குழந்தையும் போயிட்டா.. அவரும் போயிட்டார்.. நிர்கதியாய் தவிக்கும் தாய்..! ஒரு ஊதாரி இளைஞரால் விபரீதம்
தனது மகள் ரெயிலுக்குள் தள்ளி கொலை செய்யப்பட்டது முதல் தனது கணவர் உயிரிழந்தது வரை எதுவும் தெரியாமல் மார்பக புற்று நோயால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பெண் தலைமை காவலர், உண்மை தெரிந்து காவல் ஆணையரை கண்டு கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவி சத்யஸ்ரீ ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்டார். ரயில் ஏறியதில் தலை துண்டான தனது மகளின் உடலை பார்த்த அதிர்ச்சியில் … Read more