ஸ்டாலின் மீண்டும் தி.மு.க தலைவராக தேர்வு: கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி

ஸ்டாலின் மீண்டும் தி.மு.க தலைவராக தேர்வு: கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி Source link

சுனாமியில் மாயமான மனைவி.. 9 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவன்..!

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சுனாமி ஏற்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. இது ஜப்பானில் அதிகாரபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம். மேலும், இந்தப் பேரழிவில் 19,759 பேர் இறந்ததாகவும், 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல்போனதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜப்பானில் யசுவோ தகமாட்சு-யூகோ தகமாட்சு தம்பதியர் வசித்து வந்தனர். சுனாமியின்போது தம்பதி வசித்து வந்த ஒனாகவா பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது யூகோ காணமல் போனதாக … Read more

இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.!

4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம் நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று., கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.! சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் … Read more

ஹெச்.ராஜா வீட்டில் நாய் கொல்லப்பட்டதா?

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில் ‘எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால், ஒருநாள் அதற்கு வெறிபிடித்து மாடு, கன்றுகளை கடிக்கத் தொடங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் கல், மூங்கிலால் நாய் தலையில் அடித்தார். இதில் நாய் இறந்தது. இது வருத்தமாக உள்ளது. என்ன செய்வது?.’ என்று கடந்த செப். 21-ம் தேதி பதிவிடப்பட்டு இருந்தது. இதையடுத்து நாயைக் கொடூரமான முறையில் கொலை செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் … Read more

அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் பயணித்தவர் அக்கட்சியின் முன்னாள் எம்.பி., மைத்ரேயன். அணிகள் இணைப்புக்கு பின்னர், பெரிதாக பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். மேலும், மைத்ரேயனுக்கான முக்கியத்துவத்தை ஓபிஎஸ் கொடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது. எடப்பாடி பழனிசாமியும் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால், அவ்வப்போது தனது வருதத்தை மறைமுகமாக சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டும் வந்தார். இந்த நிலையில், அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளாது. … Read more

சிவகாசி பஸ்நிலையம் முன்புள்ள சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசி: சிவகாசி பஸ்நிலையம் முன்பு உள்ள சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகாசி பஸ்நிலையம் முன்பு சாத்தூர், திருவில்லிபுத்தூர் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இங்கு வாகன பெருக்கத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பணியில் இல்லாத நேரத்தில் இங்கு நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையில் … Read more

செல்ஃபி மோகம்: ஆபத்தை உணராமல் காட்டு யானைகள் அருகே செல்லும் சுற்றுலா பயணிகள்

ஆபத்தை உணராமல் காட்டு யானைகளின் அருகே சென்று சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதால் வன ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் குட்டியுடனும் ஆங்காங்கே எஸ்டேட் தேயிலை தோட்டப் பகுதியில் சுற்றித் திரிகின்றது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் யானைகளை பார்ப்பதற்காக அங்கு அத்துமீறி சென்று யானைகளை பார்த்ததோடு புகைப்படமும் எடுத்து வருகிறார்கள். இதனால் யானை மனித மோதல் ஏற்படும் … Read more

கோவை கல்லூரியில் யுவன் இசை நிகழ்ச்சி: முண்டித் தள்ளிய மாணவ, மாணவிகள்; பலர் காயம்

கோவை கல்லூரியில் யுவன் இசை நிகழ்ச்சி: முண்டித் தள்ளிய மாணவ, மாணவிகள்; பலர் காயம் Source link

தர்மபுரி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டு துப்பாக்கிகள்!

என்ஐஏ சோதனையால் வீசி சென்றனரா?  தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவு துப்பாக்கிப் புழக்கம் இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் தொப்பூர் வனப்பகுதி அருகே உள்ள கஸ்தூரிகொம்பை கிராமத்தின் அனுமன் கோயில் அருகே வனப்பகுதியின் பாறை இடுக்கில் இருந்து நான்கு நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை … Read more

வாகன ஓட்டுநர்களே, ரூ.1000 அபராதம்.. லைசென்ஸ் ரத்து.. அரசு அதிரடி உத்தரவு..!

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி சுற்றுலா தலமாக இருப்பதால் வெளியூரில் இருந்து ஏராளமானோர் இருசக்கர வாகனங்களிலேயே வருகின்றனர். ஆனால் இவர்களுக்கும் ஹெல்மெட் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. இதற்காகவே ஹெல்மெட் குறித்து மக்களிடம் தொடர் விழிப்புணர்வை புதுச்சேரி காவல் துறை செய்து வருகிறது. அந்த வகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, “இருசக்கர வாகனங்களில் செல்வோர் … Read more