நெருங்கும் இடைத்தேர்தல், முடங்கிய சின்னம்.. உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு!
நெருங்கும் இடைத்தேர்தல், முடங்கிய சின்னம்.. உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நெருங்கும் இடைத்தேர்தல், முடங்கிய சின்னம்.. உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு! Source link
தமிழக அரசு பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்ற அரசு ஏற்கனவே அறிவித்தது. பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும் அதற்கு தேவையான கருவிகளும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 100 பெண்களுக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிக்க தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், இதற்காக இரண்டு கோடியே 65 லட்சம் ரூபாய் … Read more
காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து கோவையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இரண்டாம் தவணையாக 1 லட்சம் மரங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதாகும். அதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் பகுதியின் பசுமைப்பரப்பை அதிகரிக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் “பசுமை தொண்டாமுத்தூர்” என்ற இயக்கம் கடந்த … Read more
அதிமுக எம்.பி, எம்எல்ஏக்கள் மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பணிகள் குறித்த விரிவான ஆலோசனைகளை, எடப்பாடி பழனிசாமி வழங்கியதாக, அதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link
மதுரை: தமிழகத்தில் முதன்முறையாக காவல் நிலையங்களில் புகார்தாரர்கள் கனிவுடன் நடத்தப்படுகிறார்களா என்பதை அறிந்துகொள்ளும் வகையிலான போலீஸாரை கண்காணிக்கும் புதிய திட்டத்தை காவல் ஆணையர் செந்தில்குமார் இன்று தொடங்கி வைத்தார். மதுரை மாநகரில் 28 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் புகார் அளிக்க வரும் பொதுமக்களை நன்முறையில் நடத்தப்பவதை உறுதி செய்து, குறைகளை விரைவாக தீர்க்கும் விதமாக ‘கிரியேட்’ (கிரிவன்ஸ் ரெட்ரசல் அன்டு டிராக்கிங் சிஸ்டம்) என்ற புதிய திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான கண்காணிப்பு … Read more
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன். யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் பூல் பாண்டியன், தான் யாசகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தினை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கை தமிழர் நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி என பல்வேறு நிவாரண நிதிகளுக்கு 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திண்டுக்கல் மற்றும் திண்டுக்கலை சுற்றியுள்ள கோவில்களில் எடுத்த யாசகம் மூலம் கிடைத்த … Read more
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் பல பகுதிகளில் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்கின்றவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஆணையர் கண்ணன் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சியின் … Read more
4ஜி சிம்மை 5ஜியாக மாற்றி தருவதாக புது மோசடி நடந்து வருவதாகவும், பொதுமக்கள் யாரும் சுய விபரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓடிபி உள்ளிட்ட தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 4ஜி சிம்கார்டை, 5ஜி சிம்கார்டாக மாற்றி தருவதாக இணைய குற்ற மோசடிக்காரர்கள் புதுவித மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறைஎச்சரித்துள்ளது. எனவே, இது தொடர்பாக வரும் தொலைபேசி அழைப்புகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறைஅறிவுறுத்தியுள்ளது. முன்பின் அறியாத எண்களில் இருந்து … Read more
வாடகைத்தாய் மூலமாக குழந்தை; நயன்தாராவிடம் விளக்கம் பெறப்படும்: அமைச்சர் மா.சு Source link
தோனி குளோபல் பள்ளியில் 8 ஆடுகளங்களை திறந்து வைத்தார்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்பொழுது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இது மட்டுமின்றி அவருக்கு மதுபானம், ஆடைகள் தயாரிப்பு, விவசாயம் என பல தொழில்களை செய்து வருகிறார். மேலும் தோனி குளோபல் ஸ்கூல் என்ற பெயரில் பள்ளிகளையும் நடத்தி வருகிறார் பெங்களூருவில் உள்ள தோனி குளோபல் ஸ்கூல் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எஸ் தோனி கலந்து கொண்டார். அந்த … Read more