கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது: ரூபி மனோகரன் பேட்டி!
கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் ரூபி மனோகரன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் வருகை தந்தார் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரூபி மனோகரன். நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்புள்ள இந்திரா காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வருவதாக தகவல் வந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை பூட்டிவிட்டு நிர்வாகிகள் … Read more