தூத்துக்குடிக்கு மாற்றியதை எதிர்த்து ரைட்டர் வழக்கு கர்மாவின் கொள்கைப்படி நிவாரணம் வழங்குவதாக ஐகோர்ட் நீதிபதி கருத்து: மதுரையில் போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய உத்தரவு
மதுரை: தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்து ரைட்டர் தொடர்ந்த வழக்கில், கர்மாவின் கொள்கைப்படி நிவாரணம் வழங்குவதாக கூறியுள்ள நீதிபதி, மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து காவலராக மாற்ற உத்தரவிட்டுள்ளார். மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிய ஸ்ரீமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இரண்டாம் நிலை காவலராக 2003ல் சேர்ந்தேன். 2011ல் ஏற்பட்ட விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றேன். தொடர்ந்து தலைசுற்றல் மற்றும் ஒற்றைத் தலைவலி அதிகமாக இருந்ததால், … Read more