உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய பிராந்தியங்களை சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் ஆணையில் அதிபர் புதின் கையெழுத்து!

மாஸ்கோ, உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய இரண்டு பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் அதிகாரபூர்வமான ஆணையில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார். தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளின் மாநில இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அங்கீகரிக்க நான் உத்தரவிடுகிறேன், என்று அதிபர் புதின் ஆணையில் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தன்னுடன் … Read more

பிரிட்டனில் புதிய சகாப்தம் தொடங்கியது: நாணயங்களில் ஏற்படும் மாற்றம்

Coin Of Britain: இனி இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் நாணயங்களில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உத்தியோகபூர்வமான உருவமும் பொறிக்கபடும்… புதிய சகாப்தம் தொடங்கியது என்பதை குறிக்கும் குறியீடாக இது பார்க்கப்படுகிறது. 70 ஆண்டுகளாக பிரிட்டனின் மகாராணியாக மகுடம் சூடிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, நாட்டில் ஏற்படும் மாற்றங்களின் புதிய உத்தியோகபூர்வ வெளிப்பாடு இது. பிரிட்டன் அரசராக ஆல்ஃபிரட் தி கிரேட் இருந்த காலத்தில் இருந்து, அரச குடும்பத்தின் உருவங்களைக் கொண்ட நாணயங்களைத் தயாரிக்கும் பொறுப்பை ராயல் மிண்ட் நிறுவனம் … Read more

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இன்று இணைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்-உக்ரைனில் தன் ராணுவத்தின் ஆதரவுடன், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பிராந்தியங்களை இன்று முறைப்படி தன் நாட்டுடன் இணைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் ராணுவம் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு … Read more

இயான் புயலால் புளோரிடா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது: அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது. புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர் என புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார். இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் … Read more

லட்சக்கணக்கானோருக்கு 'கிரீன் கார்டு' வழங்க மசோதா; அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

வாஷிங்டன், அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வழங்கப்படும் ஆவணம், ‘கிரீன் கார்டு’ என அழைக்கப்படுகிறது. இந்த ‘கிரீன் கார்டு’ அமெரிக்காவில் வசிக்கிற வெளிநாட்டவர்க்கு பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. ஆனால் சமீப காலமாக இது கிடைப்பதில் கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா மற்றும் நீண்ட கால விசா வைத்திருப்போர் ‘கிரீன் கார்டு’ பெற ஏதுவான சட்ட மசோதாவை அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் ஆளும் … Read more

குஜராத் செல்ல வேண்டாம்: கனடா விஷமத்தனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: ‘பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்’ என, கனடா தன் நாட்டு மக்களுக்கு வினோத ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து, அந்நாடு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு: இந்தியாவில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த மாநிலங்களில், பாக்., நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். அப்பகுதிகளில் கன்னி வெடி அச்சுறுத்தல் உள்ளது. மேலும், இந்தியா முழுதும் பயங்கரவாதிகள் … Read more

உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இன்று இணைப்பு| Dinamalar

கீவ்,:உக்ரைனில் தன் ராணுவத்தின் ஆதரவுடன் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பிராந்தியங்களை இன்று முறைப்படி தன் நாட்டுடன் இணைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.போரை தீவிரப்படுத்தும் வகையில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான டோனெட்ஸ்க் லுஹான்க்ஸ் கெர்சான் … Read more

உக்ரைனின் 4 பிராந்தியங்கள்: ரஷ்யாவுடன் இன்று இணைப்பு| Dinamalar

கீவ்,: உக்ரைனில் தன் ராணுவத்தின் ஆதரவுடன், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பிராந்தியங்களை இன்று முறைப்படி தன் நாட்டுடன் இணைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் ராணுவம் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான … Read more

குஜராத் செல்ல வேண்டாம்கனடா விஷமத்தனம்| Dinamalar

ஒட்டாவா :’பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்’ என, கனடா தன் நாட்டு மக்களுக்கு வினோத ஆலோசனை வழங்கிஉள்ளது. இது குறித்து, அந்நாடு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு: இந்தியாவில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த மாநிலங்களில், பாக்., நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.அப்பகுதிகளில் கண்ணி வெடி அச்சுறுத்தல் உள்ளது. மேலும், இந்தியா முழுதும் பயங்கரவாதிகள் எந்நேரமும் தாக்கும் அபாயம் இருப்பதால், கனடா மக்கள் … Read more

யப்பா மணிக்கு 240 கி.மீ. வேகம்… கியூபா, புளோரிடாவை புரட்டிப் போட்ட இவான் புயல்!

சில தினங்களுக்கு முன் கரீபியன் கடலில் உருவான இவான் புயல் கியூபா நாட்டின் மேற்கு பகுதியை இன்று அதிகாலை தாக்கியது. மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடந்ததால் அந்த பகுதிகளில் பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசியது. புயல் தாக்கியதில் கியூபாவின் மேற்கு பகுதி கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், நாடு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடு என்பதால் கியூபாவில் உருவான புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் விட்டு வைக்கவில்லை. … Read more