பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கு: 2 பெண்களுக்கு ஜாமீன்
ஜம்மு காஷ்மீரில் கடந்த 11ஆம் தேதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக மதுரையில் அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, தமிழக நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை விமான நிலையம் நோக்கி வந்தபோது காரை இடை … Read more