மிரட்டும் மாண்டஸ் புயல்… இன்று இரவு பேருந்துகள் இயங்காது – போக்குவரத்துத்துறை
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று அதீத தீவிர புயலாக சென்னையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் அருகே நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கையில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு … Read more