பூந்திக்கொட்டை, சீகைக்காய், வெந்தயம்.. நீளமான கருகரு தலைமுடிக்கு சூப்பர் ஷாம்பூ

முடி பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம் அற்புதமான முடியை அடைய உங்களுக்கு உதவக்கூடிய பல மூலிகைகள் உள்ளன. வழுக்கை, பொடுகு, முடி உதிர்தல், பொடுகு, முனை பிளவு போன்ற பல முடி பிரச்சினைகளை சீகைக்காய் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். சீகைக்காய் ஏ, சி, கே மற்றும் டி ஆகிய சப்ளிமெண்ட்ஸ் மற்றும் செல் வலுவூட்டல்களுடன் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது, பொடுகை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் முடி உதிர்வைக் குறைக்கிறது. வீட்டில் நீங்களே சொந்தமாக … Read more

நாகர்கோவில் | செப். 7-ல் ராகுல்காந்தி பாதயாத்திரை: குமரியில் கே.எஸ்.அழகிரி ஆலோசனை

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் செப்.7-ம் தேதியில் இருந்து ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்குகிறார். இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாகர்கோவிலில் நேற்று கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், அவர் கூறியதாவது: ராகுல்காந்தி இந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் 3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த பாதயாத்திரை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி அருகே சுசீந்திரத்தில் தொடங்குகிறது. களியக்காவிளை வரை 65 கிலோ மீட்டர் தூரம் குமரி மாவட்டத்திலேயே 3 நாட்கள் பாதயாத்திரை நடைபெறுகிறது. அங்கிருந்து கேரளாவுக்கு … Read more

ஆவின் பால் பாட்டிலில் வருமா? தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?

ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா (Tetra) பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் பி. டி. ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, … Read more

நாடு முழுவதும் இயங்கும் ரயில்களில் 120 இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை வசதி: தெற்கு ரயில்வேயில் ஒன்றில்கூட இல்லாத அவலம்

சென்னை: இந்தியா முழுவதும் இயங்கும் ரயில்களில் 120 ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் ஒன்றில்கூட கழிப்பறை வசதி இல்லை என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக பெண்களும் ரயில் இன்ஜின்களை இயக்கி வருகின்றனர். ஆனால், இன்ஜினில் கழிப்பறை வசதி இல்லாததால், ரயில் ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக ரயில்வே வாரியத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரயில் இன்ஜினில் உள்ள கழிப்பறை வசதிகள் தொடர்பாக, சமூக … Read more

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: சிறப்பு அலுவலர் நியமனம்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ் அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், தமிழ்நாடு முதலமைச்சர் 7.5.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி, நகராட்சி, ஊரக … Read more

#கடலூர் | ஒருவாரமாக ஆற்றின் நடுவே சிக்கிய பசு மாடுகள்., உயிரை பணையம் வைத்து உணவளித்த விவசாயிகள்.!

கொள்ளிடம் ஆற்றல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த ஒரு வாரமாக ஆற்றின் நடுவில் இருந்த மணல் தட்டில் சிக்கிக் கொண்ட பசு மாடுகளுக்கு, படகின் மூலம் சென்று விவசாயிகள் உணவு அளித்து வந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஒன்றியம் பகுதிக்குட்பட்ட நலன் புத்தூர் மற்றும் ஒற்றப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் மாடுகள் மேய்ச்சலுக்காக ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டக்கு சென்றுள்ளது. கடந்த ஒரு வாரமாக கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் … Read more

ஹஜ் பயணிகளுக்கு மானியம்: ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலமாக்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ.5.43 கோடியில் 10,583 உலமாக்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்தில் 3 உலமாக்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். மேலும், இந்த ஆண்டில் மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1,649 பயணிகளுக்கு தமிழக அரசு சார்பில் தலாரூ.27,628 வீதம், மொத்தம் ரூ.4.56 கோடி வழங்கப்படுகிறது. அதன்படி, 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத் … Read more

ஸ்டாலின் செய்து விட்டார்: இனி நம் கையில்தான்!

தமிழ்நாட்டில் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப் பகுதிகளில் தண்டோரா போட்டு அறிவிக்கின்ற முறை வழக்கத்தில் இருந்தது. தண்டோரா என்று சொன்னாலும், மக்களிடையே பறை அறிவித்தல் என்றே இது கூறப்படுகிறது. இவ்வாறு பறையடித்து அறிவிக்கும் முறை தீண்டாமைக்கு உள்ளாகும் குறிப்பிட்ட சாதியினர் செய்யும் தொழிலாக காலங்காலமாகத் தொடர்கிறது. இதற்காகக் கிடைக்கும் நாள் கூலியும் வெகு குறைவு. எனவே, தொடர்பு சாதன வசதிகள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்ட நிலையில், உலக நாடுகளுக்கு இணையாக தொலைத்தொடர்பு வசதிகளில் நாம் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற … Read more