முடிவை மாற்றிய டெல்லி: எடப்பாடிக்கு இனி சிக்கல் தான்!
ஜெயலலிதா உயிரோடிருந்த வரை பாஜகவை, மத்திய அரசை வந்து பார் என தனது செயல்பாடுகளால் மிரட்டி வந்தார். அவர் மறைந்த பின்னர் நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. அதிமுகவில் நடக்கும் ஒவ்வ்வொரு சின்ன அசைவும் டெல்லியின் வழிகாட்டுதலின் பேரிலேயே எடுக்கப்பட்டது. துக்ளக் குருமூர்த்தி இதை வெளிப்படையாகவே இதற்கு முன்னர் பேசினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தற்காலிகமாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றாலும், கட்சியும், ஆட்சியும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என எண்ணிணார். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் … Read more