ரஷ்யா- கிரீமியா பாலத்தில் பயங்கரவாத தாக்குதல்: புடின் கண்டனம்| Dinamalar
மாஸ்கோ: கிரீமியாவில் பாலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் தெவித்துள்ளார். ரஷ்யா – கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் 19 கி.மீ., துார கெர்ச் கடல் பாலம் நேற்று முன்தினம் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குலுக்கு இருதரப்பு ராணுவமும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், இது ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், கிரீமியாவில் பாலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் ஆகும். குண்டுவெடிப்பு தாக்குதல் பின்னணியில் உக்ரைனின் சிறப்பு படைகள் இருக்கிறது. தங்கள் … Read more