கொரோனாவை கண்டுபிடிக்கும் செல்போன் 'செயலி' இலங்கை பேராசிரியர் உருவாக்கினார்

கொழும்பு, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கையைச் சேர்ந்த உடாந்த அபேவர்த்தனே. இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார். அதன் அடிப்படையில் ‘ரெஸ்ஆப்’ என்ற செயலியை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது, கொரோனாவை மட்டுமின்றி ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற சுவாச வியாதிகளையும் கண்டுபிடித்துவிடும். இருமல், மூக்கில் நீர் … Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த வைர நகை விற்பனையில் சாதனை

ஹாங்காங்: இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த இளஞ்சிவப்பு வைரம், 453 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு ($57 மில்லியன்) விற்கப்பட்டது. இந்த வைரத்தில் காரட் விலையானது, இதுவரை எந்தவொரு ஏலத்திலும் விற்கப்பட்ட வைரத்திற்கான காரட் அளவிலான அதிகபட்ச விலையாகும். 11.15 காரட் கொண்ட வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரம் ஹாங்காங்கில் சோதேபி ஏல நிறுவனம் விற்று புதிய சாதனை படைத்துள்ளது. ஹாங்காங் ஏலத்தில் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரம் 57 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது, சர்வதேச அளவில் பேசப்படுகிறது. … Read more

பெட்ரோல், டீசல் விலையை மற்ற நாடுகளை விட உயர்த்த அனுமதிப்பதில்லை; மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்

வாஷிங்டன்: தனக்கு தேவையான எண்ணெய்யை எந்தவொரு நாட்டிடம் இருந்தும் இந்தியா வாங்கும் என பெட்ரோலியம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறினார். இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: அதிகளவு நுகர்வோர்களை கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது. தனக்கு தேவையான எண்ணெய்யை எந்தவொரு நாட்டிடம் இருந்தும் இந்தியா வாங்கும்.உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்டவற்றை பிறப்பித்து ரஷ்யாவுக்கு நெருக்கடி அளித்தது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டுடனான இந்தியாவின் பொருளாதார உறவுக்கும் … Read more

அமெரிக்காவில் மருமகள் சுட்டு கொலை; இந்திய வம்சாவளி மாமனார் கைது

சான் ஜோஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் பகுதியில் வசித்து வந்தவர் குர்பிரீத் கவுர் தோசன்ஜ். இவரது மாமனாரான சீத்தல் சிங் தோசன்ஜ் என்பவர், தனது மருமகளை வால்மார்ட் கடையின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். இந்த வழக்கில் போலீசார் 74 வயதுடைய சீத்தல் சிங்கை கைது செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, கடைசியாக தனது மாமாவிடம் குர்பிரீத் சிங் தொலைபேசி வழியே பேசியுள்ளார். அதில், சீத்தல் சிங் தன்னை கொல்ல … Read more

சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இடம்

கொழும்பு, கோண்டே நாஸ்ட் டிராவலர் என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இலங்கை 17-வது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த நாடு 88.01 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருந்தது. சுற்றுலாவை பிரதான வருவாய் ஆதாரமாக கொண்ட இலங்கை, … Read more

சிரியாவில் அமெரிக்கா வான்தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்கள் 3 பேர் பலி

டமாஸ்கஸ், சிரியாவின் பல்வேறு பகுதிகளில் ஐ. எஸ். பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. அவர்களை ஒடுக்க அமெரிக்க படைகளின் உதவியுடன் சிரியா ராணுவம் போராடி வருகிறது. இந்த நிலையில் சிரியாவின் வடகிழக்கு பகுதியில் துருக்கி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காமிஷ்லி நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ஒரே நேரத்தில் வான்வழியாகவும், தரைவழியாகவும் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர்களான அபு முவுத் அல் கஹ்தானி, அபு … Read more

பாக்., செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-‘பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் தலைவிரித்து ஆடுவதால், பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால் அதை மறுபரிசீலனை செய்யுங்கள்’ என, தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம், தன் நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு:பாகிஸ்தானில் பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் கட்டுப்பாடு இன்றி தலைவிரித்து ஆடுகின்றன. அதனால், பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டுள்ள மக்கள், தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதேபோல், இந்தியாவின் சில பகுதிகளிலும் … Read more

அண்ணாமலை பேச்சை கேட்க அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆர்வம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை–அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நாளை நடக்கும் கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலையின் பேச்சை கேட்க, 2,000-க்கும் அதிகமான அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை, செப்டம்பர் 30-ம் தேதி, அமெரிக்கா சென்றார்.கலிபோர்னியா மாநிலம்லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செயல்படும் ‘ஆஸ்பென் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம், உலக அளவில் வளர்ந்து வரும் 20 தலைவர்களை தேர்ந்தெடுத்து, ‘சர்வதேச தலைவர் பெல்லோஷிப்’ என்ற பயிற்சி வகுப்பை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.இதில் பங்கேற்பதற்காக, … Read more

வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கு: கைதாகிறார் இம்ரான் கான்?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில், 2018ல் நடந்த பொதுத் தேர்தலில்,தெஹ்ரீக் – இ – இன்சாப், கட்சி தலைவர் இம்ரான் கான் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராக 24 எம்.பி.,க்கள் திடீரென போர்க்கொடி துாக்கியதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததையடுத்து இம்ரான் ஆட்சி கவிழ்ந்தது. பதவி விலகினார். இந்நிலையில் தனது ஆட்சிக்காலத்தில் … Read more

பெலாரசை சேர்ந்த வக்கீலுக்கு அமைதிக்கான நோபல் பரிசு| Dinamalar

ஓஸ்லோ-பெலாரஸ் நாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடனிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளை தவிர இதர துறைகளுக்கான பரிசுகள் கடந்த 3ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த … Read more