நீலகிரி சோதனை சாவடிகளில் கோடிக்கணக்கில் மோசடி? புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் வசூலிக்கப்படும் பசுமை நுழைவு வரி மற்றும் சுங்க நுழைவு வரியில் முறைகேடு செய்திருப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் ஆதாரங்களோடு தெரிய வந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா இருந்தபோது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் முன்னாள் படைவீரர்களை கொண்டு பசுமை நுழைவு வரி மற்றும் சுங்க நுழைவு வரி வசூலிக்கும் பணிகள் துவங்கியன. அதன்படி மாவட்டத்தில் உள்ள பர்லியாறு … Read more