CM Stalin Train : தென்காசி செல்லும் ஸ்டாலின்… ரயில் பெட்டியில் இத்தனை வசதியா ?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணத்திற்காக பொதிகை ரயிலில் சலூன் (சொகுசு) பெட்டி இணைக்கப்படுகிறது. இதில் சொகுசு ஓட்டலில் உள்ளது போன்று பல்வேறு வசதிகள் உள்ளன. இந்திய ரயில்வே நிர்வாகத்தின் IRCTC நிர்வாகம், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக ‘சலூன்’ என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை உருவாக்கி உள்ளது. இந்த சலூன் பெட்டி என்பது நகரும் வீடு போன்றது. பாத்ரூம் … Read more

மலையோர பகுதிகளில் கனமழை எதிரொலி; திற்பரப்பில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய இயற்கை சுற்றுலாத்தலம் திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுகிறது. மழைக்காலக்காலங்களில் பேச்சிப்பாறை, சிற்றார் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரும் கோதையாறு வழியாக திற்பரப்பு பகுதியை வந்தடைகிறது. ஆகவே திற்பரப்பு அருவியில் அபாயகட்டத்தை தாண்டி தண்ணீர் விழுகிறது. இந்த நேரங்களில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மழைக்காலத்தில் பெரும்பாலான நாட்களில் அருவியில் குளிக்க தடை … Read more

’கோவில்கள் குறித்த கருத்தை பலமுறை கூறிவிட்டோம்’-திருச்செந்தூர் கோவில் வழக்கில் நீதிபதிகள்!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கோயில் சொத்துக்களை பராமரிப்பது பாதுகாப்பது போன்ற பொறுப்புகள் உள்ளன என்றும், அதன் வருவாயை சரியான செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டிய கடமை உள்ளது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான துவாதசி மடம் பகுதி, தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டு மீண்டும் கோவிலிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” … Read more

#BREAKING | கனமழை காரணமாக நாளை 'பள்ளி'களுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து. இந்நிலையில், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டு உள்ளது. இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 8, 9 ஆம் தேதிகளில் வட … Read more

852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!! எதற்காக தெரியுமா ?

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக மதுபாட்டில்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவதாக … Read more

கொடி நாள் நிதியாக ரூ.53.66 கோடி திரட்டி புதிய சாதனை: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இவ்வாண்டு ரூ.53.66 கோடி கொடிநாள் நிதியாக திரட்டப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.10.32 கோடி கூடுதலாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் நாடு முழுவதும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையில் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த முப்படையினை சேர்ந்த வீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் தியாகங்களை நினைவுகூறவும். … Read more

வழக்காடியே உரிமைகளை பெற வேண்டி உள்ளது… அமைச்சர் வேதனை!

மதுரை மாவட்டம் மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கலைத் திருவிழாவில், 9 பிரிவுகள் என 204 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளைச் சேர்ந்த 3800 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது கலைத் திறமைகளை வெளிக்காட்ட உள்ளார். இந்த மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த … Read more

நகராட்சி, ஊராட்சி எல்லை பிரச்னையால் உடுமலையில் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகள்

உடுமலை: நகராட்சி, ஊராட்சி எல்லை பிரச்னையால் உடுமலையில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடுமலை  நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் மற்றும் பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட  சிவலிங்கம் லேஅவுட் ஆகியவை நகராட்சி, ஊராட்சியின் எல்லை பகுதியாக உள்ளன. இப்பகுதியில்  நகராட்சி பகுதியில் இருந்தும், ஊராட்சி பகுதியில் இருந்தும் இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள்  கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதன்  அருகே குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளன. மலைபோல் குப்பைகள் தேங்கி … Read more

சென்னை மேயருடன் அமெரிக்க மேயர் சந்திப்பு; ரிப்பன் மாளிகை பராமரிப்புக்கு பாராட்டு

சென்னை மேயருடன் அமெரிக்க மேயர் சந்திப்பு; ரிப்பன் மாளிகை பராமரிப்புக்கு பாராட்டு Source link