அதிமுகவின் 51-ம் ஆண்டு தொடக்க விழா: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் 51-வது தொடக்க விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிமுகவின் … Read more

மாட்டு இறைச்சி கிடைப்பதில் சிக்கல்; பாஜ மீது பழிபோடும் செ.கு.தமிழரசன்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் மிகவும் செல்வாக்குடன் வலம் வந்தவர்களில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் ஒருவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற கூட்டணி கட்சி தலைவர்களில் முக்கியமானவரும் செ.கு.தமிழரசன் தான். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில், கீழ் வைத்தியனான்குப்பம் (கேவி குப்பம்) தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செ.கு.தமிழரசனுக்கு தமிழக சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் பதவியை வழங்கி ஜெயலலிதா அழகு பார்த்தார். … Read more

Video: லிஃப்டில் சிக்கிய 7 பேர் – போராடி மீட்ட காவலர்கள்; குவியும் பாராட்டு!

சென்னை தியாகராய நகரின் ஜி.என். செட்டி சாலையில் உள்ள வணிக வளாகத்தின் 2ஆவது தளத்தில் பிரபல உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று இன்று மதியம் (அக். 10) சென்றுள்ளது.  அப்போது, அவர்கள் கட்டடத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்தியபோது, திடீரென லிஃப்ட் பழுதானது. அதில், ஒரு சிறுவன், மூன்று பெண்கள் உள்பட மொத்தம் 7 பேர் சிக்கினர். லிஃப்ட பழதானதால் அச்சமடைந்தத அவர்கள் தங்களை காப்பற்றும்படி கூச்சலிட்டுள்ளனர்.  ஏறத்தாழ ஒருமணி … Read more

பசை வடிவில், மெத்தையில், கட்டிங் பிளேயரில் மறைத்து எடுத்து வந்த 1.25 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு ஆண் பயணி உடலில் மறைத்து கொண்டு வந்த 1000 கிராம் எடையுள்ள பசை வடிவிலான பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் அதை பிரித்து எடுத்ததில் 907 கிராம் சுத்த தங்கம் கிடைத்தது. இதன் மதிப்பு ரூ.47,54,494 ஆகும். அதேபோல் அதே விமானத்தில் பயணித்த மற்றொரு ஆண் பயணி … Read more

பெரம்பலூர்: இடி, மின்னல் தாக்கியதில் மாடு உடன் சேர்ந்து பரிதாபமாக உயிரிழந்த விவசாயி

பெரம்பலூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இன்றும் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில், வேப்பூர் அடுத்த வசிஸ்டபுரம் பகுதியிலும் லேசான மழைபெய்தது. அப்போது திடீரென இடி மின்னல் தாக்கியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த துளசிநாதன் (46) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில், ஒரு பசுமாடும் உயிரிழந்தது. இதையறிந்த உறவினர்கள் துளசிநாதன் சடலத்தை பார்த்து கதறி அழுந்தனர். இதையடுத்து … Read more

பள்ளிகளில் கல்வி உபகரணங்கள் வழங்கவில்லை… பெற்றோர்கள் – குழந்தைகள் கலெக்டரிடம் மனு

பள்ளிகளில் கல்வி உபகரணங்கள் வழங்கவில்லை… பெற்றோர்கள் – குழந்தைகள் கலெக்டரிடம் மனு Source link

ஈரோடு அருகே பரிதாபம்.! மொபட் மோதி கூலித்தொழிலாளி பலி.!

ஈரோடு மாவட்டத்தில் மொபட் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சித்தோடு செங்குத்தம் பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன் (55). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், முருகன் பவானி-பெருந்துறை சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் குமார்(25) என்பவர் ஓட்டி வந்த மொபட் எதிர்பாராத விதமாக முருகன் ஓட்டி வந்த … Read more

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு..!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பட்டாசு உற்பத்தி மற்றும் … Read more

சென்னை முதல் கூடூர் வரையில் 130 கி.மீ வேகத்தில் பறக்கப்போகும் 86 விரைவு ரயில்கள்

சென்னை: சென்னை முதல் கூடூர் வரை 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதிக பயணிகள் பயணம் செய்யும் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் வேகத்தை அதிகரிக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. இதன்படி சென்னை – கூடூர் வழித்தடத்தில் அனுமதி அளிக்கப்பட்ட உட்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க … Read more

குளறுபடியில் 100 நாள் வேலை திட்டம்… தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? வலுக்கும் கண்டனங்கள்

100 நாள் வேலை திட்டம்,150 நாளாக உயர்த்தி தருகிறோம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்த திமுக அரசு,ஏன் இதுவரை வாக்குறுதி நிறைவேற்றவில்லை என கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பாலபாரதி குற்றச்சாட்டு. கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் 100-நாள் வேலை வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தரகம்பட்டியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில … Read more