“இதுதான் சட்டம் – ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா?” – பட்டியலுடன் முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் சாடல்
சென்னை: “தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டம் – ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா?” என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்த திமுக ஆட்சியில், சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை கடந்த 15 மாதங்களில் நான் பலமுறை எடுத்துக் கூறியுள்ளேன். … Read more