China's New Plan: சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க சீனா திட்டம்

சீனா: அசல் கட்டுப்பாட்டுக் கோட்டு (எல்ஏசி) அருகே சீனா மேற்கொள்ள உள்ள புதிய தந்திரம் முன்னுக்கு வந்துள்ளது. கடந்த வாரம் பெய்ஜிங் வெளியிட்ட நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தின் படி, சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி வழியாக புதிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்தின் படி, இந்திய எல்லையை ஒட்டி நெடுஞ்சாலை அமைக்கப்படும் எனத் தெளிவாக தெரிகிறது. பாங்காங் ட்சோவில் பாலம் மற்றும் பூட்டானில் ஒரு கிராமத்தை கட்டிய பிறகு, சீனா இப்போது எல்ஏசியில் புதிய … Read more

உக்ரைனின் தென்பகுதியில் ரஷ்ய நடவடிக்கை தொடரும் – ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் கிழக்கு உக்ரைனில் பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும், அவற்றையொட்டிய பகுதிகளில் இந்தச் செயல்பாடுகள் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறும் என்றும் தெரிவித்தார். உக்ரைனில் இருந்து ரஷ்யாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத வகையில் படைவிலக்கம் செய்யும் தங்கள் நோக்கம் இன்னும் நீடிப்பதாகத் தெரிவித்தார். . Source link

செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிற மண்ணில் கிடக்கும் மெல்லிய நூல் பந்து போன்ற பொருள்

செவ்வாய் கிரகத்தில் மெல்லிய நூல் பந்து போன்ற ஒரு பொருளை நாசாவின் பெர்செவரன்ஸ் விண்கலம் படம்பிடித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி பெர்செவரன்ஸ் விண்கலம் செவ்வாயில் தரையிரங்கியது. தொடர்ந்து அரிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் பெட்ரசெவரன்ஸ், சமீபத்தில் செவ்வாயின் நிலப்பரப்பில் கிடக்கும் நூல் பந்து போன்ற ஒரு பொருளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதைப்பற்றி பல்வேறு யூகங்கள் வெளியிடப்பட்டாலும், அந்த பொருள் பெர்செவரன்ஸ் பத்திரமாக தரையிறங்க பயன்படுத்தப்பட்ட பொருளில் இருந்து விழுந்திருக்கலாம் என்று நாசா … Read more

பொருளாதார நெருக்கடி: இத்தாலி பிரதமர் பதவி விலகல்

ரோம்: பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021-ம் ஆண்டு அதிபர் மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தாலியில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்து வருகிறன்றன. இதன் காரணமாக இத்தாலி மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மரியா டிராகிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் … Read more

அமெரிக்க அதிபர் பைடனுக்கு புற்றுநோயா?: வெள்ளை மாளிகை விளக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: தனக்கு புற்றுநோய் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை, பைடன் பதவியேற்பதற்கு முன்னர் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து குணமடைந்தார் என விளக்கம் அளித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதத்தின் போது, டெலவரில் தனது குழந்தை பருவம் குறித்து ஜோ பைடன் பேசினர். அப்போது பைடன் … Read more

மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு| Dinamalar

சென்னை: ஜப்பான் நாட்டில் இறந்த, சேலம் பெண்ணின் உடலை, மீண்டும் பிரேத பரிசோதனை செய்யவும், தாயாரிடம் உடலை ஒப்படைக்கவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த லுாசியாவின் மகள் மரியா அன்டோனேட்டுக்கும், புதுச்சேரியை சேர்ந்த சூசைராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் ஜப்பானில் வசித்து வந்தனர். டோக்கியோவில் உள்ள பாலத்தில் இருந்து குதித்து, மனைவி தற்கொலை செய்து கொண்டதாக சூசைராஜ் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சென்னைக்கு உடல் எடுத்து வரப்பட்டு, விமான நிலைய சரக்கு பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. உடலை … Read more

இலங்கை நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றாா். இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகலுக்குப் பிறகு, இலங்கையின் இடைக்கால அதிபராகவும் பதவியேற்றார். இந்தநிலையில், இலங்கையில் முதல்முறையாக … Read more

பிரிட்டனில் கடும் வெப்பம்… உருகிய ரயில்வே சிக்னல்.. அவதியுறும் மக்கள்

இங்கிலாந்தில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. வரலாறு காணாத கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கின்றது. சில நாட்களாக தொடர்ந்து உக்கிரம் அடையும் வெயில் ஐரோப்பாவினையே முடக்கி போட்டுள்ளது எனலாம். சாலையில் மக்கள் நடமாட்டமும் மிக குறைவாகவே உள்ளது. பல நிறுவனங்கள், பள்ளிகள் விடுமுறை அறிவித்திருக்கின்றன. இந்தியாவில் வெயில் காலங்களில், இந்த அளவிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகும். ஆனால், ஐரோப்பாவில் இது வரலாறு காணாத அளவாகும். ஐரோப்பாவில் வாழும் மக்களுக்கு குளிரை மட்டும் தாங்கும் வகையில் … Read more

“நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல…” – இலங்கையின் புதிய அதிபர் ரணில் பேச்சு

கொழும்பு: “நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல; நான் இலங்கை மக்களின் நண்பன்” என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில், அந்நாட்டின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் பதவியேற்ற பிறகு, இலங்கையில் உள்ள பழமையான புத்த ஆலயமான கங்காராம் கோயிலுக்கு ரணில் சென்றார். அங்கு ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் பேசியது: “நான் ராஜபக்சவின் நண்பன் நல்ல. நான் எப்படி ராஜபக்சவின் … Read more

அருணாசல பிரதேசத்தில் இந்திய எல்லையில் புதிய சாலை அமைக்க சீனா திட்டம்

பீஜிங், 2035-ம் அண்டுக்குள் 4.61 லட்சம் கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. 345 கட்டுமானங்களை கொண்ட இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திபெத்தின் லுன்சே கவுண்டியில் இருந்து ஜின்ஜியாங் பிராந்தியத்தின் காஷ்கர் வரை சாலை அமைக்க சீனா திட்டமிட்டு உள்ளது. இந்த லுன்சே கவுண்டி, இந்தியாவின் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை கொண்டதாகும். அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என உரிமை கொண்டாடி வரும் சீனா, அதில் தனது கட்டுமான பணிகளை மேற்கொள்ள … Read more