கனரா வங்கி வாடிக்கையாளர் பெயர்களில் பல லட்சம் மோசடி!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி. கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று சீதாலட்சுமிக்கு ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் கனரா வங்கியில் இருந்து 75 ஆயிரம் லோன் கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்தது. இதையடுத்து சீதாலட்சுமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராசிபுரம் அடுத்துள்ள சந்திரசேகரபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கிக்கு சென்று மேலாளரிடம் நோட்டிஸ் குறித்து கேட்டுள்ளனர். முறையாக பதில் அளிக்காததால் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் சம்பவத்தையடுத்து … Read more