ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தியானம் செய்த ராகுல் காந்தி

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று ஒற்றுமையின் யாத்திரை என்ற நடை பயணத்தை தொடங்குகிறார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூர 150 நாட்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இப்பயணத்தின்போது மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிற முயற்சியில் இப்பயணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நேற்று ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ராகுல் … Read more

திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜே.என்.யூ-வில் தமிழ் இலக்கியவியல் தனித்துறை; ரூ.5 கோடி நிதி வழங்கி தமிழக அரசு அரசாணை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட ரூ.5 கோடி நிதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுடெல்லியிலுள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, உருதுப் பிரிவு, இந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னட மொழி இருக்கை, ஓடிய மொழி இருக்கை, வங்க மொழி இருக்கை, ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகின்றது. பல்கலைக்கழக நல்கைக்குழு … Read more

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை..   இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கன்னியாகுமரியில் இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்  12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களில் காஷ்மீரை சென்றடையத் திட்டம் Source link

சென்னை நாரத கான சபாவில் செப்.9-ல் ‘தீர்க்காயுஷ் பவன்’ ஓஹோ புரொடக் ஷன்ஸின் நகைச்சுவை நாடகம்

சென்னை: சென்னையை சேர்ந்த நாடகக்கலைஞர்கள் பிரேமா சதாசிவம்,மகேஷ்வர் சதாசிவம், சுப்பிரமணியன், லாவண்யா வேணுகோபால் ஆகியோர் இணைந்து ஓஹோ புரொடக் ஷன்ஸ் எனும் தலைப்பில் நாடகங்களை தயாரிக்கின்றனர். அதன் நிறுவனர்களில் ஒருவரான மகேஷ்வர் சதாசிவம், விரைவில் அவர்கள் அரங்கேற்ற உள்ள நாடகம் குறித்து கூறியதாவது: எங்கள் முதல் நாடகமான ‘டைட்டில்’, மிகவும் குறுகிய காலத்தில் 10 முறை பல்வேறு சபாக்களில் அரங்கேறியது. இந்த நாடகத்தை எழுதிய வத்ஸனுக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது, கோடை நாடக விழாவில் வழங்கப்பட்டது. எங்கள் 2-வது … Read more

முதுகுளத்தூர் பேரூராட்சித் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த முத்தாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 11வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்ற அதிமுக-வை சேர்ந்த தர்மர் பேரூராட்சியின் தலைவராக தேர்வானதாகவும், பின்னர் ராஜ்யசபா உறுப்பினராக தர்மர் தேர்வு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 11ஆவது வார்டு உறுப்பினர் பதவி … Read more

ஒற்றுமை நடைபயணம் இன்று மாலை தொடங்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை.!

ஸ்ரீபெரும்புதூர்: ஒற்றுமை நடைபயணம் இன்று தொடங்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்துகிறார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரக்கன்றை நட்டு வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி இன்று முதல் பாதயாத்திரை தொடங்க உள்ளார். சென்னை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். ராகுல்காந்தி … Read more

2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டின் விளையாட்டு வீரர்களுக்கான முதல்வர் விருதுகள் அறிவிப்பு

சென்னை: கடந்த 2018-19 மற்றும் 2019-20ம்ஆண்டுகளில் ‘முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கு’ தேர்வானவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருது தொகைக்காக தமிழக அரசு ரூ.16.30 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 1996-ம் ஆண்டு முதல், முதல்வர் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2004-ல் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், 2008-ல் விளையாட்டு நிர்வாகி,கொடையாளர், நடுவர்களும் விருதாளர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் – … Read more

ஓடும் ரயில் அர்ஜூன் சம்பத் கைது.. திண்டுக்கல்லில் நடந்தது என்ன?

2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்தியாவின் ஒற்றுமை(bharat jodo yatra) என்ற பெயரில் நாளை கன்னியாகுமரியில் தொடங்குகிறார் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி. இதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர். தேசிய அளவிலான இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,600 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்திற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் … Read more

கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல்

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்ற சோதனையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உதவி ஜெயிலரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.