உலக பணக்காரர்கள் பட்டியலில்சில மணி நேரம் இடம்பெற்ற சாமானியர்| Dinamalar

வாஷிங்டன்:வங்கிக் கணக்கில், தவறுதலாக 4 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து, சாமானியர் ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில், 25வது இடத்தில், ஒரு சில மணி நேரங்கள் இடம்பெற்ற சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியது.அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தை சேர்ந்தவர் டாரன். இவர், போலீஸ் துறையில் சில காலம் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான இவர், சாதாரண நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், டாரனின் வங்கியில் இருந்து, அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று சமீபத்தில் … Read more

இலங்கை அதிபரின் அதிகார குறைப்பு மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

கொழும்பு, கோத்தபய ராஜபக்சே இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு சிறிசேனா அதிபராக இருந்தபோது அரசியல் சட்டத்தில் 19ஏ திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க இந்த திருத்தம் வகை செய்கிறது. பின்னர் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே, அந்த திருத்தத்துக்கு மாற்றாக 20ஏ திருத்தம் கொண்டு வந்தார். அதில், நாடாளுமன்றத்தை விட அதிபருக்கே கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், அதிபரின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். … Read more

பதவி விலகினார் ஜான்சன் பிரிட்டன் பிரதமரானர் லிஸ்| Dinamalar

லண்டன்:பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முறைப்படி தன் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் ராணியைச் சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் பரவலின் போது, ஊரடங்கு உத்தரவை மீறி மது விருந்து அளித்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து அமைச்சரவை மற்றும் சொந்தக் கட்சியில் கொடுக்கப்பட்ட நெருக்கடியை அடுத்து, … Read more

ஈரானில் 2 பெண்களுக்கு மரண தண்டனை; ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கில் அதிரடி

டெக்ரான், ஈரான் நாட்டில் ஜாஹ்ரா செதிகி ஹமேதானி (வயது 31). எல்ஹாம் சுப்தார் (24) ஆகிய 2 பெண்கள் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர்கள் 2 பேர் மீதும் வடமேற்கு நகரமான உர்மியாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் 2 பேருக்கும் முன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தகவலை ஹெங்காவ் குர்திஷ் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. … Read more

போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டிய இந்தியருக்கு சிறை| Dinamalar

சிங்கப்பூர்:மது அருந்தி விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.ஆசிய நாடான சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான மோகனவரூமன் கோபால், 27, தனியார் நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தார். கடந்த 2020ல் மது அருந்தி விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்ற போது விபத்து ஏற்பட்டது.போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப் பட்டது. மோகனவரூமனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் … Read more

தென்கொரியாவை புரட்டி போட்ட 'ஹின்னம்னோர்' சூறாவளி புயல்

சியோல், மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான சக்தி வாய்ந்த சூறாவளி புயல், ஜப்பான்- சீனாவின் கிழக்கு பகுதி, தென் கொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. ஹன்னம்னோர் என்று பெயரிடப்பட்ட அந்த புயல் தென்கொரியாவின் தெற்கு பகுதியில் ஜெஜூ கடற்பரப்பை அடைந்தது. துறைமுக நகரான பூசனுக்கு வடமேற்கில் கரையை கடந்தது. சுமார் 144 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் … Read more

சீன நிலநடுக்கத்தில் 65 பேர் பலி50 ஆயிரம் பேர் வீடிழந்தனர்| Dinamalar

பீஜிங்:தென்மேற்கு சீனாவில், நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 65 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவின் சிசுவான் மாகாணத்தில், நேற்று முன்தினம், 6.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு, அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.மலைகள் அதிகம் உள்ள சிசுவானின் லுாடிங் பகுதியில், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பாறைகள் விழுந்ததில், வீடுகள், சாலைகள் கடும் சேதமடைந்துள்ளன.தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ள … Read more

வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குகிறது ரஷியா- அமெரிக்க உளவுத்துறை

வாஷிங்டன், உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்துள்ள ரஷியா ஆயுதங்கள், தளவாடங்கள் பற்றாக்குறையால் தவிப்பதாக சொல்லப்படுகிறது. ஈரான் தயாரித்த டிரோன்களை வாங்கி ரஷியா பயன்படுத்தியது. ஆனால் இந்த டிரோன்களில் தொழில்நுட்ப கோளாறுகளை ரஷியா எதிர்கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் உக்ரைன் போருக்காக வட கொரியாவிடம் இருந்து ராக்கெட்டுகளையும், பீரங்கி குண்டுகளையும் வாங்கும் நடவடிக்கையில் ரஷியா இறங்கி உள்ளது என அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதுபற்றி பெயர் குறிப்பிட … Read more

ஹின்னம்னார் சூறாவளிதென் கொரியாவில் கரையை கடந்தது| Dinamalar

சியோல்: சக்தி வாய்ந்த சூறாவளியான, ‘ஹின்னம்னார்’ தென் கொரியாவில் நேற்று கரையை கடந்தது. அப்போது, 3 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கும் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது, சாலைகள் பெரும் சேதம் அடைந்தன, 66 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின, ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.கிழக்காசிய நாடான தென் கொரிய கடற்பகுதியில், ‘ஹின்னம்னார்’ என்ற சூறாவளி மையம் கொண்டது. அந்நாடு இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த சூறாவளியாக உருவானது. இந் நிலையில் அது நேற்று சொகுசு … Read more

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை நியமித்தார் ராணி 2ம் எலிசபெத்..!

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார். போரீஸ் ஜான்சன் பதவி விலகல் முடிவை அடுத்து, கன்சர்வேடிவ் கட்சியில் புதிய பிரதமரை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிதியமைச்சரான ரிசி சுனக்கை தோற்கடித்து லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து ஸ்காட்லாந்து சென்று ராணியை நேரில் சந்தித்து லிஸ் டிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது புதிய அரசை அமைக்கும்படி லிஸ் டிரஸை ராணி கேட்டுக் கொண்டதாகவும், … Read more