பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம்: இந்தியா மீண்டும் வலியுறுத்தல்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‘ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்த நடவடிக்கையை நீண்ட காலத்துக்கு தள்ளிப்போடக் கூடாது; உடனடியாக துவங்க வேண்டும்’ என, இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா., சபையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும். சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, இந்த அமைப்பே முடிவு செய்கிறது. இந்த கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக … Read more