நிலவர அப்டேட்டுடன், அவ்வபோது கூடுதல் அப்டேட் அளிப்பதும் வழக்கம். வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, பள்ளி, … Read more