ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தியானம் செய்த ராகுல் காந்தி
கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று ஒற்றுமையின் யாத்திரை என்ற நடை பயணத்தை தொடங்குகிறார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூர 150 நாட்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இப்பயணத்தின்போது மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிற முயற்சியில் இப்பயணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நேற்று ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ராகுல் … Read more