காதல் ஜோடி வந்த பைக் மோதி தாய், 8 மாத குழந்தை பலி!!

சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா ஆர்ச் அருகே பூங்குழலி(28) என்பவர் தனது 8 மாத பெண் குழந்தையுடன் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்சாலையில் கே.டி.எம் பைக்கில் பெண் ஒருவருடன் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் பூங்குழலி மீது மோதினார். இதில், பூங்குழலி மற்றும் அவரது 8 மாத பெண் கைக்குழந்தை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் … Read more

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் கனமழையும், ஆங்காங்கே மிதமான மழையும் பெய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக வடஇலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் வருகிற 13-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Source link

தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: மதுரை, கோவை, திருச்சி, சேலம், டெல்டா உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அக். 10, 11, 12-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், 13-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, … Read more

வாலாஜாவில் விளையாடியபோது தலையில் பாத்திரம் சிக்கி பரிதவித்த குழந்தை: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

வாலாஜா: வாலாஜாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒன்றரை வயது குழந்தையின் தலையில் எவர்சில்வர் பாத்திரம் சிக்கி 2 மணிநேரம் பரிதவித்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கட்டர் மூலம் பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா விசாலாட்சி நகரை சேர்ந்தவர் ஜோனத். இவரது ஒன்றரை வயது மகன் ஜோவித் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது வீட்டின் சமையல் அறையில் இருந்த எவர்சில்வர் பாத்திரத்தில் குழந்தை ஜோவித் தலையை நுழைத்ததாக … Read more

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.. ஆனால், இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை.!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்று (அக்டோபர் 10ம் தேதி) 6 முதல் 12ம் … Read more

இனி ஹெல்மெட் கட்டாயம்… மீறினால் 1,000 ரூபாய் அபராதம்… 3 மாதம் லைசன்ஸ் ரத்து!

புதுச்சேரியில் சமீப காலமாக இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் சாலை விபத்துகள் அதிகரிப்பதுடன் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் மோட்டார் வாகனம் இயக்குவதால் தினமும் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்துள்ளன. கடந்த 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இருசக்கர வாகனங்களில் 2 … Read more

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.735 கோடியில் மறுசீரமைப்பு: 3 ஆண்டுகளில் உலகத் தரம் மிக்கதாக மாறும்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.734.90 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.அடுத்த 3 ஆண்டுகளில் இந்த ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாறும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையம், 114 ஆண்டுகள் பழமையானது. அழகான கட்டமைப்புகளை கொண்ட இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் 35 விரைவு ரயில்கள், 240 புறநகர் மின்சார ரயில்கள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளும் … Read more

தொழிலதிபரின் இமெயிலை ஹேக் செய்து டூப்ளிகேட் சிம் பெற்று ரூ.10 லட்சம் மோசடி: மேற்குவங்க ஆசாமிகளுக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டிட நிறுவன உரிமையாளரின் இமெயில் ஐடியை ஹேக் செய்து, டூப்ளிகேட் சிம் பெற்று, அதன் மூலம் ரூ.10 லட்சம் நூதன முறையில் மோசடி செய்த மேற்கு வங்க ஆசாமிகள் 2 பேரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி பெரியார்நகரை சேர்ந்தவர் பிரதாபன் (70). கட்டிட நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கம்பெனியின் வரவு செலவு கணக்கினை அந்த வங்கியில் நடத்தி வருகிறார். கம்பெனியில் அதிகாரிகள், … Read more

கேட்கும் போதே மனசு பதறுது ..!! 4 வயது சிறுமியை நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து சென்ற பாலியல் கொடுமை செய்த கயவன்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு பகுதியில் வசித்து வருபவர் லியாகத் (48). ஓட்டல் தொழிலாளியான இவர், அதே பகுதியில் 4 வயது சிறுமியிடம் நன்றாக பேசி வந்துள்ளார். இவருடைய குடும்பத்தினர் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில், நேற்று தன்னுடைய வீட்டிற்கு அந்த சிறுமியை அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் ஒருபுறம் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமி விளையாடும் இடங்களிலும், அக்கம் பக்கத்தினர் வீட்டிலும் சிறுமி இல்லாததால் … Read more