அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அதிமுக முன்னாள் எம்பியான மைத்ரேயன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தபோது தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் இருந்தார். தர்மயுத்தம் முடிந்த பிறகு அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர ஏதுவாக இரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் மைத்ரேயனும் கலந்து கொண்டார். இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு தனது ட்விட்டரில், “அணிகள் மாறினாலும் முகங்கள் மாறவில்லை” என சூசகமாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் … Read more

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் – 8 பேர் கைது..!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர், அவரது நண்பர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.  சித்தன்காட்டு காளியம்மன் கோவில் அருகே பிரபு என்ற அந்த இளைஞர் நள்ளிரவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் வாட்ஸப் குழுக்களில் பகிரப்பட்டதை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். Source link

ஓபிஎஸ் அணியில் இணைந்த மைத்ரேயன் அதிமுகவிலிருந்து நீக்கம்: இபிஎஸ் உத்தரவு

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்த மைத்ரேயனை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்த மைத்ரேயனை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட … Read more

சுகாதாரத் திட்டம்: தமிழக அரசை பாராட்டிய மத்திய இணையமைச்சர்!

மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் வருகை புரிந்துள்ளார். முதல் நாளான நேற்று, அமைச்சர் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் … Read more

வள்ளுவம் வாழ்வியலுக்கானது – ஆளுநருக்கு எதிராக வைரமுத்து ட்வீட்

சென்னை அண்ணா பல்கலைக்கழக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ‘உலக அமைதிக்கும் மனித வாழ்விற்கும் வழி காட்டும் திருக்குறள் (Thirukkural To The Humanity For World Peace And Harmony’) என்ற மாநாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திருக்குறள் மொழிப்பெயர்ப்பட்ட போது, அதிலிருந்த ஆன்மீக கருத்துகளை ஜி.யூ. போப் மறைத்துவிட்டார். அரசியல் காரணத்திற்காக திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துக்கள் மறைக்கப்படுவது சரியானதில்லை” என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். ஆளுநரின் இந்தக் கருத்து கடும் … Read more

சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலையில் சரியும் நிலையில் உள்ள பாறைகளால் விபத்து அபாயம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலையில் சரியும் நிலையில் பாறைகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு- பெரும்பாறை இடையே 15 கிமீ தூர மலைச்சாலை உள்ளது. இந்த மலைச்சாலை ஆபத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் வளைவுகள் நிறைந்ததாகும். இந்த மலைச்சாலை வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என பலர் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் இந்த சாலை 40க்கும் … Read more

சென்னை: லிஃப்டில் சிக்கித் தவித்த 7 பேர் – கதவை உடைத்து மீட்ட போலீசார்

சென்னையில் உணவகம் ஒன்றில் லிஃப்டில் மாட்டிக்கொண்ட 7 பேரை போலீசார் போராடி மீட்டனர். சென்னை பாண்டி பஜார் ஜி.என். சாலையில் அமைந்துள்ள மல்லு ஜாயிண்ட் என்ற உணவகத்திற்கு சாப்பிட வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் அங்கிருந்த லிஃப்ட்டை பயன்படுத்தியுள்ளனர். அப்போது லிஃப்டின் கதவு திடீரென திறக்க முடியாமல் நின்றது. நீண்ட நேரமாகியும் திறக்காததால் பதட்டம் அடைந்த அவர்கள் உதவி கோரி சத்தம் எழுப்பியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த  உணவக ஊழியர்கள்  லிஃப்டின் கதவை எவ்வளவோ … Read more

சுவாரஸ்யம்.. செர்பிய புதிய வகை வண்டுக்கு ‘ஜோகோவிச்’ பெயர்.. ஏன் தெரியுமா?

சுவாரஸ்யம்.. செர்பிய புதிய வகை வண்டுக்கு ‘ஜோகோவிச்’ பெயர்.. ஏன் தெரியுமா? Source link

திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடையே இல்லை.. திருமாவளனுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் பேரரசு.!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. திருமாவளவனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் மன்னரை இந்து அரசனாக சித்தரிக்கும் முயற்சி செய்கின்றனர் என பேசி பெரும் சர்ச்சையை உருவாக்கினார்.  ராஜராஜ சோழன் சைவர் அவர் இந்து இல்லை என சீமான், திருமாவளவன், நடிகர் கமலஹாசன் உள்ளிட்டோர் பேசி இருந்தனர். இதற்கு பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, வானதி சீனிவாசன் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இதனை கடுமையாக … Read more

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்.. 2வது முறையாக போட்டியின்றி தேர்வு..!

திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2,600 பொதுக்குழு உறுப்பினர்கள், 1,500 சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 100 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more