வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு: ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
துணைப் பொதுச்செயலாளராகவும், நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யாகவும் இருப்பவர் ஆ.ராசா. கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இவர் மத்திய அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.92 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 17 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட … Read more