தாய் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை
அரியலூர் மாவட்டத்தில் தாய் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகன் புதியரசன்(17) விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் புதியரசன் கடந்த சில நாட்களாக சரியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த புதியரசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி … Read more