காங். மூத்த தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்| Dinamalar

புவனேஸ்வரம்: மூத்த காங். தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ..பி., பட்நாயக், இவரது மனைவி ஜெயந்தி பட்நாயக்,90 இவர் நான்குமுறை லோக்சபாவிற்கு எம்.பி.யாக தேர்வு பெற்றார். தேசிய மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையி்ல நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். … Read more

புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய கியூபா| Dinamalar

ஹவானா, புயல் தாக்கி சின்னாபின்னமாகியுள்ள கியூபா இருளில் சிக்கித் தவிக்கிறது.வட அமெரிக்காவில் கரீபியன் கடல் பகுதியில் இருக்கும் கியூபாவில், ‘இயன்’ புயல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. தீவு நாடான கியூபாவில் புயல் மற்றும் கன மழை காரணமாக, ஒரு கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக கன மழை பெய்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மின் அமைப்புகள் முற்றிலும் செயலிழந்து கிடக்கின்றன. இதனால், நாடே வெள்ளத்தில் மட்டுமின்றி, இருளிலும் மூழ்கிக் கிடக்கிறது. பேரிடர் மீட்புப் படையினர் … Read more

உலகெங்கும் சட்டவிரோதமாகபோலீஸ் ஸ்டேஷன் துவங்கிய சீனா| Dinamalar

பீஜிங் :தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரை அடையாளம் காண்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.உலகின் அதிகாரமிக்க நாடாக மாறுவதற்கான முயற்சியில், நம் அண்டை நாடான சீனா ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரைக் கண்டு பிடிப்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களைஅந்த நாடு துவக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன .கனடா, அயர்லாந்து உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்த சட்டவிரோத போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளது. சீனாவின் … Read more

மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனை : வடகொரியா அடாவடி| Dinamalar

சியோல் : தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வட கொரியா, நேற்று அடுத்தடுத்து இரண்டு ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆசியா நாடான வட கொரியா இந்தாண்டு துவக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ‘ஹைபர்சோனிக்’ ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகளை நடத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதம் வட கொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியான ஆங்சோன் என்ற பகுதியில் இருந்து இரு ஏவுகணைகளை … Read more

சவுதி அரேபிய பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான் அறிவிப்பு

ரியாத்: சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் இருந்து வருகிறார். சவுதி அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த அவரை பிரதமராக சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். மேலும், சவுதி அரேபியாவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்புத் துறை அமைச்சராக முகமது பின் சல்மானின் சகோதரரான காலித் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் காலித், துணை … Read more

உணவகத்தில் பயங்கர தீ விபத்து – 17 பேர் பலி.. உரிமையாளர் கைது!

சீனாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வட கிழக்கு சீனாவில் உள்ள, ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் என்ற இடத்தில், உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம், இந்த உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ விபத்து குறித்து … Read more

கலவரத்தை தூண்டியதாக ஈரான் முன்னாள் அதிபரின் மகள் கைது

தெஹ்ரான்: ஈரானில் கலவரத்தை தூண்டியதாக முன்னாள் அதிபரின் மகள் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஈரானில் பத்து நாட்களுக்கும் மேலாக ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டங்களை ஒடுக்க ஈரான் பாதுகாப்புப் படை கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன. எனினும், நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்தச் சூழலில் போராட்டத்தை தூண்டியதாக முன்னாள் ஈரான் அதிபர் அலி அக்பர் ஹாஷிமி மகள் ஃபாசியா ஹாஷிமி கைது செய்யப்பட்டிருக்கிறார். ஃபாசியா மீது முன்னரே பல புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. … Read more

மூன்றாவது மார்பகம் இருப்பது அழகா அசிங்கமா? இதற்காக அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்

லண்டன்: அழகுக்காக அறுவைசிகிச்சை செய்துக் கொண்டவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அழகாக தோற்றமளிக்கக்கூடாது என்பதற்காக அறுவைசிகிச்சை செய்து மூன்றாவது மார்பகத்தை பொருத்திக் கொண்ட பெண்ணைப் பற்றிக் கேட்டதுண்டா? அசிங்கமாக தோற்றமளிக்க அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறும் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தால் அவர் அழகாகவே இருக்கிறார். இது அமெரிக்க பெண்மணியின் விபரீதமான ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றி வித்தியாசமானவராக மாறியிருக்கிறார் 21 வயது இளம்பெண். 21 வயதான Jasmine Treadville, தனது மூன்றாவது மார்பகத்தை பொருத்துவதற்கு வினோதமான அறுவை … Read more

பாதுகாப்புக்கு வந்த போர் விமானங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்: அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர், தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக கூறியது, விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலியாக மிரட்டல் விடுத்த அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போர் விமானங்கள் பாதுகாப்புடன் உரிய நேரத்தில் பாதுகாப்பாக சிங்கப்பூரில் விமானம் தரையிறக்கப்பட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, அமெரிக்காவின் சான் … Read more

அமெரிக்க தேர்தலை குறிவைத்த ரஷ்யாவில் இருந்து இயங்கிய நெட்வர்க்குகளை நீக்கியது மெட்டா

அமெரிக்க இடைத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான விவகாரத்தினால் அதிக எச்சரிக்கையுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மெட்டா பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இந்த செய்தியை மெட்டா செய்தித் தொடர்பாளர் CNN இடம் கூறினார். நெட்வொர்க் சிறியதாக இருந்தது என்றும், அது எந்த கவனத்தையும் பெறவில்லை என்றும் கூறப்பட்டாலும், அரசியல் ஸ்பெக்ட்ரமின் இருபுறமும் அமெரிக்கர்களுக்காக காட்டப்படும் சில கணக்குகள் இதில் அடங்கும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.  “அவர்கள் அமெரிக்கர்கள் போல் நடிக்கும் போலி கணக்குகளை நடத்தி, அமெரிக்கர்களைப் போல பேச … Read more