வேதியியலுக்கான நோபல் பரிசு – பெண் விஞ்ஞானி உட்பட 3 பேர் தேர்வு

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான வேதியிய லுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் சுவீடிஸ் அகாடமி ஆஃப் சயின்சஸ் நோபல் பரிசு தேர்வுக் குழு நேற்று தெரி வித்துள்ளதாவது: 2022-ம் ஆண்டின் வேதியிய லுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி கரோலின் ஆர்.பெர்டோஸி, மார்டன் மெல்டால் மற்றும் கே. பெரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. “கிளிக் கெமிஸ்ட்ரி” மற்றும் பயோ-ஆர்தோகனல் வேதியியல் … Read more

ஓய்வை அறிவித்தார் மெஸ்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியூன்ஸ்அர்ன்ஸ்: 2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடருடன் ஒய்வு பெறப்போவதாக அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி அறிவித்துள்ளார். 2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வரும் நவ., 21 முதல் டிச., 18 வரை நடக்கிறது. இத்தொடரின் பைனல், கத்தாரின் தேசிய தினத்தில் (டிச., 18) நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் அர்ஜென்டினாவின் நட்சத்திர நாயகன் லையோனல் மெஸ்சி 35, நேற்று தனது ஒய்வை அறிவித்தார். கத்தார் … Read more

அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் – உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி, இது போருக்கான காலம் அல்ல, தாக்குதல்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கூறினார். உக்ரைனின் 4 பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஐ.நா பாதுகாப்பு சபையில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைனின் ஜபோரிஷ்ஷியா அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் தற்போது போர் நடைபெறுகிறது. அணுமின் நிலையத்தின் மீது … Read more

தென் கொரிய எல்லையில் சுற்றியவட கொரிய போர் விமானங்கள்| Dinamalar

சியோல், தொடர்ந்து இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்திய நிலையில், தென் கொரியாவுடனான எல்லை அருகே ஒரே நேரத்தில் 12 போர் விமானங்களை வட கொரியா அனுப்பியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கிழக்காசிய நாடுகளான வட கொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே கடும் மோதல் உள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு உள்ளது. இதற்கிடையே, அணு ஆயுதங்களை வட கொரியா குவித்து வருவதற்கு தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.ஆனால், இதற்கெல்லாம் கவலைப்படாமல், … Read more

காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி: இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு

ஜெனீவா: ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து … Read more

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு: 18 பேர் பலி| Dinamalar

மெக்சிகோ சிட்டி-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மேயர் உட்பட, 18 பேர் பலியாகினர். மெக்சிகோ நாட்டின் தென் மேற்கு பகுதியில் சான் மிகுவல் டோடோலபன் நகரம் உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் ஆதிக்கம் நிலவுகிறது. இந்நிலையில், இங்குள்ள சிட்டி ஹால் என்ற கட்டடத்தின் மீது மர்ம நபர்கள் நேற்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அங்கு கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். இதில், 18 பேர் பலியானதாக போலீஸ் … Read more

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு

கலிஃபோர்னியா: அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு வாழும் இந்தியர்கள் அச்சம் மற்றும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து கடத்தப்பட்டனர். இதனையடுத்து மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் … Read more

ஈரானை உலுக்கிய மற்றொரு இளம்பெண்ணின் மரணம்: அதிர்ச்சிப் பின்னணி

தெஹ்ரான்: ஈரான் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட நிகா ஷாகாராமி எனும் இளம்பெண்ணின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரானில் கடந்த 20-ஆம் தேதி ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தார் 16 வயதான இளம் ராப் பாடகரான நிகா ஷாகாராமி. இந்த நிலையில், நிகா ஈரான் பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்த தகவல் நிகாவின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. கடைசி போன் அழைப்பில் நிகா தனது தோழியிடம் ”ஈரான் பாதுகாப்புப் படையினர் … Read more

ஈரான் பெண்கள் போராட்டம்… எம்பி செய்த செயலை பாருங்க!

இஸ்லாமிய மத கோட்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஹிஜாப் உடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் தாக்குதலில் சுயநினைவை இழந்த மாஷா என்ற இளம்பெண் கடந்த மாதம் உயிரிழந்தார். தெஹ்ரானில் நிகழ்ந்த இச்சம்பவம் உலகெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, இக்கௌடூர சம்பவத்தை கண்டித்துஈரான் முழுவதும் பெண்கள் போராட்டம் வெடித்தது. ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், அதனை தீயிட்டு எரித்தும் பெண்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு … Read more

நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம் | தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

பேங்க்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த துயரச் சம்பவம், தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின் தலைநகரில் நிகழ்ந்துள்ளது. காவல்துறையைச் சேர்ந்த முன்னாள் காவலரான பன்யா கம்ராப் என்பவர், குழந்தைகள் காப்பகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில், 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பெரியவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இறுதியில், தாக்குதலில் … Read more