ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கூந்தலை வெட்டி எதிர்ப்பு தெரிவித்த சுவீடன் பெண் எம்.பி.| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டராஸ்பரக்: ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஐரோப்பிய பாரளுமன்ற கூட்டத்தில் சுவீடன் பெண் எம்.பி. தனது கூந்தலை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்தார். ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. இந்நிலையில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான … Read more

மூன்று விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு| Dinamalar

ஸ்டாக்ஹோம்-அமெரிக்கா மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு, வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசை, இந்தாண்டு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், வேதியியல் பிரிவுக்கான விருது நேற்று மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலையின் … Read more

துபாயில் ஹிந்து கோவில் திறப்பு: இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய்-ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், கம்பீரமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இங்கு, அனைத்து மதத்தினரும் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு இது மகிழ்ச்சியான செய்தி என இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், ஜெபெல் அலி என்ற இடத்தில் அனைத்து மதத்தினருக்கும் தனித் தனி வழிபாட்டு தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, ஏற்கனவே ஏழு … Read more

இந்திய தயாரிப்பு மருந்தால்66 குழந்தைகள் உயிரிழப்பா?| Dinamalar

புதுடில்லி ?:’காம்பியா நாட்டில், 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்து காரணமாக இருக்கலாம்’ என, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியாவில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகள் திடீரென உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், ‘அந்த குழந்தைகள் உட்கொண்ட மருந்து அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்’ என தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த, ‘மெய்டன் பார்மசிடிக்கல்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து … Read more

சர்வதேச சமூகத்திடம் இருந்து ரஷ்ய அதிபர் புதின் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்: அமெரிக்கா

வாஷிங்டன்: சர்வதேச சமூகத்திடம் இருந்து ரஷ்ய அதிபர் புடின் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். அப்போது, பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண இந்தியா பங்காற்ற தயாராக இருப்பதாக மோடி, … Read more

துபாயில் பிரமாண்டமான இந்து கோயில் திறப்பு: சிறப்புகள் என்னென்ன?

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரமான துபாய் நகரில் இந்து கோயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை பக்தர்கள் தரிசக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் அரபு கட்டிடக் கலையை இணைத்து இந்தக் கோயில் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்புகள் குறித்து பார்ப்போம். துபாய் நகரின் ஜெபல் அலி கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அனைவரும் பார்வையிடும் வகையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. துபாய் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் … Read more

ஆணுறுப்பை பெரிதாக்க நினைத்து… ஆபத்தில் முடிந்த காரியம் – வெல்டிங் கட்டரால் வெட்டி எடுப்பு

உடல் குறித்த தாழ்வு மனப்பான்மையும், தவறான புரிதல் என்பது பொதுவாகவே இங்கு பலரிடத்திலும் காணப்படுகிறது. குறிப்பாக, மூக்கு சரியில்லை, உதடு பெரிதாக இருக்கிறது, கை விரல்கள் வித்தியாசமாக உள்ளது போன்ற கருத்துகளை கூறுபவர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  இதை சரிசெய்வதாக கூறி பலரும் பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொள்கின்றனர். முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது போன்று மருத்துவர்களின் ஆலோசனைபடியும், மருத்துவர்கள் ஆலோசனையில்லாமலும் சிகிச்சை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், தனது ஆணுறுப்பை பெரிதாக்க வேண்டும் என நோக்கத்தில் 35 வயதான தாய்லாந்தைச் … Read more

Nobel Prize 2022: வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறும் மூன்று விஞ்ஞானிகள்!

உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் (அக். 3) மருத்துவத்துக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்துக்கான … Read more

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு

ஸ்டாக்ஹோம்: வேதியலுக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு கரோலின் ஆர்.பெர்டோஸி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே.பாரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன. … Read more

வேதியியலுக்கான நோபல் பரிசும் மூவருக்கு பகிர்ந்தளிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, டென்மார்க்கை சேர்ந்த மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று (அக்.,4) இயற்பியலுக்கான நோபல் பரிசும் மூவருக்கு அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் … Read more