பாஜ.க தேர்தல் பிரச்சாரத்தில் குவா.. குவா..! வேட்பாளருக்கு பெண் குழந்தை <!– பாஜ.க தேர்தல் பிரச்சாரத்தில் குவா.. குவா..! வேட்பாளருக்கு… –>

தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் நகராட்சி தேர்தலில் பாரதியா ஜனதா கட்சி சார்பில் களமிறங்கிய  நிறைமாத கர்ப்பிணியான வேட்பாளருக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண் குழந்தை பிறந்தது.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு குமந்தாபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரேவதி பாலீஸ்வரன். நிறைமாத கர்ப்பிணியான இவர் வேட்புமனு தாக்கல் செய்தது முதலே கடையநல்லூர் நகராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் … Read more

தமிழகத்தில் இன்று 1,252 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 285 பேருக்கு பாதிப்பு- 4,768 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 1,252 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,41,783. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,48,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,80,049. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,68,040 பேர் வந்துள்ளனர். சென்னையில் 285 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

கீழடியில் செவ்வக வடிவில் தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான, தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தும் வகையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு முதல் கீழடி, அகரம், மணலூர், கொந்தைகை ஆகிய 4 இடங்களில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக 7 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை நடந்த 7 கட்ட … Read more

நீட்டில் 505 மதிப்பெண்; தந்தையின் மரணம்; நிறைவேறுமா MBBS கனவு? முதல்வர் உதவியை நாடும் மாணவன்

Tamil Nadu Student approaches CM MK Stalin : நீட் விலக்கு – தமிழக வரலாற்றில் சமூக நீதிக்காக நடத்தப்பட்ட பல போராட்டங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிராமப்புற, பழங்குடியின, மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருக்கும் “சமூக நீதி” என்பது புரியாத புதிராகவே உள்ளது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் மன அழுத்தத்தை இத்தகைய நுழைவுத் தேர்வுகள் தருகின்றன என்று கூறி நீட் தேர்வை ரத்து செய்யவும், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் … Read more

நடிகர் விஜய்சேதுபதி மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்த பெங்களூருவிற்கு சென்றிருந்தார். அப்போது அவரின் உதவியாளர்  மீது ஒருவர், நடிகர் மகா காந்தியை தாக்கி உள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே விஜய் சேதுபதியை உதவியாளரை எட்டி உதைத்த மகா காந்தி … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 1,252 பேருக்கு கொரோனா தொற்று.. 6 பேர் பலி <!– தமிழகத்தில் ஒரே நாளில் 1,252 பேருக்கு கொரோனா தொற்று.. 6 ப… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, ஆயிரத்து 252 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 285 பேருக்கும், கோவையில் மேலும் 214 பேருக்கும், செங்கல்பட்டில் 105 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 4 ஆயிரத்து 768 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 6 பேர் உயிரிழந்த நிலையில், 23 ஆயிரத்து 772 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,13,073 பேர் – டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்கவால் படை, முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற காவல் ஆளிநர்கள் என 1,13,073 பேர் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு வருகிற 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 31,150 வாக்குச்சாவடிகளில் ஒரே … Read more

'என்னயா பிடிக்க வர?' – தீயணைப்பு துறை வீரரை கடித்த பாம்பு

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அண்ணா பண்ணை விவசாய கல்லூரிக்குள் புகுந்த மலைப்பாம்பை பிடித்த நிலைய அலுவலரின் கையை கடித்தது. ஒரே இரவில் 3 மலைபாம்புகள் பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள அண்ணா பண்ணை விவசாய கல்லூரிக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் கல்லூரி வகுப்பறையின் ஓரத்தில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பிடித்தனர். அப்போது அந்த மலைப்பாம்பு தீயணைப்பு நிலைய அலுவலரான கணேசன் என்பவரின் கட்டை … Read more

TNPSC GROUP 2, 2A: தேர்வு தேதி நாளை அறிவிப்பு; என்னென்ன பதவிகள், என்ன தகுதி?

Tamilnadu TNPSC Exam Update : தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் டிஎஸ்பிஎஸ் குருப் 2 பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குருப் 2 மற்றும் குருப் 2 ஏ பிரிவில், சுமார் 5831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள்: குருப் 2 தேர்வு எழுத விரும்புவோர் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி … Read more

தமிழக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரித்த அயல் நாட்டவர்.! சட்டத்திற்குப் புறம்பாக பிரச்சாரம்.!

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பலவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  பல்வேறு உத்திகளை கையாண்டு நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அயல் நாட்டவர் ஒருவர் தமிழ்நாடு தேர்தல் களத்தில் தமிழக கட்சி ஒன்றுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.  ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் பிசினஸ் விசாவில் தமிழகத்திற்கு வந்துள்ளார். இங்கு பேருந்தில் பயணம் … Read more