எடப்பாடி செய்யக்கூடாத அந்த தவறு: சைலண்டாக காத்திருக்கும் ஓபிஎஸ்
தமிழக சட்டபேரவைக் கூட்டம் அக்டோபர் 17ஆம் தேதி கூட உள்ள நிலையில் எடுக்க உள்ளதாக கூறப்படும் முடிவு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து வந்தனர். சட்டமன்றத்திலும் அருகருகே அமர்ந்திருந்தனர். அதிமுக உட்கட்சி மோதல் வெடித்ததற்கு பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் இரு தரப்புக்கும் ஏகப்பட்ட தயக்கம் இருப்பதாக சொல்கிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற உடன் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கிய … Read more