#தமிழகம் | சாதிமறுப்பு திருமணம் – வீடு புகுந்து ரகளையில் ஈடுபடும் தமிழக போலீஸ் டிஎஸ்பி.! பச்சிளம் குழந்தையுடன் இளம்பெண் புகார்.!
திருநெல்வேலி : சங்கரன் திருடு பகுதியைச் சேர்ந்த முப்புடாதி என்பவரின் வீட்டை, எஸ்பி ராமகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் ஜின்குமார் தலைமையிலான போலீசார் சூறையாடி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சேரன்மகாதேவி காவல்துறை டிஎஸ்பி மீது, டிஜிபி அலுவலகத்தில் புகார் முப்புடாதி மனைவி கொடுத்துள்ளார். அவரின் அந்த புகார் மனுவில், “நான் எனது கணவர் மற்றும் குழந்தையுடன் குடியிருந்து வருகிறேன். எனது கணவர் விவாசாய கூலி வேலை செய்து வருகிறார். எனக்கும் எனது கணவருக்கும் கடந்த ஒன்றரை … Read more