இனி தலைநகரில் மழைநீர் தேங்கினால் புகார் அளிக்க ஸ்மார்ட்போன் செயலி..!!
தலைநகர் டெல்லியில் இப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்குவது கொசு உற்பத்தியைப் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தொடர்பாக புகார் அளிக்க புதிய செயலியை ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. எம்சிடி 311 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.இந்த செயலியில் 24 … Read more