மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு: 18 பேர் பலி| Dinamalar
மெக்சிகோ சிட்டி-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மேயர் உட்பட, 18 பேர் பலியாகினர். மெக்சிகோ நாட்டின் தென் மேற்கு பகுதியில் சான் மிகுவல் டோடோலபன் நகரம் உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் ஆதிக்கம் நிலவுகிறது. இந்நிலையில், இங்குள்ள சிட்டி ஹால் என்ற கட்டடத்தின் மீது மர்ம நபர்கள் நேற்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அங்கு கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். இதில், 18 பேர் பலியானதாக போலீஸ் … Read more