நாங்கெல்லாம் யாரு! பைக் ஓட்டியவாறே காரை ஒன்றை காலில் 5 கி.மீ தள்ளிச்சென்ற நபர்!

பைக்கை ஓட்டியவாறே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு நபர் ஒற்றைக்காலில் காரை தள்ளிச்சென்ற் விநோத சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது. அரியலூர் புறவழிச்சாலையில் மாருதி 800 காரை பின்னால் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பைக்கில் சென்றவர் தன்னுடைய ஒன்றை காலை வைத்து காரை தள்ளிக்கொண்டு 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று மெக்கானிக் ஷாப்பில் விட்டுள்ளார். இதுகுறித்து கேட்டபோது, மாருதி 800 கார் பழுது ஏற்பட்டதால் அதை டோல் செய்து இழுத்து செல்வதற்கு 2000 ரூபாய் செலவாகும் என்பதால், நண்பர் … Read more

உணவுக்குப் பிறகு 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு… இதில் இவ்வளவு நன்மை இருக்கு!

உணவுக்குப் பிறகு 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு… இதில் இவ்வளவு நன்மை இருக்கு! Source link

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி முருகன் உண்ணாவிரதம்! சிகிச்சை அளித்து காப்பாற்றுமாறு மாமியார் உயர் நீதிமன்றத்தில் மனு!

காவலர்களை அடிக்க முயன்றதாக வழக்கு! முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் 30 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பல்வேறு காரணங்களுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்க முயன்றதாக அவர் மீது பாகாயம் காவல்நிலத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாகாயம் காவல் நிலைய போலீசார் முருகன் மற்றும் பணியில் இருந்த காவலர்களிடம் … Read more

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த (2021-22) மார்ச் 31ம் தேதி இப்படி பணியில் இருந்தவர்கள் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும். … Read more

பள்ளி வளாகங்களில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது – அன்பில் மகேஷ்

கோவை மாநகராட்சி ஆரம்ப பள்ளி ஒன்றில் ஒன்றில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பயிற்சி மேற்கொண்டதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சிறுவர்கள் பயிலும் கல்வி வளாகத்துக்குள் ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்பது குறித்து மாவட்ட கல்வி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் மாவட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து பயிறசிஜி மேற்கொண்டதாக தகவல் … Read more

ஏற்காடு மலையடிவார கிராமத்தில் என்ஐஏ மீண்டும் சோதனை

ஏற்காடு: ஏற்காடு மலையடிவார கிராமத்தில் துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். செட்டுசாவடி என்ற இடத்தில் உள்ள வீட்டில் 3வது முறையாக என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.

கிறிஸ்தவ வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க கோரும் வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் விஜயன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து 1993 ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முறையான கணக்கெடுப்பு நடத்தாமல், நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை … Read more

கள்ளக்குறிச்சி அருகே கடன் பிரச்சனையால் விவசாயி தற்கொலை.!

கடலூர் மாவட்டத்தில் கடன் பிரச்சனையால் விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கிழக்குமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவகுமார் (43). இவருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சிவகுமாருக்கு விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தினால் கடன் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் இவர் கடந்த ஒரு மாத காலமாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று சிவக்குமார் கிழக்கு மருதூர் அருகே உள்ள விவசாய … Read more

மெக்சிகோவில் பள்ளி மாணவர்களுக்கு விஷம்… 60 பேர் மருத்துவமனையில் அனுமதி!

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் தெற்கு மாகாணமான சியாபாஸ் பகுதியில் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மாணவர்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மயக்கமடைந்த 60 மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில், அவர்கள் அனைவருக்கும் விஷம் தரப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வாரங்களில் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள மேலும் … Read more