பெண் லாட்டரி வியாபாரிகளை பலியிட்டால் செல்வம் கொழிக்குமா..? என்னடா புது புரளியா இருக்கு..!

முகநூல் நண்பரை பார்க்கச்சென்ற இரு பெண் லாட்டரி வியாபாரிகள் மந்திரவாதியால் துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்வம் கொழிக்கும் நரபலிக்காக முகநூலில் ஆள் பிடித்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. தர்மபுரியை சேர்ந்த 52 வயதான பத்மா என்ற பெண் கேரள மாநிலம், எர்ணாகுளம் அடுத்த கடவந்திராவில் தங்கி லாட்டரி வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 26 ந்தேதி இவர் மாயமானதால் கொச்சி போலீசில் புகார் … Read more

5 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் புதிதாக 50 சுகாதார மையங்கள் அமைகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி 

சென்னை: 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், மருந்து இருப்பு போன்றவை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 46 சுகாதார மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதார இயக்குநர்கள், இனை இயக்குநர்கள், … Read more

மக்கள் உணர்வுகளை வியாபாரமாக்குவதா? கோயில்களின் பெயரில் தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருக்கடையூர் கோயில் பெயரில் தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்க்கண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வர் கோயில் உள்ளது. இங்கு 60ம் கல்யாணம், உக்ர ரத சாந்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடக்கும். தனியார் பலர் திருக்கடையூர் கோயில் … Read more

பிறப்பு உறுப்பு, தொடை இடுக்கு… பாடாய் படுத்தும் படர்தாமரை; தீர்வு என்ன?

பிறப்பு உறுப்பு, தொடை இடுக்கு… பாடாய் படுத்தும் படர்தாமரை; தீர்வு என்ன? Source link

#JustIn : கடலூர்.. வெள்ள பாதிப்பு பகுதிகள் கண்டுபிடிப்பு.. ஒன்றரை லட்சம் மக்களுக்கு செய்யப்பட்ட ஏற்பாடு.! 

தற்போது தென்மேற்கு பருவ மழை முடிந்து, வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையினால் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் தமிழக அரசு வெள்ள தடுப்பு பணிகளில் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றது.  இத்தகைய சூழலில் கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் பேசியபோது, “மழையினால் அதிகப்படியாக பாதிக்கக்கூடிய 228 பகுதிகள் கடலூர் … Read more

5 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% ஊக்கத் தொகை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை வரும் 15ம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்துவரி தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 2022-2023ம் நிதியாண்டின், முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை 30.09.2022க்குள் செலுத்த வேண்டும். அதன்படி, 2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியில் ரூ.696.97 கோடி சொத்து உரிமையாளர்களிடமிருந்து, வசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் … Read more

கடந்த 3 நாட்களாக நள்ளிரவில் பெய்த கனமழை மதுரையில் 1,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

மதுரை: கடந்த 3 நாட்களாக நள்ளிரவில் பெய்த கனமழையால், மதுரை மாட்டுத்தாவணி அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக இரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மேல் கனமழை பெய்தது. தொடர்ந்து அதிகாலை வரை நீடித்தது. கனமழையால், மதுரை மாட்டுத்தாவணி அருகில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் எதிரில் … Read more

டீ குடிக்க சென்ற மீன் வியாபாரி எண்ணெய் பாத்திரத்தில் விழுந்து உயிரிழப்பு.!

சென்னை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). இவர் அந்த பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் வழக்கமாக டீ குடிக்கும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது டீ குடித்துவிட்டு கடையில் இருந்து வெளியே வந்த போது எதிர்பாராத விதமாக கால் வழிக்கி அருகில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் விழுந்துள்ளார்.  இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பெற்று … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று (11-ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், … Read more