“உங்கள் வழிநடத்தலை இந்த நாடு எதிர்பார்க்கிறது"- பொதுக்குழுவில் ஸ்டாலினிடம் கூறிய கனிமொழி
“மு.க.ஸ்டாலினின் வழிநடத்தலை இந்த நாடு எதிர்ப்பாக்கிறது” என்று திமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். திமுக-வின் 15வது பொதுக்குழுவில் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி. கனிமொழி, பொதுக்குழு மேடையில் பேசுகையில், “1949-ம் ஆண்டில் கழகத்தை தொடங்கிய போது அண்ணா அவர்கள் இந்த கழகத்தின் செயல்கள் பெரியாரே போற்றும் வகையில் இருக்க வேண்டும் என்று உரைத்தார். அதே போல் சுயமரியாதை திருமணச்சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணா அவர்கள் வழியில், அவருக்கு பிறகு … Read more