சோழர் பாசன திட்டம்: நடை பயணம் அறிவித்த அன்புமணி

தலைவர் அன்புமணி அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களுக்கு இணையான வளத்தையும், வளர்ச்சியையும் கொண்டிருக்க வேண்டிய அரியலூர் மாவட்டம், அவற்றில் கடைநிலை மாவட்டங்களில் ஒன்றாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு பாசனக் கட்டமைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அவை பராமரிக்கப்படாதது தான் இதற்குக் காரணமாகும். தமிழ்நாட்டில் 1000 ஏக்கருக்கும் கூடுதலான … Read more

நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் விவகாரம் : அரசு எடுத்திருக்கும் முடிவு!

சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள முதல் இருக்கை. இதில் பணியமர்த்தப்படும் பேராசிரியர் தற்போது இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒரு முறை இணைப்பு கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி வழங்குவார்.  இந்த இருக்கையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு இன்று (அக். 10) துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் … Read more

கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 60-வது குருபூஜை விழா

ராமநாதபுரம்: கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 60-வது குருபூஜை விழாவில் கலந்துகொள்பவர்கள் வரும் 21-ம் தேதி மாலை 5.45-க்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

பஸ் ஸ்டாப்பிலேயே பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன் – வைரலாகும் பகீர் வீடியோ

பள்ளி மாணவிக்கு பேருந்து நிறுத்துமிடத்தில் தாலி கட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பல்வேறு வீடியோக்கள் வைரல் ஆகி கொண்டு இருக்கின்றன. அந்த வரிசையில்தான் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தை வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. அந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பேருந்து நிறுத்தும் இடத்தில், பயணிகள் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு பள்ளி மாணவிக்கு ஒரு மாணவர் தாலி … Read more

குழந்தை பெற்றது எப்படி..?: நயன் – விக்கியிடம் விளக்கம்.. தமிழக அரசு அதிரடி..!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி விதிகளுக்கு உட்பட்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா என்று விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், ‘இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா..?. திருமணமான … Read more

234 தொகுதிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இடங்களில், குறைகளை கண்டறியும் துறைசார் ஆய்வு திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இடங்களில், குறைகளை கண்டறியும் துறைசார் ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் லேடி வெலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்கள், நூலகங்கள் என பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல்வேறு இடங்களிலும் 77 வகையான ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. Source link

“பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியை இப்போதே தொடங்குங்கள்” – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: “அரசியல் எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியை இப்போதே தொடங்குங்கள்” என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்காக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஜனநாயகப் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-வது தேர்தல் பல்வேறு நிலைகளில் நிறைவுற்று, கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் கழகத்தின் இதயமாம் பொதுக்குழு நேற்று (9-ம் தேதி ) … Read more

எடப்பாடி..ஆதரவாளர்கள் அதிர்ச்சி; மகா ரகசியம் உடைத்த குருமூர்த்தி !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியை வழிநடத்தி வந்தனர். அத்துடன் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் ஆட்சியை வழிநடத்தினர். ஆனாலும் 10 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததை அடுத்து கட்சியின் தலைமை பதவியைப் பிடிக்க இருவருக்குள் கடுமையான போட்டியும் அதையொட்டிய மோதலும் அரங்கேறியதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக எடப்பாடி … Read more

TN Rain: 'இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை தகவல்

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, … Read more

கொடநாடு எஸ்டேட் வழக்கு; சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரம் ஊட்டி கோர்ட்டில் தாக்கல்

ஊட்டி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொள்ளையடிப்பதற்காக 11 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அப்போது எஸ்டேட்டில் காவலில் இருந்த காவலாளி ஓம்பகதூரை அந்த கும்பல் கொலை செய்தது. பின்னர் பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களையும், ஆவணங்களையும் கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 … Read more