சென்னையில் பரபரப்பு..!! உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தீக்குளித்த நபர் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்துள்ளது. Source link

இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தினால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும்: சீமான் எச்சரிக்கை

சென்னை: “இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள 11-வது அறிக்கையில் இந்தியைத் திணிக்கும் வகையிலான பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவிலுள்ள மாநிலங்களையும், ஒன்றியப் பிரதேசங்களையும் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து நிற்க தயார்- செல்லூர் ராஜூ!

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் 50வது நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர்; “சந்திரமுகி படத்தில் பேயை பார்க்க சென்று மாட்டிகொண்டு புலம்பித் தவித்த வடிவேல் போல, முதலமைச்சர் ஸ்டாலினின் நிலைமை இருக்கிறது” என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “எந்த இயக்கத்திலும் மக்களை வசீகரிக்க கூடிய, வலிமையான தலைவர் இல்லை. அதிமுகவில் தற்போது வலிமையான தலைவர் இல்லை … Read more

மன்னார்குடி கோயிலில் தகர பெட்டிக்குள் 3 சாமி சிலைகள்

மன்னார்குடி: திருவாருர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் ஒம்மடியப்ப அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் தீப்பாய்ந்தம்மன் பிரகாரம் உள்ளது. நேற்று மாலை பக்தர்கள் சாமி கும்பிட கோயிலுக்கு சென்றனர். அப்போது தீப்பாய்ந்தம்மன் பிரகாரம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் தகரப்பெட்டி ஒன்று இருந்தது. இதுகுறித்து மன்னார்குடி நகர காவல் நிலையம், வருவாய்த்துறைக்கு பக்தர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சென்று தகர பெட்டியை திறந்து பார்த்தனர். … Read more

குடும்பத்தினரை தாக்கியதாக சிறப்பு எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு: பல பெண்களுடன் தொடர்பு காரணமா?

ஓமலூர் அருகே தொளசம்பட்டி காவல் நிலையம் அருகில் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவி மற்றும் மகன்களை கொடுமைப்படுத்தியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள அமரகுந்தி பகுதியை சேர்ந்தவர் 50 வயதான கோவிந்தராஜ். இவர் தற்போது சேலம் அருகேயுள்ள மல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் … Read more

ட்ரெண்ட்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவு.. திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி..!

ட்ரெண்ட்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவு.. திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி..! Source link

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் திருப்பூர் சார் கலெக்டராக நியமனம்..!!

1984-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் சின்னி ஜெயந்த். இவர் 300-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், 30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார். நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குநர், மிமிக்ரி கலைஞர் என பன்முகம் கொண்ட இவர், பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் பல்வேறு தொலைகாட்சி நிகழ்சிகளிலும் நாடகங்களிலும் பணியாற்றி உள்ளார். பல குரல் ஆராய்ச்சி … Read more

காலி மதுபாட்டில்களை திரும்பபெறும் திட்டம் | கோவை, பெரம்பலூரில் நவ.15 முதல் அமல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் … Read more

இரட்டை குழந்தை விவகாரம்… நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் விசாரணை?

தமிழக சுகாதாரத் துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, பருவகால மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை கையிருப்பு போன்றவை தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 46 சுகாதார மாவட்டங்களை சேர்ந்த சுகாதார இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், 36 மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், 64 மருத்துவமனை இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது: … Read more