முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்ட திட்டத்தில் மானியத்தில் கிடைக்கிறது மாடித்தோட்ட ‘கிட்’

*மதுரையில் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு மதுரை : முதலமைச்சரின் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்ட திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கான ரூ.900 மதிப்புள்ள கிட், 50 சதவீத மானியத்தில் ரூ.450க்கு தோட்டக்கலை மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது. மதுரையில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.மதுரை மாவட்டத்தின் நகர், புறநகர் பகுதிகளில் மாடித்தோட்டம் அமைத்து இயற்கையான முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளை அறுவடை செய்வதில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. தங்கள் … Read more

அம்பத்தூர்: மாணவன் தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் – ஆசிரியை போக்சோவில் கைது

அம்பத்தூரில் மாணவன் தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பமாக பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அம்பத்தூரில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த மாணவர் கல்லூரியில் சேர காத்திருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி மாணவன் தனது நண்பர்களுடன் சென்னை, மாநில கல்லூரிக்கு கலந்தாய்வுக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். இதன் பிறகு இவர் வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதைப் … Read more

ஐ.பி.எல் பதவியை உதறிய கங்குலி… ஐ.சி.சி தலைவர் பதவிக்கு பி.சி.சி.ஐ ஆதரவு இல்லை

ஐ.பி.எல் பதவியை உதறிய கங்குலி… ஐ.சி.சி தலைவர் பதவிக்கு பி.சி.சி.ஐ ஆதரவு இல்லை Source link

கடலூர் || அரசியல் கட்சியின் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பள்ளி மாணவர்களை அனுமதிக்கிறதா பள்ளி கல்வித்துறை?

கடலூரில் தனியார் பள்ளி குழந்தைகள் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பு!  தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ், மதிமுக, தமிழ்நாடு முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ உட்பட 50க்கும் மேற்பட்ட இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.  கடலூர் மாவட்டத்தில் மத நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த … Read more

வேலை செய்ததற்கு கூலி கேட்டது ஒரு தப்பா..? பாகிஸ்தானில் இந்து பெண்ணுக்கு நடந்த கொடூரத்தை பாருங்க..!!

பாகிஸ்தானின் பஞ்சாப் லாஹிண்டே பகவல்பூர் நகரில் சக் என்ற இடத்தில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய். பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் குசும் பாய், நில உரிமையாளர் முகமது அக்ரமிடம் கூலி வாங்க கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால், அக்ரம் அவரை அடித்து விரட்டி விட்டுள்ளார். இதன்பின்னர், அடுத்த நாள் காலையில் அக்ரம் மற்றும் அவரது கூட்டாளிகளான 6 பேர் பெண் தொழிலாளியின் … Read more

கோவையில் “குட்டிக்காவலர்” திட்டத்தை காணொலி மூலம் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பள்ளி மாணவர்களை தூதுவர்களாக மாற்றும் நோக்குடன், குட்டி காவலர் திட்டத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலி மூலம் அவர் துவங்கி வைத்தார். இதையடுத்து கொடிசியா மைதானத்தில் 5,000 மாணவர்களும், பல்வேறு பள்ளிகளில் நான்கரை லட்சம் மாணவர்களும் உறுதிமொழி எடுத்தனர். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்ததால், ஏசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் சாதனைக்கான சான்றிதழ், முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் கருணை … Read more

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த ‘குட்டி காவலர்’ திட்டம் – உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் சாதனை

சென்னை: தமிழக அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” என்ற மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, இன்று (அக்.12) தொடங்கி வைத்தார். ‘இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். சாலைப் பாதுகாப்பு குறித்த … Read more

இலவச லேப்டாப்கள் வழங்க கோரிய மனு: தமிழக அரசுக்கு உத்தரவு!

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020 – 21ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளி மாணவ … Read more

நஞ்சில்லா உணவை வழங்கி நிறைவான வருவாய் ஈட்டும் இயற்கை விவசாயி!

Organic Farmer: நோய்தொற்று காலத்திற்கு பிறகு உணவு மற்றும் விவசாயத்தின் அருமையை பலரும் உணர்கின்றனர். குறிப்பாக இயற்கை விவசாயத்தின் அவசியத்தை இன்றைய  தலைமுறையினர் உணர்ந்து வருகின்றனர். இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற தவறான புரிதலை உடைத்து இயற்கை விவசாயத்தை லாபகரமாக செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார் விவசாயி பொன்முத்து. பல்லடத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கெரடமுத்தூர் கிராமம். அங்கு கடந்த ஏழு வருடங்களாக 15 ஏக்கரில் இயற்கை விவசாயம் … Read more

பென்னகர் ஊராட்சியில் திடீர் ஆய்வு தூய்மையற்ற முறையில் அங்கன்வாடி மையம்-ஆசிரியரை கண்டித்த ஆட்சியர்

மேல்மலையனூர் : மருத்துவம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி  மையத்தை தூய்மையற்ற முறையில் வைத்திருந்த  ஆசிரியரை ஆட்சியர் மோகன் கண்டித்தார். விழுப்புரம் மாவட்டம் பென்னகர்  கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும்  பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம்  ஊதிய விவரங்கள் குறித்தும் பென்னகர் ஊராட்சியில்  மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் மற்றும்  பொதுமக்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். … Read more