கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்ற அஜித்?

வலிமை படத்திற்கு பிறகு அஜித்தின் 61வது படம் விரைவில் தொடங்க இருக்கிறது. வலிமை படத்தின் தாமதம், படப்பிடிப்பில் நடந்த விபத்து, படம் பற்றிய இருவித விமர்சனம் என வலிமை அஜித்துக்கு கொஞ்சம் வலி தந்த படமாகத்தான் அமைந்தது. அதோடு அஜித்துக்கு இதுவரை 7 ஆபரேஷன்கள் வரை நடந்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டும், 61வது படம் எந்த சிக்கலும் இன்றி நிறைவடைய வேண்டும், மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று மனைவி ஷாலினியின் வேண்டுதல்படியும் அஜித் பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் … Read more

முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான 4 சீக்ரெட்.. என்னன்னு தெரிஞ்சுக்கணுமா.. இதை படியுங்க?

பிறக்கும்போது ஏழையாய் பிறப்பது உன் தவறல்ல.. ஆனால் இறக்கும்போது ஏழையாய் சாவது தான் உன் தவறு என்ற பில்கேட்ஸின் வரிகளை பலரும் படித்திருக்கலாம். ஆனால் இந்த வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்த ஒருவர் தான் திரும்பாய் அம்பானி, முகேஷ் அம்பானி. கோகிலாபென் அம்பானி மற்றும் திருபாய் அம்பானிக்கு முகேஷ் அம்பானி மகனாக பிறந்தபோது அவர்களின் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் தான். ஆனால் திருபாய் அம்பாயின் முயற்சியினால் உருவானதே ரிலையன்ஸ் சாம்ராஜ்யம். நடுத்தர குடும்பம் எல்லோரிடமும் இந்த … Read more

மிரிஹான சம்பவம்: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது

மிரிஹான பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நாட்டில் காணப்படும் குற்றவியல் தண்டனை சட்டக்கோவை மற்றும் பொது சொத்துக்கள் தொடர்பான சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மிரிஹான பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற சம்பவம் அதாடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் … Read more

IPL  live score: பந்துவீச்சில் மிரட்டும் கொல்கத்தா; தொடர் விக்கெட் சரிவில் பஞ்சாப்!

Go to Live Updates IPL 2022, KKR vs PBKS live score updates in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. … Read more

6 வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.. 67 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 67 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், சேவூர் பகுதியில் இரட்டை சகோதிரிகள் வசித்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பிரகாசை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்குவிசாரணைக்கு வந்த நிலையில், திருப்பூர் மகிளா நீதிமன்றம் … Read more

“20 கிலோ ஆர்.டி.எக்ஸ்… 20 நகரங்கள் டார்கெட்; மோடியைக் கொல்வேன்" – பரபரப்பை ஏற்படுத்திய மின்னஞ்சல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இந்த மின்னஞ்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பதற்றத்துக்குரிய மின்னஞ்சலில், “என்னிடம் 20 கிலோவுக்கும் அதிகமான ஆர்.டி.எக்ஸ் உள்ளது. 20 பெரிய நகரங்களில் ஒரே மாதிரியான குண்டுவெடிப்பு தாக்குதல்களை நிகழ்த்த தயார் நிலையில் இருக்கிறேன். மோடியை என்னால் முடிந்தவரை விரைவாகக் குண்டுவீசிக் கொல்வேன். அவர் என் வாழ்க்கையை அழித்துவிட்டார். மின்னஞ்சல் நான் யாரையும் விட்டுவிடமாட்டேன். மக்கள் ஏற்கெனவே இறந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, … Read more

திருவள்ளூரில் போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கூலிங் கிளாஸ், ஒளிரும் மேலங்கி வழங்கிய காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே போக்குவரத்து காவலர்களுக்கு ஒளிரும் மேலங்கி, வெயிலிலிருந்து காக்கும் தொப்பி, கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார். பின்னர் அவர்களுடன் இணைந்து ஆணையர் செல்ஃபி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். முன்னதாக, மீஞ்சூர் அடுத்துள்ள வடசென்னை அனல்மின் நிலையம் அருகே கனரக வாகனங்கள் செல்வதை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள உயர்தடுப்பு அரணை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மீஞ்சூர், வடசென்னை பகுதிகளில் … Read more

ஏப்ரல் 1: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,857 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.31 வரை ஏப்ரல். 1 … Read more

ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு 

புதுடெல்லி: இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடந்தது. முன்னதாக செர்கெய் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், “ரஷ்யாவிடமிருந்து இருந்து இந்தியா ஆயுதங்கள் உள்ளிட்ட வேறேதும் வாங்க விரும்பினால் நாங்கள் அது குறித்து ஆலோசிக்கத் தயாராக இருக்கிறோம். இந்தியா ஒரு முக்கியமான தேசம். இந்தியா … Read more

பல தடைகளை தாண்டி வெளியான மன்மதலீலை..படம் எப்படி இருக்கு தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய மன்மதலீலை படம் இன்று வெளியாகிவுள்ளது. அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அடல்ட் காமெடி வகையை சேர்ந்தது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் இளைஞர்களை வெகுவாக ஈர்க்க இப்படத்தின் மீது அவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதன் காரணமாக இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண இளைஞர்கள் பலர் ஆவலாக டிக்கெட் வாங்கி காத்திருந்தனர். பீஸ்ட் படத்தில் விஜய்யின் … Read more