வீட்டில் கிடைத்த ‘அரிய’ புதையல்; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன தம்பதி!
உங்கள் வீட்டில் புதையல் ஒன்று கிடைத்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். சொர்க்கத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும் இல்லையா. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்பார்கள். இங்கே, பூமியில் இருந்து புதையலாக கிடைத்துள்ளது. கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு நிஜ வாழ்க்கையில் புதையல் கிடைத்து கோடீஸ்வரர்கள் ஆன சமப்வம் நடந்துள்ளது. வீட்டைப் பழுதுபார்க்க எடுத்த முடிவு அதிர்ஷ்டத்திற்கான ஆதாரமாக மாறியது. இந்த விவகாரம் பிரிட்டனில் நடந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஒரு கிராமத்தில் … Read more