ஓசூர் அருகே நாகமங்கலம் ஏரியில் 60 யானைகள் முகாம்

ஓசூர்:  கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து, ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் சானமாவு, ஊடேதுர்கம், நொகனூர், தேன்கனிக்கோட்டை, உரிகம் உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல குழுக்களாக பிரிந்து தஞ்சம் அடைந்துள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நுழைந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள ராகி, நெல், வாழை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. நேற்று அதிகாலை நாகமங்கலம் ஏரி பகுதியில் சுற்றித்திரிந்தன. தொடர்ந்து வனப்பகுதிக்கு செல்லாமல் ஏரியில் தஞ்சம் அடைந்துள்ளன. கிராம … Read more

சத்தீஸ்கரில் இடஒதுக்கீடு 76 சதவீதமாக உயர்வு.. பொருளாதார பிரிவினருக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு

சத்தீஸ்கரில் இடஒதுக்கீடு 76 சதவீதமாக உயர்வு.. பொருளாதார பிரிவினருக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு Source link

நாளை குறிப்பிட்ட மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

நாளை (டிசம்பர் 5ம் தேதி) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நாளை (டிசம்பர் 5ஆம் தேதி) அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட … Read more

இந்தியாவின் மிக உயரிய விருதை பெற்ற சுந்தர் பிச்சை..!!

பத்ம பூசண் இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு வரை, 1,270 பேர் பத்ம பூசண் விருதைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் டிச. 7 முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (டிச. 5) உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் … Read more

'பாரத் மாதா கி ஜே' திமுக எம்பி பேசும்போது பாஜகவினர் கூச்சல்… மேடையில் எல்.முருகன்!

கொரோனா வைரஸ் பரவல் தொடங்குவதற்கு முன் சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் இயக்கப்பட்ட இந்த விரைவு ரயில் பாபநாசத்தில் நிறுத்தப்படாமல் சென்று வந்தது. இப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ரயில்வே துறைக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நேற்று (டிச. 3) முதல் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலும், சென்னையில் இருந்து திருச்செந்தூர் … Read more

ஆன்லைன் ரம்மி விவகாரம் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார்: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் கூறுகையில், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கவில்லை என அண்ணாமலை தற்போது கூறுவதற்கு முன்பாகவே, நானே இந்த விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கவில்லை என்பதை சொல்லி இருந்தேன். அரசாணை வெளியிட்டால் இதற்கு யாரேனும் தடை கோரி விடுவார்கள் என்பதாலும், சட்டமன்றத்திலேயே இதற்கான ஒப்புதலை பெற்று விடலாம் என்பதாலும்தான் அரசாணை வெளியிடவில்லை. வேறு எந்த … Read more

பாஜகவில் காயத்ரி ரகுராம் வகித்த பதவியில் இசையமைப்பாளர் தினா நியமனம்..!!

நடிகை காயத்ரி ரகுராம், பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி, காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனால் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் … Read more

மாற்றுத் திறனாளிகளின் துணிச்சல், திறன் அனைவருக்கும் ஊக்கமளிக்கும்: ஆளுநர், முதல்வர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (டிச.3) நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்திருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: தங்களுக்கான வரம்புகளைக் கடந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதோடு, சமூகத்துக்கும், நாட்டுக்கும் குறிப்பிடும் வகையிலான பங்களிப்பை வழங்கிய மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து மாற்றுத்திறன் சகோதர, சகோதரிகளுக்கு எனது உளம்கனிந்த வாழ்த்துகள். சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் திறன் மற்றும் உங்களது துணிச்சல் அனைவரையும் … Read more