இலங்கை துறைமுகத்தை இராணுவ நோக்கத்துக்காக பயன்படுத்த சீனாவுக்கு அனுமதி இல்லை- ரணில் விக்கிரமசிங்கே

கொழும்பு, இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ இன்று வந்தடைந்துள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்த சீன உளவுக் கப்பல் வரும் 22-ந் தேதி வரை அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும். 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உளவு கப்பல் 11 ஆயிரம் டன் எடைகொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமை கொண்டது. கடல் சார் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு உள்பட … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை கடும் உயர்வு..! -1 லிட்டரின் விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் ..!!

உலக நாடுகள் பலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இலங்கை போன்ற நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது இந்நிலையில் பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இன்று மட்டும் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 6 ரூபாய் அதிகரித்து 234 என விற்பனையாகி வருவது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் … Read more

தலிபான் ஆட்சியின் ஓராண்டு நிறைவு துயரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான்| Dinamalar

காபூல்:ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் ஆப்கனில் ஆட்சியைப் பிடித்த தலிபான்கள், இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். இந்நிலையில், தங்களது ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் தலைநகர் காபூல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர். அப்போது, ‘இஸ்லாம் வாழ்க; அமெரிக்காவுக்கு மரணம்’ போன்ற கோஷங்களை முழங்கினர். தலிபான்களை உலக … Read more

சீறிய ராஜநாகம்….மிரண்ட பாம்பு பிடி வாலிபர்…! வைரலாகும் வீடியோ

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில், மக்கள் வசிக்கும் பகுதிக்குள் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அதனை லாவகமாக பிடித்துச் சென்ற பாம்பு பிடிக்கும் நபரான மைக் ஹோல்ஸ்டன், அதனை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து பாம்பை பாதுகாப்பாக பெட்டிக்குள் அடைக்க முற்படுகிறார். ராஜ நாகத்தின் வாலை பிடித்து லாவகமாக இழுத்துப்பிடித்து நிலை நிறுத்த முயற்சிக்கிறார். ஒருகட்டத்தில் அந்த ராஜநாகம் மைக் ஹோல்ஸ்டனை பார்த்து பயங்கரமாக … Read more

ஐயையோ அவர நாங்க ஒன்னும் பண்ணல… சல்மான் ருஷ்டி விஷயத்தில் அலறும் ஈரான்!

இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75), 1988ஆம் ஆண்டு, தான் எழுதிய ‘தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic verses) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அது இஸ்லாமிய மதக்கடவுளின் இறைத்தூதர் மற்றும் இஸ்லாமிய மதப்புத்தக்கத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் அந்த புத்தகத்திற்கு அந்நாடுகள் தடையும் விதித்தன. இத்துடன் நில்லாமல், 1989ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்றும் … Read more

இந்தியாவை உளவு பார்க்க வருது சீன கப்பல்!

இலங்கையில் வெளியாகும், ‘தமிழன்’ நாளிதழின் ஆசிரியர் சிவா ராமசாமி: சீன கப்பல் விவகாரம் தொடர்பாக, இலங்கை அரசிடம் இந்திய துாதர் பேசியதாக, எங்களுக்கு தகவல்கள் கிடைத்தன. இதன்பின் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ‘இந்தியா ஏற்கனவே பல உதவிகளை செய்து விட்டது. தெற்காசியா முழுதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், இனி இந்தியா நமக்கு கடனுதவிகள் வழங்காது. ‘இருந்தாலும் இந்தியாவின் உதவிகளை மறக்க முடியாது. சீனாவையும், புறந்தள்ளி விட முடியாது’ என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசியிருக்கிறார். சிங்கள கட்சிகளும், … Read more

குரங்கு அம்மை அச்சத்தால் குரங்குகளை கொல்லும் மக்கள்- பெயரை மாற்ற உலக சுகாதார அமைப்பு முடிவு

ஜெனீவா, .குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோயால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை நோய் சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சமீப காலமாக குரங்கு அம்மை நோயின் பெயர் பாரபட்சமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி 1958ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் தான் முதல் முதலாக குரங்கு … Read more

மக்களோடு மக்களாக துபாய் இளவரசர்..! – ரயிலில் எடுத்த செல்பி வைரல்..!!

இளவரசர் குடும்பம் என்றாலே பகட்டான வாழ்கை முறை தான். இதில் எந்த நாட்டு இளவரசருக்கும் வேறுபாடு இல்லை. அனால் துபாய் இளவரசர் சர்வ சாதரணமாக லண்டன் சாலையில் ஜாலியாக உலா வருவது போன்ற புகைப்படம் இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது. ஐக்கிய அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும். இவர் லண்டன் வீதிகளில் உலவும் புகைப்படம் இணையத்தில் பரவியதில் புகைப்படம் இணையத்தில் பரவி வைரல் ஐக்கிய அமீரகம் உலகிலுள்ள செல்வச் செழிப்புள்ளநாடாகும். … Read more

கிரீமியாவில் உள்ள ரஷ்ய ராணுவத்தின் ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறியது – 2,000 பேர் வெளியேற்றம்..!

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியில் ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறியது. ஜான்கோய் பகுதியில் உள்ள ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறியதற்கு உக்ரைன் காரணமாக இருக்கலாம் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. அப்பகுதியில் இருந்து இரண்டாயிரம் பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து தடைபட்டது.  Source link

பெலோசியின் தைவான் பயணம் போரை தூண்டுவதற்கு தான்: அமெரிக்காவை சாடும் புடின்

பெலோசியின் தைவான் பயணம்  பதற்றத்தை தூண்ட “கவனமாக திட்டமிடப்பட்ட ” என்று  சாடிய புடின், இது “மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடும் வகையிலான செயல் என்றும், சர்வதேச பொறுப்புணர்ச்சி இல்லாத்ச செயல் என்றும் ப்புடின் சாடினார். அமெரிக்கா, உக்ரைனில் போர்  நீடிக்க வேண்டும் என முயல்வதாகவும், உலகில் போரை தூண்டும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது எனவும் புடின் குற்றம் சாட்டியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை புடின் குறிப்பாக சுட்டிக்காட்டினார். … Read more