வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய்… காலையில் வெறும் வயிற்றில் இதை ட்ரை பண்ணுங்க!

வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய்… காலையில் வெறும் வயிற்றில் இதை ட்ரை பண்ணுங்க! Source link

கிருஷ்ணகிரி | மது குடித்த இருவர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பலி!

கர்நாடக மாநிலத்தில் வாங்கிய மதுபானத்தை குடித்த ஓசூரை சேர்ந்த இருவர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, ஒருவர் பலியாக அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் : ஓசூர் பகுதியை சேர்ந்த முனிராஜ், வெங்கடரெட்டி ஆகியோர் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபானத்தை வாங்கி அருந்தியுள்ளனர்.  மது அருந்திய சிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்ற இருவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த முனிராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் வெங்கடரெட்டி … Read more

2வது முறையாக திமுக தலைவரானார் மு.க. ஸ்டாலின்..

 திமுக தலைவராக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய சகோதரி கனிமொழி எம்பி, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில், திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர். தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தவிர, வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி ஒருமனதாக … Read more

மட்டன் பிரியாணி முதல் கேரளா நெய் சாதம் வரை.. திமுக பொதுக் குழு விருந்து மெனு

சென்னை: திமுக பொதுக் குழுவில் மட்டன் பிரியாணி, நவரத்தின வெஜிடபிள் குருமா என்று அறுசுவை உணவுகள் இடம் பெற்றுள்ளது. திமுக பொதுக் குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று (அக்.9) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு வழங்க அறுசுவை உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்விவரம் : அசைவம் ஆற்காடு மக்கன் பேடா மட்டன் பிரியாணி முட்டை … Read more

விஏஓ பணியிட மாறுதல் கலந்தாய்வு… கோர்ட் அதிரடி உத்தரவு!

கன்னியாகுமரியை சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடமாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை. வருவாய்த் துறை அரசாணை எண்:515 நாள்25.08.2008-ன் படி முறையாக இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை, குறிப்பிட்ட அரசாணையின்படி கலந்தாய்வை முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்” என்று தமது மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த மனு … Read more

திருக்குறள் மறு மொழிபெயர்ப்பு எனும் ஆளுநரின் கருத்து தேவையற்றது: மாஜி அமைச்சர் உதயகுமார் கருத்து

மதுரை: திருக்குறளை மறு மொழிபெயர்ப்பு செய்யவேண்டும் என ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து தேவையற்றது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்மூலம் பல குடும்பங்கள் பாதுகாக்கப்படும். ஆன்லைன் தடை சட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசை வரவேற்கிறேன். வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  துரிதப்படுத்த வேண்டும்.  போதைப்பொருள் தடுப்பு, ரவுடிகள் தடுப்பு என டிஜிபி  … Read more

குழந்தை தலையில் சிக்கிய பாத்திரத்தை 1 மணி நேரம் போராடி வெட்டி அகற்றிய மருத்துவர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை ஒரு மணி நேரமாக போராடி லாவகமாக வெட்டி எடுத்து குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே விசாலாட்சி தெருவை சேர்ந்தவர் ஜோனா. 30 வயதாகும் இவர் தனியார் தோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஜோவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. இன்று குழந்தை ஜோவின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாப்பாடு … Read more

விபத்து பிரிவில் சேவை செய்யும் பைக் ரேஸர்… மறுவாழ்வு மையத்தில் தொண்டாற்றும் ‘ரூட் தல’ – மக்களின் பாராட்டை பெற்ற மனிதநேய தீர்ப்புகள்

ரயிலில் சக பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய ‘ரூட் தல’, மறுவாழ்வு மையத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சேவை புரிகிறார். அசுர வேகத்தில் சாகசம் காட்டி மிரள வைத்த பைக் ரேஸர்கள் நடுரோட்டில் நின்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும், விபத்து தலைக் காயம் பிரிவில் தொண்டாற்றியும் வருகின்றனர். இப்படி, தவறு செய்யும் இளைஞர்கள் திருந்த வேண்டும் என்றஎண்ணத்தில் நூதன நிபந்தனைகளுடன் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி வரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மனிதநேய தீர்ப்புகள் பொதுமக்கள் மத்தியில் … Read more

அசரவைத்த தயாநிதி… கைகாட்டிய உதயநிதி- கண்டுகொள்ளாத ஸ்டாலின்!

சென்னையில் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசுகையில், ஸ்டாலின் முதல் வரை பலரையும் வரவேற்று உரையை தொடங்கினார். அதில் ”வருங்கால திராவிட முன்னேற்றக் கழகம்” என்று சொல்லக்கூடிய இளைஞரணி செயலாளர், எனது அருமை சகோதரர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார். அப்போது, ”ஏங்க இப்படிலாம்?” என்பது போல் கையால் உதயநிதி ஸ்டாலின் சைகை காட்டினார். பின்னர் புன்னகையுடன் சமாளித்துக் கொண்டே அமைதி காத்தார். உடனே உதயநிதி … Read more