காலாண்டு விடுமுறையில் மாற்றம்.. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால், நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல், ஜூன் மாதம் முதல் நேரடி முறையில், வகுப்புகள் செயல்படத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான வினாத்தாள்கள் பள்ளி அளவிலேயே … Read more

மோசடி, போலி பத்திர பதிவை ரத்து செய்யும் நடைமுறை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் மோசடி, போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் அமலாகியுள்ள நிலையில், பதிவு ரத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மத்திய பதிவுச்சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், பதிவாளரே போலிபதிவுகள் குறித்து ஆய்வு செய்துஅவற்றை ரத்து செய்ய முடியும். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே ஆய்வு … Read more

முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி: ஜாமீன் வழங்கி உத்தரவு!

முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த இரண்டு நபர்களுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் … Read more

ஒரகடம்: தனியார் நிறுவனத்தின் இரவு உணவில் சுண்ணாம்புக்கல்… மயங்கி விழுந்த தொழிலாளர்கள்!

ஒரகடம் சிப்காட்டில் ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இரவு உணவு சாப்பிட்ட பத்து ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் என்ற கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்டோர்  பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனத்தில் செகண்ட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் 8 மணி அளவில் இரவு உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது முதலில் … Read more

சாலை விபத்தில் மூளை உயிரிழப்பு அடைந்த இளைஞரின் உடல் பாகங்கள் தானம்.!

சாலை விபத்தில் மூளை உயிரிழப்பு அடைந்த இளைஞரின் உடல் பாகங்கள் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் மோட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் என்பவரது மூத்த மகன் திவாகர்(27). இவர் கடந்த 23-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக ஜோலார்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஆசிரியர் நகர் பகுதி அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சாலையின் மையத்தில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. … Read more

காதலித்த பெண்ணை கோவத்தில் கம்பியால் அடித்து கொன்ற காதலன்..!! சிறு தகராறு கொலையில் முடிந்தது ..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி செல்வராஜ். இவரது இளைய மகள் சினேகா (22), காரைக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார். இவர் இலுப்புக்குடி புது குடியிருப்பத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற சென்ட்ரிங் வேலை செய்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவை திருமணம் செய்து வைக்க கோரி … Read more

திருப்பூர் | துணை மேயர் முயற்சியால் 14 ஆண்டுகளுக்கு பிறகு  மேம்பால பணி மீண்டும் தொடக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் முயற்சியால் 14 ஆண்டுகளுக்கு பிறகு, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாலப்பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான நிலம் அளக்கும் பணி நடந்தது. திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் இருந்து மங்கலம் சாலை பகுதிக்கு செல்லும் வகையில், கடந்த 2008-ம் ஆண்டு பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது. தேவைப்படும் நிலம் கையகப்படுத்தப்படும்போது சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் நீண்ட காலமாக இந்த பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பலரிடம் … Read more

ஈஷா அறக்கட்டளை கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி விதியிலிருந்து விலக்கு அளித்தது ஏன்? உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கோவை ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டிடங்களை கட்டியுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வருடம் நவம்பர் 19-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த … Read more

ஒரு சிறு கவனக்குறைவு 38 வயது நபரின் உயிரை காவு வாங்கியது..!!

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (38). இவரது மனைவி பிரபா. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தும்மக்குண்டுவில் உள்ள மாமனார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்றது. ஒரு வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்தவர், ஒரு கையில் பீடியைப் … Read more