கன்னியாகுமரியில் இருக்கை கழன்று விழுந்ததால் ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பயணி!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து தமிழக கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதிக்கு நேற்று காலையில் தமிழ்நாடு அரசு பேருந்து (தடம் எண் 84ஏ) ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பேருந்தில் தஞ்சாவூரை சேர்ந்த செல்வராஜ் உள்பட பல பயணிகள் பயணம் செய்தனர். செல்வராஜ் மேல்புறம் அருகே வட்டவிளை பகுதியில் தங்கி வரும் ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பேருந்தின் பின்பக்க வாசல் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். பேருந்து களியக்காவிளை அருகே … Read more