”5 வருடங்களில் இவ்வளவு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவா!” – தமிழக அரசு சொன்ன தகவல்!
தமிழகத்தில் 2016 பத்திரப்பதிவு சட்டம் 22A அமல்படுத்தியதில் இருந்து தற்போது வரை 30ஆயிரம் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசுதரப்பு தகவல் தெரிவித்துள்ளது. தேனி வீரபாண்டி பகுதியில் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தகவல்தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி உட்பட்ட … Read more