சட்டசபை நோக்கி நடைபயணம்… 17 ஆம் தேதி சம்பவம் செய்ய மக்கள் முடிவு!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காஞ்சிபுரம் தாலுக்காவைச் சேர்ந்த பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவை சேர்ந்த ஏகனாபுரம், எடையார்பாக்கம் குணகரம்பாக்கம், அக்கம்மாபுரம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம்,ஆகிய 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைத்தால் … Read more