சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமா தலைமையை ஏற்கத் தயார்: ப.சிதம்பரம்
சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமா தலைமையை ஏற்கத் தயார்: ப.சிதம்பரம் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமா தலைமையை ஏற்கத் தயார்: ப.சிதம்பரம் Source link
இந்த மாதம் முதல் வாரத்தில் காந்தி ஜெயந்தி, தசரா,ஆயுத பூஜை, மிலாடி நபி என்று தொடர் விடுமுறை நாட்கள் வந்தது. இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது. இதுமட்டுமல்லாமல், ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பத்தொடங்கியுள்ளனர். இதனால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு வாகனங்கள் … Read more
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம் தீயணைப்பு துறை மற்றும் மருத்துவர்கள் உதவியுடன் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது. விசாலாட்சி நகரைச் சேர்ந்த ஜோனத்என்பவரின் ஒன்றரை வயது மகன் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவனது தலை அங்கிருந்த சில்வர் பாத்திரம் மாட்டிக் கொண்டது. இதனால் அலறி துடித்த குழந்தையை பெற்றோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த … Read more
சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக கனிமொழி உள்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று (அக்.9) காலை மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரபூர்வமாக … Read more
ஊட்டி: ஊட்டி அருகே மஞ்சனகொரை பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டிய 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மேலும், 2 பேர் உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சனகொரை குந்தா ஹவுஸ் பகுதியில் சென்னையை சேர்ந்த பத்மினிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டும் பணியை அண்மையில் அவர் துவக்கினார். ஊட்டியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன. இதற்காக, சேலம் மாவட்டம், ஓமலூரில் இருந்து … Read more
வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய்… காலையில் வெறும் வயிற்றில் இதை ட்ரை பண்ணுங்க! Source link
கர்நாடக மாநிலத்தில் வாங்கிய மதுபானத்தை குடித்த ஓசூரை சேர்ந்த இருவர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, ஒருவர் பலியாக அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் : ஓசூர் பகுதியை சேர்ந்த முனிராஜ், வெங்கடரெட்டி ஆகியோர் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபானத்தை வாங்கி அருந்தியுள்ளனர். மது அருந்திய சிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்ற இருவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த முனிராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் வெங்கடரெட்டி … Read more
திமுக தலைவராக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய சகோதரி கனிமொழி எம்பி, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில், திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர். தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தவிர, வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி ஒருமனதாக … Read more
சென்னை: திமுக பொதுக் குழுவில் மட்டன் பிரியாணி, நவரத்தின வெஜிடபிள் குருமா என்று அறுசுவை உணவுகள் இடம் பெற்றுள்ளது. திமுக பொதுக் குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று (அக்.9) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு வழங்க அறுசுவை உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்விவரம் : அசைவம் ஆற்காடு மக்கன் பேடா மட்டன் பிரியாணி முட்டை … Read more
கன்னியாகுமரியை சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடமாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை. வருவாய்த் துறை அரசாணை எண்:515 நாள்25.08.2008-ன் படி முறையாக இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை, குறிப்பிட்ட அரசாணையின்படி கலந்தாய்வை முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்” என்று தமது மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த மனு … Read more