அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
அதிமுக முன்னாள் எம்பியான மைத்ரேயன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தபோது தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் இருந்தார். தர்மயுத்தம் முடிந்த பிறகு அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர ஏதுவாக இரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் மைத்ரேயனும் கலந்து கொண்டார். இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு தனது ட்விட்டரில், “அணிகள் மாறினாலும் முகங்கள் மாறவில்லை” என சூசகமாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் … Read more