ரேஷன் பொருட்கள் இருப்பு, விலை, புகார் எண்களை அட்டைதாரர்கள் அறியும் வகையில் வைக்க உத்தரவு: உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் நடவடிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் வேலைநேரம், பொருட்கள் இருப்பு, அளவு, விலை,புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் ஆகிய வற்றை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெ.ராஜாராமன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை: பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்கள் கவனத்துக்கு, தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகள் பராமரித்து வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், … Read more

தமிழ்நாட்டில் நர்சரி, மழலையர் பள்ளிகள் இன்று திறப்பு

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நர்சரி, மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. நாடு முழுவதும் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பரவிய கொரோனா மூன்றாம் அலை, டிசம்பர் மத்தியில் இருந்து கணிசமாக குறைந்து வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து பல பொதுமுடக்க தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், … Read more

காலையில் ஒரு கிளாஸ்; மாலையில் ஒரு கிளாஸ்… பெருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்திப்பாருங்க!

Weight Loss tips in tamil: எடை இழப்பு என்பது அனைவருக்கும் தனித்துவமானது. உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழங்குவதற்கு ஒன்றிணைந்தால் தான் எடை இழப்பு சாத்தியமாகிறது. அவ்வகையில் விரிவான உடற்பயிற்சி முறையைப் பின்பற்றுவதற்கு அனைவரும் நேரம் ஒதுக்குவது எப்போதும் வசதியாக இருக்காது. ஆனால், ஆரோக்கியமான உணவு முறையில் பயனுள்ள மாற்றங்களைச் செய்வது அதற்கு உதவும். இந்த பயனுள்ள மாற்றங்களில் பெருஞ்சீரகத்தை தவறாமல் உட்கொள்வது முக்கியமான ஒன்றாகும். நம்முடைய வீட்டு சமையலில் கண்டிப்பாக இடம்பிடிக்கும் இந்த … Read more

தேமுதிகவின் முக்கிய நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக் கொலை.. அதிர்ச்சியில் தேமுதிகவினர்.!!

தேமுதிகவின் முக்கிய நிர்வாகி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரும், கழக கேப்டன் மன்ற துணை செயலாளருமான பொன்னுசாமி,  சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துகுரியது. இந்த சம்பவத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீரழிந்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பட்டபகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  கொலையாளிகள் யாராக … Read more

தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் – ஓபிஎஸ் <!– தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் – ஓபிஎஸ் –>

மதுரை மாநகராட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பழங்காநத்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார். இதில் பேசிய அவர், ”ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் நீட் தேர்வை இரத்து செய்வேன் எனக்கூறினார். ஆனால் இன்று வரை நீட் இரத்துசெய்யப்படவில்லை. மேலும் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாகவும், நகைக்கடன்களை தள்ளுபடி செய்வேன் எனவும் கூறி ஏமாற்றிவிட்டார். தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் மாற்றம் வரும். புரட்சி ஏற்படும் எனக்கூறிய அவர், இவ்வளவு குறுகிய காலத்திலேயே மக்களிடம் … Read more

வாடகை பாக்கி செலுத்தாதவரின் சொத்துகளை ஜப்தி செய்து ஏலம் விட வேண்டும்: அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவு

சென்னை: கோயில் இடங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்தாதவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து ஏலம் விட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது: நீண்ட காலமாக வாடகை பாக்கி செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றுவதால் வாடகை பாக்கியை அவர்களிடம் இருந்து திரும்ப பெற முடியாத நிலை உள்ளது. எனவே, நீண்ட காலமாக வாடகை பாக்கி செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றுவதுடன் அவர்களுடைய சொத்துகளை ஜப்தி செய்ய வேண்டும். … Read more

Exclusive: காங்கிரஸ் முன்வைக்கும் மாற்றுக்கு ஆதரவாக தேசிய மனநிலை இல்லை – அஸ்வினி குமார் பேட்டி

 Manoj C G  Exclusive | Ashwani Kumar interview: National mood not in favour of alternative that Congress presents in terms of future leadership: முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், கட்சி வழங்கும் எதிர்கால தலைமை தேசம் விரும்புவது அல்ல என்று அஸ்வினி குமார் கூறினார். மேலும், கட்சி விவகாரங்களைப் பற்றி விவாதிக்க … Read more

கூடுதல் பறக்கும் படை! மாநகராட்சி அதிரடி நடவடிக்கை.!

சென்னையில் கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் – 2022, பெருநகர சென்னை மாநகராட்சியின்  200 வார்டுகளுக்கு  உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 19.02.2022 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் – 2022யை முன்னிட்டு, கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பறக்கும் படைக் … Read more

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு..! <!– இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து;… –>

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒழையூர் கிராமத்தைச் சேர்ந்த டில்லி என்பவர் தனது டிவிஎஸ் எக்சல் வாகனத்தில் பக்கத்து கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். நெல்வாய் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் அருகே, எதிரே அதிவேகமாக வந்த டி.வி.எஸ் அப்பாச்சி வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட டில்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அப்பாச்சி வாகனத்தில் வந்த இளைஞர் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், டில்லியின் உடலை … Read more