நேபாளத்தில் ஓட்டு எண்ணிக்கை துவக்கம்; முழுமையான முடிவை அறிவிக்க ஒரு வாரம் ஆகும்| Dinamalar
காத்மாண்டு : நேபாளத்தில் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மலைக் கிராமங்களில் இருந்து சில ஓட்டுப் பெட்டிகள் வர தாமதம் ஏற்பட்டு உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லி., மற்றும் 550 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஏழு மாகாண சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. நாடு முழுதும் உள்ள 1.79 கோடி வாக்காளர்களுக்கு 22 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன; 61 சதவீத ஓட்டுகள் … Read more