பிஎஃப்ஐ-க்கு தடை | சென்னையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து, சென்னையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், … Read more

துப்பாக்கி குண்டு vs பெட்ரோல் குண்டு… இன்னுமா புரியல? திமுக எடுத்த பாடம்!

தமிழகத்தில் பி.எஃப்.ஐ அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டு, அதன் தொடர்ச்சியாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை குறிவைத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் என அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ”சிலந்தி” பகுதியில் ‘துப்பாக்கி குண்டு vs பெட்ரோல் குண்டு’ என்ற பெயரில் நையாண்டி செய்யும் வகையில் உரையாடல் இடம்பெற்றுள்ளது. அதாவது, மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் இடையில் நடக்கும் உரையாடலாக வெளியிட்டுள்ளனர். அதில், துப்பாக்கிக்குள் இருந்து பாய்வது மட்டுமின்றி … Read more

கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக எதுவும் செய்யவில்லை – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் தலைமையில் திமுக முப்பெரும் விழா சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இதில் பெண்கள் உள்ளிட்ட சுமார் 2000 பேர் கலந்துகொண்டனர். இதில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் … Read more

புதுக்கோட்டை அருகே அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

புதுக்கோட்டை: மருதன்கோன் விடுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுப்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் போதிய பேருந்து வசதி இல்லையென புகார் தெரிவித்து சாலைமறியல் செய்தனர்.

ஃபிரீ ஃபயர் விளையாட்டு குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுகிறது.. நீதிபதிகள் கருத்து

ஃபிரீ ஃபயர் விளையாட்டு குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுகிறது.. நீதிபதிகள் கருத்து Source link

குறைவதை போல் குறைந்து அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம்.!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் … Read more

பந்திக்கு செல்ல ஆதார் கார்டு காட்டியவர்கள் மட்டுமே அனுமதி..!!உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமணத்தில் விநோதம்.!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், உறவினர்கள், நண்பர்கள் என தங்களது ஆதார் அட்டையை காட்டிய பிறகே பந்திக்கு அனுமதிக்கப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், திருமண விழாவில் விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் தங்களது ஆதார் அட்டையை காட்டிய பிறகே பந்திக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பாதி கதவு மூடப்பட்ட நிலையில், ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு ஒருவர் ஒருவராக உள்ளே செல்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக … Read more

கூட்டு பாலியல் அச்சுறுத்தல் காரணமாக 17வயது சிறுமி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு.!

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே கூட்டு பாலியல் அச்சுறுத்தல் காரணமாக 17வயது சிறுமி ஒருவர்  மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.  17 வயது சிறுமி ஒருவர் கடந்த 23ந்தேதி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 5 பேர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன அந்த சிறுமி வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி  தீயிட்டு கொளுத்தி கொண்டார். உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம் … Read more

திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் இந்து முன்னணி முழுஅடைப்பு போராட்டம்

புதுச்சேரி: திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து, புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. 3 அரசு பேருந்துகள் மற்றும் ஒரு கல்லூரி பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக எம்.பி. ஆ.ராசா, மனு தர்மத்தை மேற்கோள் காட்டி, இந்து மதம் குறித்து விமர்சனம் செய்திருந்தார். அவரின் கருத்துக்கு … Read more

அமைச்சர்களையும் சீண்டிப் பார்க்கும் மின்வெட்டு; அதிருப்தியில் அமைச்சர்கள்!

திமுக அரசுக்கும், மின்வெட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 2006 – 2011திமுக ஆட்சி காலத்தில் மின்வெட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏன் அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமியே ஒரு வேளை தேர்தலில் திமுக தோற்றுப்போனால் அதற்கு மின்வெட்டு தான் காரணமாய் இருக்கும் என தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாய் இருந்தது. அத்தகைய வரலாறு கொண்ட திமுகவில், 10 ஆண்டுகள் கழித்து ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற போதும், மின்வெட்டு நின்றபாடில்லை. மின்தடை ஏற்பட துவங்கியதும் … Read more