ஒரே வாரம் தான்… ஈபிஎஸ் கூடாரம் காலி.. ஓபிஎஸ் எடுத்த மாஸ்டர் முடிவு..!

ஓபிஎஸ்ஐ முதலமைச்சராக்காமல் எடப்பாடியை முதலமைச்சராக ஜெயலலிதா ஆக்கி இருந்தால் அம்மாவிற்கே துரோகம் செய்திருப்பார் எடப்பாடி, மீண்டும் ஜெயலலிதாவிடம் முதலமைச்சர் பதவியை அளித்திருக்க மாட்டார் என கோவை செல்வராஜ் தேனியில் பேட்டியளித்துள்ளார். கோவை செல்வராஜ் பேசியதாவது, கட்சிக்காக உழைக்காவிட்டால் நான்கரை ஆண்டுகள் இபிஎஸ் முதல்வராக இருந்திருக்க முடியாது. சசிகலாவால் முதல்வரான இபிஎஸ் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது துரோகமா..? அதிமுக ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பதவியை சசிகலாவுக்கு விட்டுக் கொடுத்தது துரோகமா? இபிஎஸ் கட்சியை கைப்பற்றி … Read more

ஸ்மார்ட் சிட்டி ஊழல் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது

சென்னை: ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை அறிக்கையை ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதர் முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் கடந்த மே மாதம் குழு அமைக்கப்பட்டது. ஊழல் குறித்து விசாரித்த ஒரு நபர் ஆணையம், 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் … Read more

குன்னூர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

குன்னூர்:  குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இதமான கால நிலையில் இயற்கையை ரசித்தபடி தேயிலை தோட்டங்கள் மத்தியில் மேக மூட்டங்களை ரசித்தபடி  புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை ஓய்ந்த நிலையில் … Read more

சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது வெடித்துச் சிதறிய செல்போன்: தீ விபத்தில் சிக்கி இளைஞர் பலி

கோபிசெட்டிபாளையம் பகுதியில் செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டதாரி வாலிபர் அர்ஜூன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன். பி.ஏ படித்த பட்டதாரியான இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், யஸ்வந்த, விவின் என்ற இரு மகன்களும் உள்ளனர். நேற்று இரவு இரண்டாவது மகன் விவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் கனகராணியின் வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார் … Read more

‘சித்த ராமையா நம் சாதிக்காரர், அவர் முதலமைச்சராக வாழ்த்த வேண்டும்’: பாஜக அமைச்சர் பேச்சு

கர்நாடகாவில் பாரதிய ஜனதா அமைச்சர் ஒருவரின் பேச்சு, மாநில அரசியலில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு பல்லாரியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குருபா சமூக மக்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் பாஜக அமைச்சரும் (போக்குவரத்துத் துறை) பழங்குடி சமூகத்தின் பிரதிநிதியுமான ஸ்ரீராமலு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “என்னை என்றாவது குருபா சமூகத்திற்கு எதிராக நீங்கள் பார்த்தது உண்டா? அதேபோல்தான் நான் சித்த ராமையாவை பார்க்கிறேன். அவரை ஒருபோதும் எதிர்க்கவில்லை. அவரும் என்னை எதிர்க்க … Read more

காலை உணவு வழங்கும் திட்டம்-சத்துணவு ஊழியர்கள் போராட்டம்..!

வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில்  மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் சீனிவாசன் (ராணிப்பேட்டை), பியூலா எலிசபத்ராணி (வேலூர்), சேகரன் (திருப்பத்தூர்) ஆகியோர் தலைமை தாங்கினர்.  மேலும்,செயலாளர்கள் மலர், ராமமூர்த்தி, வித்தியபதி ஆகியோர் முன்னிலை வகித்து இப்போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரவி கலந்து கொண்டு  பல்வேறு  கோரிக்கைகள் குறித்து பேசியுள்ளார்.  இப்போராட்டத்தில் அவர் பேசியதில், தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் … Read more

‘மாநில அரசே துணை வேந்தர்களை நியமிப்பது மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிப்பது மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. இந்நிலையில், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணை வேந்தர்களை நீக்கும் முடிவினை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் இரண்டு மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், … Read more

சசிகலா தலைமையில் பொதுக்குழு; அதிமுகவில் அணி மாறும் தலைகள்!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. முதல்வர் ஆவதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த மெரினா கடற்கரையில், தர்மயுத்தம் தொடங்கினார். அதே சமயம் சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். இதன் பிறகு சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேர்ந்தது. சசிகலா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம், ஓ.பன்னீர்செல்வம் மறுபுறம் என இருவரும் வரிந்துகட்டிக்கொண்டு நின்றதால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பாஜக தலையிட்டு, ஓபிஎஸ் மற்றும் … Read more

லஞ்சம் வாங்கினால் காவலர்கள் பணியிடை நீக்கம்; சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை

சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் செய்தியாளர்களை சந்தித்தார். வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பேட்டி கொடுத்த அவர், பதிவு எண் பலகை இல்லாமல் அதிகமாக வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு தணிக்கை சென்னை போக்குவரத்து காவல்துறையால் கடந்த 3-4 நாட்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். சிறப்பு தணிக்கையில் முறையான பதிவு எண் பலகைகள் இல்லாத வாகனங்களை  ஓட்டியது தொடர்பாக 800-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு … Read more

தருமபுரி மாவட்டத்தில் 2வது நாளாக அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: ஏரி, குளங்களில் காவிரி உபரிநீரை நிரப்ப கோரிக்கை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 2வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி உபரிநீர் திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களில் நிரப்பக்கோரி ஒகேனக்கல்லில் நேற்று அவர் நடைப்பயணத்தை தொடங்கினார். 2வது நாளாக குறும்பட்டி டீக்கடை என்ற இடத்தில் இருந்து நடைபயண பரப்புரையை தொடங்கினார். சோலைக்கொட்டாய், நடுபட்டி, ஒடசல்பட்டி, கடத்தூர், சில்லாரஹள்ளி, நத்தமேடு பேருந்து நிறுத்தம், ஜாலியூர் வரை … Read more