வலைத்தளம் உருவாக்கி தமிழகம் முழுவதும் ஊக்க மருந்தை விற்பனை செய்து வந்த கும்பல் கைது!
மதுரை, சென்னை, புனே ஆகிய பகுதிகளில் உள்ள மருந்து நிறுவனங்களிடம் இருந்து ரகசிய குறியீட்டின் மூலம் ஊக்க மருந்தை கொள்முதல் செய்து வலைத்தளம் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் போதை ஊசி பயன்படுத்திய 4 இளைஞர்களும், போதை மருந்து விநியோகம் செய்த என்ஜினீயர் உள்பட 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஊக்க மருந்தை போதைக்காக … Read more