அரியலூரில் போலீஸ் தாக்கியதில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு: உண்மை அறியும் குழுவை அமைத்தது பாமக
சென்னை: அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் தாக்குதலில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தது குறித்து வழக்கறிஞர் பாலு தலைமையில் உண்மை அறியும் குழு அமைத்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் காவல்துறையினர் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் காயமடைந்த அப்பாவி விவசாயி செம்புலிங்கம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டார். அதன்பின் 13 நாட்களாக பல மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்றும் பயனின்றி நேற்று காலை … Read more