மீண்டும் போக்குவரத்து நெரிசலில் நாகர்கோவில் வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதிகள் மீண்டும் போக்குவரத்து ெநரிசலில் திணறி வருகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் தொடர்ந்து திணறி வருகிறது. பாதாள சாக்கடை பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. செட்டிகுளம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் முதல் அலுவலக பணிக்கு செல்லும் பணியாளர்கள் வரை கடுமையாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்தை சீர் … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்!

சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை 22-ம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில், தனியார் சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் … Read more

காலை சிற்றுண்டித் திட்டம்: 10 பேரிடம் வாகன சாவி – சமையலறையில் இருந்து வகுப்பறைக்கு உணவு கொண்டு செல்லப்படுவது எப்படி?

சென்னை: முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டத்தில் எவ்வித தவறும் நடைபெறாத வகையில் பல்வேறு கண்காணிப்பு வழிமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நாளை (செப்.16) தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களுக்கு சத்தான காலை சிற்றுண்டி வழங்கும் … Read more

"நீங்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்"..! – முப்பெரு விழாவில் நெகிழ்ந்து பேசிய ஸ்டாலின்..!

சார்பில் விருதுநகரில் முப்பெரு விழா நடை பெற்று வருகிறது . அப்போது கட்சிக்காக உழைத்தவர்களை சிறப்பிக்கும் விதமாக சிலருக்கு திமுக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது . தமிழக முதல்வர் இதில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார் . “திமுக முப்பெரும் விழாவில் சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருதும் , கோவை இரா.மோகனுக்கு ‘அண்ணா விருதும் , புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கு , ‘பாவேந்தர் விருதும், குன்னூர் சீனிவாசனுக்கு, ‘பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டது. திமுக முப்பெரு விழாவில் விருது வழங்கி … Read more

இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப்போவது திமுக தான்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

விருதுநகர்: இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப்போவது நாம்தான் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கிடைப்பதற்காக விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும். 

”அந்த அச்சம் இருக்கும்வரை அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான்”.. வரலாற்றை மாற்றிய அண்ணா!

சாமானியத் தமிழர்களை அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர் பேரறிஞர் அண்ணா. அவரது பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றி இங்கு சிறுதொகுப்பாக காணலாம். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதியவர், பேரறிஞர் அண்ணா. தமிழர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கான அரசியல் பாதையை வகுத்துத் தந்தவர். ‘இந்தி, இந்து, இந்துஸ்தான்..’ என்ற ஒற்றைப் பண்பாடு அரசியலுக்கு எதிராக ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்..’ என்ற தமிழ் தேசிய எழுச்சியை தமிழ்நாடு அரசியலில் இரண்டற கலக்கச் செய்தவர் அண்ணா. 1967ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவினால் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட திராவிட இயக்க ஆட்சியை இன்றுவரை எவராலும் … Read more

கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதிய நிர்ணய சுற்றறிக்கை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

மதுரை: தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் 28.2.2014-ல் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்டம் ஆதிநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எம்.செல்வகுமார், மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் செல்லையா நாடார் ஆகியோர் உயர் நீதிமன்ற … Read more

திமுக தலைமைக்கு பறந்த புகார்.. நொந்துபோன சுப்புலட்சுமி ஜெகதீசன்!

திமுகவின் மாநில துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் ம்த்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜக வேட்பாளர் சி.ஆர்.சரவஸ்வதியுடம் தோல்வியடைந்தார். சுப்புலட்சுமி வெற்றி பெற்றிருந்தால் அவர் தான் சட்டப்பேரவை சபாநாயகர் என வட்டாரங்கள் கூறி வந்தது. அப்படி கட்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நபராக உள்ள சுப்புலட்சுமி தற்போது பல்வேறு புகார்களில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அதற்கான காரணம் அவரது கணவர் ஜெகதீசன் தான் என்றாலும் சுப்புலட்சுமிக்கு எதிராகவே அம்புகள் … Read more

சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை

மதுரை: ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என Youtube சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி ”ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது” என யூ டியூப் சேனலான ரெட்பிக்ஸில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு … Read more

திமுக முப்பெரும் விழா: சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிப்பு

விருதுநகர் : சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு திமுக முப்பெரும் விழாவில்  விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் சம்பூர்ணம் சுவாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும் வழங்கி கவுரவித்தார்.