தண்ணீரே இல்லாத இடத்தில் கூட வளரும்; பனைமரங்களை பாதுகாப்பது அவசியம் – யோகா விஜயகுமார்
க.சண்முகவடிவேல் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ஆற்றங்கரையோரம் ஆயிரம் பனை விதை விதைப்பு பணிகள் திருச்சியில் நடைபெற்றது. மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.கே.ராஜா, கன்மலை டிரஸ்ட் வில்பர்ட் எடிசன், அக்னி சிறகுகள் மகேந்திரன், சுகு, நிரோஷ், ஆரிப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த பனை விதை விதைப்பு பணியில் ஈடுபட்டனர். பனை … Read more