நிலவில் விரைவில் மனிதர்கள் குடியேறலாம்… விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள நம்பிக்கை!
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை தேடும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இரண்டு கிரகங்களிலும் மனிதர்கள் குடியேறுவதற்காக ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உள்ள உயிர்கள் குறித்து புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. ஆய்வில், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகளின் உதவியுடன் புதிய வழிகளில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை அமைப்பது குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இர்வின் இந்த புதிய … Read more