மடவாமேடு கடலில் அதிகம் கிடைக்கும் சூரைமீன்கள்; கிலோ ரூ.40 முதல் ரூ.75 வரை விற்பனை.!
கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடலோர மீனவ கிராமம் மடவாமேடு. இந்த கிராமத்திலிருந்து தினமும் பைபர் படகுகள் மூலம் மட்டுமே மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். சுமார் 500 மீனவர்களின் குடும்பங்கள் இங்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் 350 பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மடவாமேடு கிராமத்தில் கடலில் பிடிக்கப்படும் மீன்களை வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். சில்லறை விற்பனையும் நடைபெற்று … Read more