உதயசூரியன் சின்னம் கேட்கும் உத்தவ் தாக்கரே: தேர்தல் கமிஷனுக்கு கடிதம்
உதயசூரியன் சின்னம் கேட்கும் உத்தவ் தாக்கரே: தேர்தல் கமிஷனுக்கு கடிதம் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
உதயசூரியன் சின்னம் கேட்கும் உத்தவ் தாக்கரே: தேர்தல் கமிஷனுக்கு கடிதம் Source link
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு குறித்த விபரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் … Read more
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரையை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்தப் பேருந்து சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் வந்தபோது மின்னணு முறையில் கட்டணம் செலுத்த பாஸ்டேக்கில் பணம் இல்லை என அந்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. பாஸ்டேக் உள்ள ஒரு பேருந்து பழுதானதால் அந்த பேருந்திற்கு பதிலாக இந்தப் பேருந்து விடப்பட்டுள்ளது. இதற்கு பாஸ்டேக் கட்டணம் முடிந்திருப்பது பற்றி தெரியாது என பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேருந்து நடத்துனர், … Read more
புதுச்சேரி: மக்கள் குறைகளை நேரடியாக எடுத்துரைக்கலாம் என்ற ஆளுநர் தமிழிசையின் அறிவிப்பு மக்களால் தேர்வான ஆட்சிக்கு ஒரு இணை அரசாங்கம் நடப்பது போன்ற சூழலை உருவாக்கும். இது மக்களால் தேர்வான அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஆளும் கூட்டணியிலுள்ள அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கட்சித் தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ”புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநரின் பங்களிப்பு என்பது நாளுக்கு நாள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மக்கள் … Read more
மதுரை காந்தி மியூசியத்தில் அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் காந்தி மீயூசிய வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று வளாகத்தில் அமைந்துள்ள புதர் மண்டிய பகுதிகளை தூய்மை செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியது: அதிமுகவின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் சிறந்த நகரங்களுக்கான விருதினை மதுரையும், சென்னையும் பெற்று இருந்தது. ஆனால், சமீபத்தில் 10 லட்சம் மக்கள் … Read more
ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் சரிந்த நிலையில் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மதகுகள் மூடப்பட்டது. ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஜூன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் நிரம்பிய வைகை அணையில் இருந்து ஒருமாதத்திற்கும் மேலாக ஆற்றில் உபரியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை … Read more
மேட்டூரில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியாரை மீண்டும் தேவாலயத்தில் பணியமர்த்த எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் தூய மரியன்னை கிறிஸ்துவ ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்காளர்களாக உள்ளனர். இந்த ஆலயத்தில் 4- வருடத்திற்கு மேலாக குருசடி சகாயராஜ் (55) என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஆலயத்திற்கு வந்த பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருப்பதாக கூறி … Read more
இலைகளுக்கு இடையே ஒரு பாம்பு… 10 செகண்ட்ல கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப்! Source link
திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டோகிராபரை முதியவர் அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்(48). இவர் போட்டோ கிராபராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உல்லிகோட்டை பகுதியை சேர்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் பெண்ணின் கணவர் சிறையில் இருந்தார். அவரை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக தாமரைக்கண்ணன் உதவி செய்துள்ளார். மேலும் பெண்ணின் நகைகளை வாங்கி தருவதாக கூறி இது … Read more
வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று … Read more