Tamil Nadu Rains: 14-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Tamil Nadu Rains: 14-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Source link

#Bigbreaking : பஸ் ஸ்டாண்டில் தாலி கட்டிய வீடீயோ விவகாரம்: கடலூர் போலிசார் அதிரடி நடவடிக்கை.! 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுந்து பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி சீறுடையில் இருந்த மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவன் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார்.  இதனை அவருடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வருவதும், தாலி கட்டிய மாணவன் தனியார் பாலிடெக்னிக் … Read more

மக்களே எச்சரிக்கை..!! கர்நாடகாவில் ஷூவில் ஒளிந்திருந்த நாகப்பாம்பு..!!

கர்நாடக மாநிலம் மைசூரில் ஒருவர் தனது ஷூவை வீட்டு வாசலில் கழற்றி விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் வந்து பார்த்தபோது, ஷூவுக்குள் ஏதோ ஒரு சத்தம் வந்துள்ளது. உடனடியாக அந்த நபர் ஷூவை உற்று நோக்கியபோது, ஷூவுக்குள் நாகப்பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதைப் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், பாம்பு பிடிப்பவரும் பாம்பை பிடிக்க முற்பட்டனர். அப்போது, … Read more

சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விவாதிக்க அக்.14-ல் அமைச்சரவை கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை அக்.17-ம் தேதி கூடுகிறது. இந்நிலையில், பேரவையில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து முடிவு எடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அக்.14-ம் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் அக்.17-ம் தேதி தொடங்குகிறது. முதல்நாளில் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட உறுப்பினர்கள், மறைந்தபிரபல தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அன்று அவை ஒத்திவைக்கப்பட்டு, பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் … Read more

தண்ணீருக்கு பதில் கெமிக்கல் கலந்து குடித்த தொழிலாளிகள் 2 பேர் உயிரிழப்பு

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே வீரசோழபுரத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், நிலையூர் பகுதியை சேர்ந்த ரவி (57), தனது குடும்பத்துடன் நிறுவனத்தில் தங்கி கடந்த 2 ஆண்டாக ஹெல்பர் வேலை செய்து வந்தார். இதேபோல், திருப்பரங்குன்றம் திருநகர் பகுதியை சேர்ந்த சிவமுருகனும் (49) கடந்த இரு மாதமாக அங்கு வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு விடுமுறை என்பதால் இருவரும் … Read more

நாக்கை வெட்டுவோம் என பேச்சு: மதுரை பா.ஜ.க தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு

நாக்கை வெட்டுவோம் என பேச்சு: மதுரை பா.ஜ.க தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு Source link

பாஜக அரசுக்கு எதிராக ஆட்டோ ஒட்டுநர்கள் போராட்டம்..!!

சமீப நாட்களாக மாநில அரசிடம் அனுமதி பெறாமல், ஓலா, உபர் உள்ளிட்ட வாகன நிறுவனங்கள் கட்டணம் அதிகம் உயர்த்தி வசூலித்து வருவதாக புகார் வந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓலா, உபர் நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பதுடன் கர்நாடக மாநிலத்தில் ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது. மூன்று நாட்களுக்குள் அரசு வழங்கியுள்ள நோட்டீஸ் க்கு பதில் தரவில்லை என்றால் முழுவதுமாக ஓலா … Read more

25 ஆண்டுகளில் இந்தியா வல்லரசாக வேண்டும் – எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை: தொழில்நுட்பங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 25 ஆண்டுகளில் இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஏ.சண்முகசுந்தரம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள ரோபோடிக்ஸ் மற்றும்செயற்கை நுண்ணறிவு நுட்பத்துக்கான சிறப்பு இருக்கையின் தொடக்கவிழா பல்கலைக்கழக வெள்ளி விழாஅரங்கில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் சுதா சேஷய்யன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து இருக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், … Read more

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா உட்பட 316 பேரிடம் நடத்திய விசாரணை அறிக்கை ஊட்டி கோர்ட்டில் தாக்கல்

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, சசிகலா உட்பட 316 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார். கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என குற்றவாளி சயான் மனுவை … Read more