ஆம்னி பஸ் கட்டண உயர்வா? புகாரளிக்க எண்ணை அறிவித்த அரசு.! 

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆம்னி பஸ்களில் டிக்கெட் இப்போதே புக் செய்ய துவங்கிய நிலையில், கட்டண உயர்வு குறித்து புகாரளிக்க அரசு அவசர எண்ணை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை இந்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் சென்னையில் இருந்து பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்வலுக்கு செல்ல டிக்கெட்களுக்கான முன் பதிவுகளை செய்ய துவங்கி இருக்கின்றனர்.  முந்தைய கட்டணங்களை விட இரண்டு மூன்று மடங்கு கட்டணம் … Read more

எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் கடிதங்கள் பரீசிலனையில் உள்ளது – சபாநாயகர் அப்பாவு..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்-17-ந்தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை கூட்டம் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் … Read more

120 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து 12 மணி நேரமாக நீந்தியபடி தத்தளித்த பள்ளி மாணவி மீட்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கிணற்றில் விழுந்து 12 மணி நேரமாக நீந்தியபடி தத்தளித்த பள்ளி மாணவியை, தீயணைப்புத்துறையினர் மீட்டனர். கிரே நகரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது கிணறு நீண்ட நாட்களாக வற்றியிருந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக, 10 அடிக்கும் மேல் நீர் நிரம்பியுள்ளது. இதனைக் கண்ட மோகன்ராஜின் 15 வயது மகள், மோட்டார் போடுவதற்காக கிணற்றின் அருகே சென்றபோது, வழுக்கி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். வெகுநேரமாகியும் மகளை காணாததால், கிணற்றின் அருகில் தேடியபோது உயிருக்கு … Read more

அதிமுகவின் 51-ம் ஆண்டு தொடக்க விழா: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் 51-வது தொடக்க விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிமுகவின் … Read more

மாட்டு இறைச்சி கிடைப்பதில் சிக்கல்; பாஜ மீது பழிபோடும் செ.கு.தமிழரசன்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் மிகவும் செல்வாக்குடன் வலம் வந்தவர்களில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் ஒருவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற கூட்டணி கட்சி தலைவர்களில் முக்கியமானவரும் செ.கு.தமிழரசன் தான். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில், கீழ் வைத்தியனான்குப்பம் (கேவி குப்பம்) தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செ.கு.தமிழரசனுக்கு தமிழக சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் பதவியை வழங்கி ஜெயலலிதா அழகு பார்த்தார். … Read more

Video: லிஃப்டில் சிக்கிய 7 பேர் – போராடி மீட்ட காவலர்கள்; குவியும் பாராட்டு!

சென்னை தியாகராய நகரின் ஜி.என். செட்டி சாலையில் உள்ள வணிக வளாகத்தின் 2ஆவது தளத்தில் பிரபல உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று இன்று மதியம் (அக். 10) சென்றுள்ளது.  அப்போது, அவர்கள் கட்டடத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்தியபோது, திடீரென லிஃப்ட் பழுதானது. அதில், ஒரு சிறுவன், மூன்று பெண்கள் உள்பட மொத்தம் 7 பேர் சிக்கினர். லிஃப்ட பழதானதால் அச்சமடைந்தத அவர்கள் தங்களை காப்பற்றும்படி கூச்சலிட்டுள்ளனர்.  ஏறத்தாழ ஒருமணி … Read more

பசை வடிவில், மெத்தையில், கட்டிங் பிளேயரில் மறைத்து எடுத்து வந்த 1.25 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு ஆண் பயணி உடலில் மறைத்து கொண்டு வந்த 1000 கிராம் எடையுள்ள பசை வடிவிலான பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் அதை பிரித்து எடுத்ததில் 907 கிராம் சுத்த தங்கம் கிடைத்தது. இதன் மதிப்பு ரூ.47,54,494 ஆகும். அதேபோல் அதே விமானத்தில் பயணித்த மற்றொரு ஆண் பயணி … Read more

பெரம்பலூர்: இடி, மின்னல் தாக்கியதில் மாடு உடன் சேர்ந்து பரிதாபமாக உயிரிழந்த விவசாயி

பெரம்பலூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இன்றும் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில், வேப்பூர் அடுத்த வசிஸ்டபுரம் பகுதியிலும் லேசான மழைபெய்தது. அப்போது திடீரென இடி மின்னல் தாக்கியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த துளசிநாதன் (46) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில், ஒரு பசுமாடும் உயிரிழந்தது. இதையறிந்த உறவினர்கள் துளசிநாதன் சடலத்தை பார்த்து கதறி அழுந்தனர். இதையடுத்து … Read more

பள்ளிகளில் கல்வி உபகரணங்கள் வழங்கவில்லை… பெற்றோர்கள் – குழந்தைகள் கலெக்டரிடம் மனு

பள்ளிகளில் கல்வி உபகரணங்கள் வழங்கவில்லை… பெற்றோர்கள் – குழந்தைகள் கலெக்டரிடம் மனு Source link